Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௩

Qur'an Surah Al-Baqarah Verse 93

ஸூரத்துல் பகரா [௨]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَۗ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ۗ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا وَاُشْرِبُوْا فِيْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ۗ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ بِهٖٓ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (البقرة : ٢)

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
And when We took
இன்னும் சமயம்/வாங்கினோம்
mīthāqakum
مِيثَٰقَكُمْ
your covenant
உறுதிமொழியை/உங்கள்
warafaʿnā
وَرَفَعْنَا
and We raised
இன்னும் உயர்த்தினோம்
fawqakumu
فَوْقَكُمُ
over you
மேல்/உங்களுக்கு
l-ṭūra
ٱلطُّورَ
the mount
மலையை
khudhū
خُذُوا۟
"Hold
(கடைப்)பிடியுங்கள்
مَآ
what
எதை
ātaynākum
ءَاتَيْنَٰكُم
We gave you
கொடுத்தோம்/ உங்களுக்கு
biquwwatin
بِقُوَّةٍ
with firmness
பலமாக
wa-is'maʿū
وَٱسْمَعُوا۟ۖ
and listen"
இன்னும் செவிசாயுங்கள்
qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
samiʿ'nā
سَمِعْنَا
"We heard
செவியுற்றோம்
waʿaṣaynā
وَعَصَيْنَا
and we disobeyed"
இன்னும் மாறு செய்தோம்
wa-ush'ribū
وَأُشْرِبُوا۟
And they were made to drink
இன்னும் ஊட்டப்பட்டார்கள்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
in their hearts
அவர்களுடைய உள்ளங்களில்
l-ʿij'la
ٱلْعِجْلَ
(love of) the calf
காளைக் கன்றை
bikuf'rihim
بِكُفْرِهِمْۚ
because of their disbelief
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
qul
قُلْ
Say
கூறுவீராக
bi'samā
بِئْسَمَا
"Evil (is) that
கெட்டது/எது
yamurukum
يَأْمُرُكُم
orders you (to do) it
ஏவுகிறது/உங்களுக்கு
bihi
بِهِۦٓ
with
அதை
īmānukum
إِيمَٰنُكُمْ
your faith
நம்பிக்கை/உங்கள்
in kuntum
إِن كُنتُم
if you are
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
believers"
நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Wa iz akhaznaa meesaaqakum wa rafa'naa fawqa kumut Toora khuzoo maaa aatainaakum biquwwatinw wasma'oo qaaloo sami'naa wa 'asainaa wa ushriboo fee quloobihimul 'ijla bikufrihim; qul bi'samaa yaamurukum biheee eemaanukum in kuntum m'mineen (QS. al-Baq̈arah:93)

English Sahih International:

And [recall] when We took your covenant and raised over you the mount, [saying], "Take what We have given you with determination and listen." They said [instead], "We hear and disobey." And their hearts absorbed [the worship of] the calf because of their disbelief. Say, "How wretched is that which your faith enjoins upon you, if you should be believers." (QS. Al-Baqarah, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௩)

Jan Trust Foundation

தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, "உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்" என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்றை (வணங்கும் மோகம்) ஊட்டப்பட்டார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது என்று (நபியே!) கூறுவீராக!