Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 6

At-Tawbah

(at-Tawbah)

௫௧

قُلْ لَّنْ يُّصِيْبَنَآ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَاۚ هُوَ مَوْلٰىنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ٥١

qul
قُل
கூறுவீராக
lan yuṣībanā
لَّن يُصِيبَنَآ
அறவே அடையாது/எங்களை
illā
إِلَّا
தவிர
mā kataba
مَا كَتَبَ
எதை/விதித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lanā
لَنَا
எங்களுக்கு
huwa
هُوَ
அவன்தான்
mawlānā
مَوْلَىٰنَاۚ
எங்கள் இறைவன்
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
இன்னும் மீது/அல்லாஹ்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௧)
Tafseer
௫௨

قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَآ اِلَّآ اِحْدَى الْحُسْنَيَيْنِۗ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ يُّصِيْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖٓ اَوْ بِاَيْدِيْنَاۖ فَتَرَبَّصُوْٓا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ ٥٢

qul
قُلْ
கூறுவீராக
hal tarabbaṣūna
هَلْ تَرَبَّصُونَ
எதிர்பார்க்கிறீர்களா?
binā
بِنَآ
எங்களுக்கு
illā
إِلَّآ
தவிர
iḥ'dā
إِحْدَى
ஒன்றை
l-ḥus'nayayni
ٱلْحُسْنَيَيْنِۖ
(இரு) சிறப்பானவற்றில்
wanaḥnu
وَنَحْنُ
நாங்கள்
natarabbaṣu
نَتَرَبَّصُ
எதிர்பார்க்கிறோம்
bikum
بِكُمْ
உங்களுக்கு
an yuṣībakumu
أَن يُصِيبَكُمُ
சோதிப்பதை/உங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biʿadhābin min ʿindihi
بِعَذَابٍ مِّنْ عِندِهِۦٓ
ஒரு வேதனையைக் கொண்டு/தன்னிடமிருந்து
aw
أَوْ
அல்லது
bi-aydīnā
بِأَيْدِينَاۖ
எங்கள் கரங்களால்
fatarabbaṣū
فَتَرَبَّصُوٓا۟
ஆகவே எதிர்பாருங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
maʿakum
مَعَكُم
உங்களுடன்
mutarabbiṣūna
مُّتَرَبِّصُونَ
எதிர்பார்ப்பவர்கள்
அன்றி, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (வெற்றி அல்லது வீர சுவர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்றே.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வர வேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கின்றோம். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௨)
Tafseer
௫௩

قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ يُّتَقَبَّلَ مِنْكُمْ ۗاِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِيْنَ ٥٣

qul
قُلْ
கூறுவீராக
anfiqū
أَنفِقُوا۟
தர்மம் செய்யுங்கள்
ṭawʿan
طَوْعًا
விருப்பமாக
aw
أَوْ
அல்லது
karhan
كَرْهًا
வெறுப்பாக
lan yutaqabbala
لَّن يُتَقَبَّلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
minkum
مِنكُمْۖ
உங்களிடமிருந்து
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
kuntum
كُنتُمْ
ஆகிவிட்டீர்கள்
qawman
قَوْمًا
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
பாவிகளான
(அன்றி) "நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்தபோதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கின்றீர்கள்" என்றும் (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௩)
Tafseer
௫௪

وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّآ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا يَأْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰى وَلَا يُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ ٥٤

wamā manaʿahum
وَمَا مَنَعَهُمْ
தடையாக இருக்கவில்லை/அவர்களுக்கு
an tuq'bala
أَن تُقْبَلَ
அங்கீகரிக்கப்படுவதற்கு
min'hum
مِنْهُمْ
அவர்களிடமிருந்து
nafaqātuhum
نَفَقَٰتُهُمْ
அவர்களுடைய தர்மங்கள்
illā
إِلَّآ
தவிர
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wabirasūlihi
وَبِرَسُولِهِۦ
இன்னும் அவனுடைய தூதரை
walā yatūna
وَلَا يَأْتُونَ
இன்னும் வரமாட்டார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகைக்கு
illā wahum
إِلَّا وَهُمْ
தவிர/அவர்கள் இருந்தே
kusālā
كُسَالَىٰ
சோம்பேறிகளாக
walā yunfiqūna
وَلَا يُنفِقُونَ
தர்மம் புரிய மாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
wahum
وَهُمْ
அவர்கள் இருந்தே
kārihūna
كَٰرِهُونَ
வெறுத்தவர்களாக
அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். அன்றி, அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுவதில்லை; வெறுப்புடனே அன்றி அவர்கள் தானம் செய்வதுமில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௪)
Tafseer
௫௫

فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ ۗاِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ٥٥

falā tuʿ'jib'ka
فَلَا تُعْجِبْكَ
ஆச்சரியப்படுத்த வேண்டாம்/உம்மை
amwāluhum
أَمْوَٰلُهُمْ
செல்வங்கள்/அவர்களுடைய
walā
وَلَآ
இன்னும் பிள்ளைகள்
awlāduhum
أَوْلَٰدُهُمْۚ
இன்னும் பிள்ளைகள் அவர்களுடைய
innamā
إِنَّمَا
எல்லாம்
yurīdu
يُرِيدُ
நாடுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyuʿadhibahum
لِيُعَذِّبَهُم
வேதனை செய்வதை/அவர்களை
bihā
بِهَا
அவற்றின் மூலம்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
watazhaqa
وَتَزْهَقَ
இன்னும் பிரிந்து சென்று விடுவதை, அழிந்து விடுவதை
anfusuhum
أَنفُسُهُمْ
அவர்களுடைய உயிர்கள்
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்களாக
(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவைகளை அவர்களுக்குக் கொடுத்து) அவைகளைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். அன்றி, அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் (நாடுகிறான்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௫)
Tafseer
௫௬

وَيَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْۗ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ يَّفْرَقُوْنَ ٥٦

wayaḥlifūna
وَيَحْلِفُونَ
சத்தியம்செய்கின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
laminkum
لَمِنكُمْ
உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
wamā hum minkum
وَمَا هُم مِّنكُمْ
அவர்கள் இல்லை/உங்களைச் சேர்ந்தவர்கள்
walākinnahum
وَلَٰكِنَّهُمْ
என்றாலும் அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
yafraqūna
يَفْرَقُونَ
பயப்படுகிறார்கள்
"நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்" என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களன்று. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௬)
Tafseer
௫௭

لَوْ يَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَيْهِ وَهُمْ يَجْمَحُوْنَ ٥٧

law yajidūna
لَوْ يَجِدُونَ
அவர்கள் கண்டால்
malja-an
مَلْجَـًٔا
ஒரு ஒதுங்குமிடத்தை
aw
أَوْ
அல்லது
maghārātin
مَغَٰرَٰتٍ
குகைகளை
aw
أَوْ
அல்லது
muddakhalan
مُدَّخَلًا
ஒரு சுரங்கத்தை
lawallaw
لَّوَلَّوْا۟
திரும்பியிருப்பார்கள்
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
wahum
وَهُمْ
அவர்களோ
yajmaḥūna
يَجْمَحُونَ
விரைந்தவர்களாக
தப்பித்துக்கொள்ளக்கூடிய யாதொரு இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௭)
Tafseer
௫௮

وَمِنْهُمْ مَّنْ يَّلْمِزُكَ فِى الصَّدَقٰتِۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ يُعْطَوْا مِنْهَآ اِذَا هُمْ يَسْخَطُوْنَ ٥٨

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்(கள்)
yalmizuka
يَلْمِزُكَ
குறை கூறுகிறார்(கள்)/உம்மை
fī l-ṣadaqāti
فِى ٱلصَّدَقَٰتِ
தர்மங்களில்
fa-in uʿ'ṭū
فَإِنْ أُعْطُوا۟
அவர்கள் கொடுக்கப்பட்டால்
min'hā
مِنْهَا
அவற்றிலிருந்து
raḍū
رَضُوا۟
திருப்தியடைவார்கள்
wa-in lam yuʿ'ṭaw
وَإِن لَّمْ يُعْطَوْا۟
அவர்கள் கொடுக்கப்பட வில்லையென்றால்
min'hā
مِنْهَآ
அவற்றிலிருந்து
idhā
إِذَا
அப்போது
hum
هُمْ
அவர்கள்
yaskhaṭūna
يَسْخَطُونَ
ஆத்திரப்படுகின்றனர்
(நபியே!) நீங்கள் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உங்களைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௮)
Tafseer
௫௯

وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَآ اٰتٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَيُؤْتِيْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَرَسُوْلُهٗٓ اِنَّآ اِلَى اللّٰهِ رَاغِبُوْنَ ࣖ ٥٩

walaw annahum raḍū
وَلَوْ أَنَّهُمْ رَضُوا۟
நிச்சயம் அவர்கள் திருப்தியடைந்து
mā ātāhumu
مَآ ءَاتَىٰهُمُ
எதை/கொடுத்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
warasūluhu
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறவேண்டுமே
ḥasbunā l-lahu
حَسْبُنَا ٱللَّهُ
எங்களுக்கு போதுமானவன்/அல்லாஹ்
sayu'tīnā
سَيُؤْتِينَا
கொடுப்பார்கள்/எங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min
مِن
இருந்து
faḍlihi
فَضْلِهِۦ
தன் அருள்
warasūluhu
وَرَسُولُهُۥٓ
இன்னும் அவனுடைய தூதர்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்தான்
rāghibūna
رَٰغِبُونَ
ஆசை உள்ளவர்கள்
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பின்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கின்றோம்" என்றும் அவர்கள் கூற வேண்டாமா? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௯)
Tafseer
௬௦

۞ اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَاۤءِ وَالْمَسٰكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٦٠

innamā
إِنَّمَا
எல்லாம்
l-ṣadaqātu
ٱلصَّدَقَٰتُ
ஸகாத்துகள்
lil'fuqarāi
لِلْفُقَرَآءِ
வரியவர்களுக்கு
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
wal-ʿāmilīna ʿalayhā
وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا
இன்னும் ஊழியம் செய்பவர்கள்/அவற்றுக்கு
wal-mu-alafati
وَٱلْمُؤَلَّفَةِ
இன்னும் இணைக்கப்பட்டவர்கள்
qulūbuhum
قُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்கள்
wafī l-riqābi
وَفِى ٱلرِّقَابِ
இன்னும் அடிமைகளுக்கும்
wal-ghārimīna
وَٱلْغَٰرِمِينَ
இன்னும் கடனாளிகள்
wafī sabīli
وَفِى سَبِيلِ
இன்னும் பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-ib'ni l-sabīli
وَٱبْنِ ٱلسَّبِيلِۖ
இன்னும் வழிப்போக்கர்கள்
farīḍatan
فَرِيضَةً
கடமையாக
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடமிருந்து
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கிறந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௦)
Tafseer