Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 13

At-Tawbah

(at-Tawbah)

௧௨௧

وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٢١

walā yunfiqūna
وَلَا يُنفِقُونَ
தர்மம் புரிய மாட்டார்கள்
nafaqatan
نَفَقَةً
ஒரு தர்மத்தை
ṣaghīratan
صَغِيرَةً
சிறியது
walā kabīratan
وَلَا كَبِيرَةً
இன்னும் பெரியது
walā yaqṭaʿūna
وَلَا يَقْطَعُونَ
அவர்கள் கடக்க மாட்டார்கள்
wādiyan
وَادِيًا
ஒரு பள்ளத்தாக்கை
illā kutiba
إِلَّا كُتِبَ
தவிர/பதியப்பட்டது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
liyajziyahumu
لِيَجْزِيَهُمُ
கூலி கொடுப்பதற்காக/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aḥsana
أَحْسَنَ
மிக அழகியதை
مَا
எதை
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
அன்றி, இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் செய்த இவைகளைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௧)
Tafseer
௧௨௨

۞ وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَاۤفَّةًۗ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَاۤىِٕفَةٌ لِّيَتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَلِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْٓا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ ࣖ ١٢٢

wamā kāna
وَمَا كَانَ
சரியல்ல
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
liyanfirū
لِيَنفِرُوا۟
அவர்கள் புறப்படுவது
kāffatan
كَآفَّةًۚ
அனைவருமே
falawlā nafara
فَلَوْلَا نَفَرَ
புறப்பட்டிருக்க வேண்டாமா
min kulli
مِن كُلِّ
இருந்து/ஒவ்வொரு
fir'qatin min'hum
فِرْقَةٍ مِّنْهُمْ
பிரிவு/அவர்களில்
ṭāifatun
طَآئِفَةٌ
ஒரு கூட்டம்
liyatafaqqahū
لِّيَتَفَقَّهُوا۟
அவர்கள் ஞானம் பெறுவதற்காக
fī l-dīni
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
waliyundhirū
وَلِيُنذِرُوا۟
இன்னும் அவர்களை எச்சரிப்பதற்காக
qawmahum
قَوْمَهُمْ
தங்கள் சமுதாயத்தை
idhā
إِذَا
போது
rajaʿū
رَجَعُوٓا۟
திரும்பினார்கள்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
laʿallahum yaḥdharūna
لَعَلَّهُمْ يَحْذَرُونَ
அவர்கள் எச்சரிக்கையாக
(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரைவிட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௨)
Tafseer
௧௨௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِيْنَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوْا فِيْكُمْ غِلْظَةًۗ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ ١٢٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
qātilū
قَٰتِلُوا۟
போரிடுங்கள்/எவர்கள்
alladhīna yalūnakum
ٱلَّذِينَ يَلُونَكُم
அடுத்திருக்கின்றனர்/உங்களை
mina l-kufāri
مِّنَ ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களில்
walyajidū
وَلْيَجِدُوا۟
இன்னும் அவர்கள் காணட்டும்
fīkum
فِيكُمْ
உங்களிடம்
ghil'ẓatan
غِلْظَةًۚ
கடுமையை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்து கொள்ளுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
maʿa l-mutaqīna
مَعَ ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுடன்
நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கும் (விஷமிகளாகிய) நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௩)
Tafseer
௧௨௪

وَاِذَا مَآ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ اَيُّكُمْ زَادَتْهُ هٰذِهٖٓ اِيْمَانًاۚ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِيْمَانًا وَّهُمْ يَسْتَبْشِرُوْنَ ١٢٤

wa-idhā mā unzilat
وَإِذَا مَآ أُنزِلَتْ
இறக்கப்பட்டால்
sūratun
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
famin'hum
فَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
yaqūlu
يَقُولُ
கூறுவார்
ayyukum
أَيُّكُمْ
உங்களில் எவர்
zādathu hādhihi
زَادَتْهُ هَٰذِهِۦٓ
அதிகப்படுத்தியது/அவருக்கு/இது
īmānan
إِيمَٰنًاۚ
நம்பிக்கை
fa-ammā alladhīna
فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
fazādathum
فَزَادَتْهُمْ
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
īmānan
إِيمَٰنًا
நம்பிக்கையை
wahum
وَهُمْ
அவர்களோ
yastabshirūna
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைகின்றனர்
யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் "உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?" என்று கேட்கக் கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதனைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௪)
Tafseer
௧௨௫

