۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَأْمُرُ بِالْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِۗ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًاۙ وَّلٰكِنَّ اللّٰهَ يُزَكِّيْ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٢١
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā tattabiʿū
- لَا تَتَّبِعُوا۟
- பின்பற்றாதீர்கள்
- khuṭuwāti
- خُطُوَٰتِ
- அடிச்சுவடுகளை
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِۚ
- ஷைத்தானின்
- waman
- وَمَن
- யார்
- yattabiʿ
- يَتَّبِعْ
- பின்பற்றுகிறானோ
- khuṭuwāti
- خُطُوَٰتِ
- அடிச்சுவடுகளை
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِ
- ஷைத்தானின்
- fa-innahu
- فَإِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yamuru
- يَأْمُرُ
- ஏவுகிறான்
- bil-faḥshāi
- بِٱلْفَحْشَآءِ
- அசிங்கத்தையும்
- wal-munkari
- وَٱلْمُنكَرِۚ
- கெட்டதையும்
- walawlā
- وَلَوْلَا
- இல்லாதிருந்தால்
- faḍlu
- فَضْلُ
- அருளும்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- waraḥmatuhu
- وَرَحْمَتُهُۥ
- அவனது கருணையும்
- mā zakā
- مَا زَكَىٰ
- தூய்மை அடைந்திருக்க மாட்டார்
- minkum
- مِنكُم
- உங்களில்
- min aḥadin
- مِّنْ أَحَدٍ
- எவரும்
- abadan
- أَبَدًا
- ஒரு போதும்
- walākinna l-laha
- وَلَٰكِنَّ ٱللَّهَ
- எனினும் அல்லாஹ்
- yuzakkī
- يُزَكِّى
- பரிசுத்தப்படுத்துகிறான்
- man yashāu
- مَن يَشَآءُۗ
- தான் நாடியவரை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள்மீது இல்லா திருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௧)Tafseer
وَلَا يَأْتَلِ اُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْٓا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۖوَلْيَعْفُوْا وَلْيَصْفَحُوْاۗ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٢٢
- walā yatali
- وَلَا يَأْتَلِ
- சத்தியம் செய்ய வேண்டாம்
- ulū l-faḍli
- أُو۟لُوا۟ ٱلْفَضْلِ
- செல்வம் உடையவர்கள்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- wal-saʿati
- وَٱلسَّعَةِ
- இன்னும் வசதி
- an yu'tū
- أَن يُؤْتُوٓا۟
- அவர்கள் கொடுக்க
- ulī l-qur'bā
- أُو۟لِى ٱلْقُرْبَىٰ
- உறவினர்களுக்கு
- wal-masākīna
- وَٱلْمَسَٰكِينَ
- இன்னும் வறியவர்களுக்கு
- wal-muhājirīna
- وَٱلْمُهَٰجِرِينَ
- இன்னும் ஹிஜ்ரா சென்றவர்களுக்கு
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்வின்
- walyaʿfū
- وَلْيَعْفُوا۟
- அவர்கள் மன்னிக்கட்டும்
- walyaṣfaḥū
- وَلْيَصْفَحُوٓا۟ۗ
- பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும்
- alā tuḥibbūna
- أَلَا تُحِبُّونَ
- விரும்ப மாட்டீர்களா?
- an yaghfira
- أَن يَغْفِرَ
- மன்னிப்பதை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْۗ
- உங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையுடையவன்
உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௨)Tafseer
اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ۙ ٢٣
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna yarmūna
- ٱلَّذِينَ يَرْمُونَ
- குற்றம் சுமத்துகிறார்களோ
- l-muḥ'ṣanāti
- ٱلْمُحْصَنَٰتِ
- பத்தினிகள்
- l-ghāfilāti
- ٱلْغَٰفِلَٰتِ
- அறியாத பெண்கள்
- l-mu'mināti
- ٱلْمُؤْمِنَٰتِ
- நம்பிக்கைகொண்ட பெண்கள்
- luʿinū
- لُعِنُوا۟
- சபிக்கப்பட்டார்கள்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- உலகத்திலும்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- மறுமையிலும்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- தண்டனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- பெரிய
எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். அன்றி, அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௩)Tafseer
يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢٤
- yawma
- يَوْمَ
- நாளில்
- tashhadu
- تَشْهَدُ
- சாட்சி பகரும்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு எதிராக
- alsinatuhum
- أَلْسِنَتُهُمْ
- அவர்களது நாவுகளும்
- wa-aydīhim
- وَأَيْدِيهِمْ
- அவர்களதுகரங்களும்
- wa-arjuluhum
- وَأَرْجُلُهُم
- அவர்களதுகால்களும்
- bimā kānū
- بِمَا كَانُوا۟
- எதை/இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கின்றார்கள்
(நபியே! ஒரு நாளை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவைகளைப் பற்றி சாட்சியம் கூறும். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௪)Tafseer
يَوْمَىِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِيْنُ ٢٥
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- yuwaffīhimu
- يُوَفِّيهِمُ
- அவர்களுக்கு முழுமையாக தருவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- dīnahumu
- دِينَهُمُ
- அவர்களுடைய கூலியை
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- உண்மையான
- wayaʿlamūna
- وَيَعْلَمُونَ
- இன்னும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்தான்
- huwa l-ḥaqu
- هُوَ ٱلْحَقُّ
- உண்மையானவன்
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- தெளிவானவன்
அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளனும் (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன்தான் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௫)Tafseer
اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِۚ اُولٰۤىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ࣖ ٢٦
- al-khabīthātu
- ٱلْخَبِيثَٰتُ
- கெட்ட சொற்கள்
- lil'khabīthīna
- لِلْخَبِيثِينَ
- கெட்டவர்களுக்கு உரியன
- wal-khabīthūna
- وَٱلْخَبِيثُونَ
- இன்னும் கெட்டவர்கள்
- lil'khabīthāti
- لِلْخَبِيثَٰتِۖ
- கெட்ட சொற்களுக்கு உரியவர்கள்
- wal-ṭayibātu
- وَٱلطَّيِّبَٰتُ
- இன்னும் நல்ல சொற்கள்
- lilṭṭayyibīna
- لِلطَّيِّبِينَ
- நல்லவர்களுக்கு உரியன
- wal-ṭayibūna
- وَٱلطَّيِّبُونَ
- இன்னும் நல்லவர்கள்
- lilṭṭayyibāti
- لِلطَّيِّبَٰتِۚ
- நல்ல சொற்களுக்கு உரியவர்கள்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- mubarraūna
- مُبَرَّءُونَ
- நீக்கப்பட்டவர்கள்
- mimmā yaqūlūna
- مِمَّا يَقُولُونَۖ
- இவர்கள் சொல்வதிலிருந்து
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பும்
- wariz'qun
- وَرِزْقٌ
- அருட்கொடையும்
- karīmun
- كَرِيمٌ
- கண்ணியமான
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தாம் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர்.இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௬)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَأْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَاۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ٢٧
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā tadkhulū
- لَا تَدْخُلُوا۟
- நீங்கள் நுழையாதீர்கள்
- buyūtan
- بُيُوتًا
- வீடுகளில்
- ghayra buyūtikum
- غَيْرَ بُيُوتِكُمْ
- உங்கள் வீடுகள் அல்லாத
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- tastanisū
- تَسْتَأْنِسُوا۟
- நீங்கள் அனுமதி பெறுகின்ற
- watusallimū
- وَتُسَلِّمُوا۟
- இன்னும் நீங்கள் ஸலாம் கூறி
- ʿalā ahlihā
- عَلَىٰٓ أَهْلِهَاۚ
- அவ்வீட்டார்களுக்கு
- dhālikum
- ذَٰلِكُمْ
- அதுதான்
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- laʿallakum tadhakkarūna
- لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக! ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௭)Tafseer
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَآ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَكُمْ وَاِنْ قِيْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰى لَكُمْ ۗوَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ٢٨
- fa-in lam tajidū
- فَإِن لَّمْ تَجِدُوا۟
- நீங்கள் காணவில்லையெனில்
- fīhā
- فِيهَآ
- அவற்றில்
- aḥadan
- أَحَدًا
- ஒருவரையும்
- falā tadkhulūhā
- فَلَا تَدْخُلُوهَا
- அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள்
- ḥattā yu'dhana
- حَتَّىٰ يُؤْذَنَ
- அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை
- lakum
- لَكُمْۖ
- உங்களுக்கு
- wa-in qīla
- وَإِن قِيلَ
- சொல்லப்பட்டால்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- ir'jiʿū
- ٱرْجِعُوا۟
- திரும்பி விடுங்கள்
- fa-ir'jiʿū
- فَٱرْجِعُوا۟ۖ
- திரும்பி விடுங்கள்
- huwa
- هُوَ
- அது
- azkā
- أَزْكَىٰ
- மிக சுத்தமானது
- lakum
- لَكُمْۚ
- உங்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) "நீங்கள் திரும்பிவிடுங்கள்" என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௮)Tafseer
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّكُمْۗ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ٢٩
- laysa ʿalaykum
- لَّيْسَ عَلَيْكُمْ
- உங்கள் மீது இல்லை
- junāḥun
- جُنَاحٌ
- குற்றம்
- an tadkhulū
- أَن تَدْخُلُوا۟
- நீங்கள் நுழைவது
- buyūtan
- بُيُوتًا
- வீடுகளில்
- ghayra maskūnatin
- غَيْرَ مَسْكُونَةٍ
- வசிக்கப்படாத
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- matāʿun
- مَتَٰعٌ
- பொருள்
- lakum
- لَّكُمْۚ
- உங்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā tub'dūna
- مَا تُبْدُونَ
- நீங்கள்வெளிப்படுத்துவதை
- wamā taktumūna
- وَمَا تَكْتُمُونَ
- நீங்கள் மறைப்பதை
(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத யாதொரு வீட்டில் உங்களுடைய சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௯)Tafseer
قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْۗ ذٰلِكَ اَزْكٰى لَهُمْۗ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَعُوْنَ ٣٠
- qul
- قُل
- கூறுங்கள்
- lil'mu'minīna
- لِّلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
- yaghuḍḍū
- يَغُضُّوا۟
- அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
- min abṣārihim
- مِنْ أَبْصَٰرِهِمْ
- தங்கள் பார்வைகளை
- wayaḥfaẓū
- وَيَحْفَظُوا۟
- இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
- furūjahum
- فُرُوجَهُمْۚ
- தங்கள் மறைவிடங்களை
- dhālika
- ذَٰلِكَ
- அது
- azkā
- أَزْكَىٰ
- மிக சுத்தமானது
- lahum
- لَهُمْۗ
- அவர்களுக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- khabīrun
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிந்தவன்
- bimā yaṣnaʿūna
- بِمَا يَصْنَعُونَ
- அவர்கள் செய்வதை
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௦)Tafseer