وَاَمَّا الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰى رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ١٢٥

wa-ammā
وَأَمَّا
ஆகவே
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
அவர்களுடைய உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
ஒரு நோய்
fazādathum
فَزَادَتْهُمْ
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
rij'san
رِجْسًا
ஒரு அசுத்தத்தை
ilā rij'sihim
إِلَىٰ رِجْسِهِمْ
அவர்களுடைய அசுத்தத்துடன்
wamātū
وَمَاتُوا۟
இன்னும் இறந்தனர்
wahum kāfirūna
وَهُمْ كَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களாகவே
ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் பின்னும் அசுத்தத்தையே (அது) அதிகரித்துவிட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௫)
Tafseer
௧௨௬

اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَنُوْنَ فِيْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ ١٢٦

awalā yarawna
أَوَلَا يَرَوْنَ
அல்லதுபார்க்கவில்லையா
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
yuf'tanūna
يُفْتَنُونَ
சோதிக்கப்படுகின்றனர்
fī kulli
فِى كُلِّ
ஒவ்வொன்றில்
ʿāmin
عَامٍ
ஆண்டு
marratan
مَّرَّةً
ஒரு முறை
aw
أَوْ
அல்லது
marratayni
مَرَّتَيْنِ
இரு முறைகள்
thumma
ثُمَّ
பிறகு
lā yatūbūna
لَا يَتُوبُونَ
அவர்கள் திருந்தவில்லை
walā hum yadhakkarūna
وَلَا هُمْ يَذَّكَّرُونَ
இன்னும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை
ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَاِذَا مَآ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍۗ هَلْ يَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْاۗ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ ١٢٧

wa-idhā mā unzilat
وَإِذَا مَآ أُنزِلَتْ
இறக்கப்பட்டால்
sūratun
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
naẓara
نَّظَرَ
பார்க்கிறார்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ilā baʿḍin hal
إِلَىٰ بَعْضٍ هَلْ
சிலரின் பக்கம்/?
yarākum
يَرَىٰكُم
பார்க்கின்றனர்/ உங்களை
min aḥadin thumma
مِّنْ أَحَدٍ ثُمَّ
ஒருவரும்/பின்னர்
inṣarafū
ٱنصَرَفُوا۟ۚ
திரும்பி விடுகின்றனர்
ṣarafa
صَرَفَ
திருப்பி விட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qulūbahum
قُلُوبَهُم
உள்ளங்களை/அவர்களுடைய
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்களாக
lā yafqahūna
لَّا يَفْقَهُونَ
அறியமாட்டார்கள்
யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) "உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?" என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௭)
Tafseer
௧௨௮

لَقَدْ جَاۤءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ ١٢٨

laqad
لَقَدْ
வந்து விட்டார்
jāakum
جَآءَكُمْ
உங்களிடம்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
min anfusikum
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
ʿazīzun
عَزِيزٌ
கடினமானது
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
mā ʿanittum
مَا عَنِتُّمْ
நீங்கள் சிரமப்படுவது
ḥarīṣun
حَرِيصٌ
பேராசையுடையவர்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
மீது/ நம்பிக்கையாளர்கள்
raūfun
رَءُوفٌ
பெரும் இரக்கமுள்ளவர்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையுள்ளவர்
(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௮)
Tafseer
௧௨௯

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ࣖ ١٢٩

fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
faqul
فَقُلْ
கூறுவீராக
ḥasbiya l-lahu
حَسْبِىَ ٱللَّهُ
அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
lā ilāha
لَآ إِلَٰهَ
அறவே இல்லை/வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
தவிர/அவனை
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீதே
tawakkaltu
تَوَكَّلْتُۖ
நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
wahuwa rabbu
وَهُوَ رَبُّ
அவன் அதிபதி
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷின்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தானது
(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உங்களைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான "அர்ஷின்" அதிபதி. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௯)
Tafseer