Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 11

At-Tawbah

(at-Tawbah)

௧௦௧

وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۗوَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ مَرَدُوْا عَلَى النِّفَاقِۗ لَا تَعْلَمُهُمْۗ نَحْنُ نَعْلَمُهُمْۗ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّوْنَ اِلٰى عَذَابٍ عَظِيْمٍ ۚ ١٠١

wamimman
وَمِمَّنْ
இன்னும் எவர்களில்
ḥawlakum
حَوْلَكُم
உங்களைச் சூழவுள்ள
mina l-aʿrābi
مِّنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
munāfiqūna
مُنَٰفِقُونَۖ
நயவஞ்சகர்கள்
wamin ahli
وَمِنْ أَهْلِ
இன்னும் வாசிகளில்
l-madīnati
ٱلْمَدِينَةِۖ
மதீனா
maradū
مَرَدُوا۟
அவர்கள் ஊறி விட்டனர்
ʿalā
عَلَى
மீது
l-nifāqi
ٱلنِّفَاقِ
நயவஞ்சகம்
lā taʿlamuhum
لَا تَعْلَمُهُمْۖ
அறியமாட்டீர்/அவர்களை
naḥnu naʿlamuhum
نَحْنُ نَعْلَمُهُمْۚ
நாம்/அறிவோம்/அவர்களை
sanuʿadhibuhum
سَنُعَذِّبُهُم
வேதனை செய்வோம்/அவர்களை
marratayni
مَّرَّتَيْنِ
இருமுறை
thumma
ثُمَّ
பிறகு
yuraddūna
يُرَدُّونَ
திருப்பப்படுவார்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
ʿadhābin
عَذَابٍ
வேதனையின்
ʿaẓīmin
عَظِيمٍ
பெரிய
(நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் பல நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீங்கள் அவர்களை அறியமாட்டீர்கள்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௧)
Tafseer
௧௦௨

وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَيِّئًاۗ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٠٢

waākharūna
وَءَاخَرُونَ
இன்னும் மற்றவர்கள் (சிலர்)
iʿ'tarafū
ٱعْتَرَفُوا۟
ஒப்புக் கொண்டனர்
bidhunūbihim
بِذُنُوبِهِمْ
தங்கள் குற்றங்களை
khalaṭū
خَلَطُوا۟
கலந்தனர்
ʿamalan
عَمَلًا
செயலை
ṣāliḥan
صَٰلِحًا
நல்லது
waākhara
وَءَاخَرَ
இன்னும் மற்றதை
sayyi-an
سَيِّئًا
கெட்டது
ʿasā l-lahu an yatūba
عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ
கூடும்/அல்லாஹ்/மன்னிக்க
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்களை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தைக் கெட்ட (காரியத்)துடன் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௨)
Tafseer
௧௦௩

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْۗ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ١٠٣

khudh min
خُذْ مِنْ
எடுப்பீராக/இருந்து
amwālihim
أَمْوَٰلِهِمْ
செல்வங்கள்/அவர்களுடைய
ṣadaqatan
صَدَقَةً
தர்மத்தை
tuṭahhiruhum
تُطَهِّرُهُمْ
நீர் சுத்தப்படுத்துவீர் அவர்களை
watuzakkīhim bihā
وَتُزَكِّيهِم بِهَا
இன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்
waṣalli
وَصَلِّ
இன்னும் பிரார்த்திப்பீராக
ʿalayhim
عَلَيْهِمْۖ
அவர்களுக்கு
inna ṣalataka
إِنَّ صَلَوٰتَكَ
நிச்சயமாக உம் பிரார்த்தனை
sakanun
سَكَنٌ
நிம்மதி தரக்கூடியது
lahum
لَّهُمْۗ
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து (பாக்கியவான்களாகும்படி) அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் செவியுறுபவனும் மிக அறிபவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௩)
Tafseer
௧௦௪

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَأْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ١٠٤

alam yaʿlamū
أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
anna l-laha huwa
أَنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
yaqbalu
يَقْبَلُ
ஏற்கிறான்
l-tawbata
ٱلتَّوْبَةَ
பிழை பொறுப்பு
ʿan ʿibādihi
عَنْ عِبَادِهِۦ
தன் அடியார்களிடமிருந்து
wayakhudhu
وَيَأْخُذُ
இன்னும் எடுக்கிறான்
l-ṣadaqāti
ٱلصَّدَقَٰتِ
தர்மங்களை
wa-anna l-laha huwa
وَأَنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
l-tawābu
ٱلتَّوَّابُ
மகா அங்கீகரிப்பவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கின்றான் என்பதையும், தானங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَقُلِ اعْمَلُوْا فَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَۗ وَسَتُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۚ ١٠٥

waquli
وَقُلِ
கூறுவீராக
iʿ'malū
ٱعْمَلُوا۟
செய்யுங்கள்
fasayarā
فَسَيَرَى
பார்க்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿamalakum
عَمَلَكُمْ
உங்கள் செயலை
warasūluhu
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَۖ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
wasaturaddūna
وَسَتُرَدُّونَ
இன்னும் திருப்பப்படுவீர்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
ʿālimi
عَٰلِمِ
அறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையை
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். அன்றி மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௫)
Tafseer
௧௦௬

وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ١٠٦

waākharūna
وَءَاخَرُونَ
இன்னும் மற்றவர்கள்
mur'jawna
مُرْجَوْنَ
தள்ளிவைக்கப் பட்டவர்கள்
li-amri
لِأَمْرِ
உத்தரவிற்காக
l-lahi immā
ٱللَّهِ إِمَّا
அல்லாஹ்வின்/ஒன்று
yuʿadhibuhum
يُعَذِّبُهُمْ
தண்டிப்பான்/அவர்களை
wa-immā yatūbu
وَإِمَّا يَتُوبُ
ஒன்று/மன்னிப்பான்
ʿalayhim
عَلَيْهِمْۗ
அவர்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًاۢ بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ۗوَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَآ اِلَّا الْحُسْنٰىۗ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ١٠٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
masjidan
مَسْجِدًا
ஒரு மஸ்ஜிதை
ḍirāran
ضِرَارًا
கெடுதல் செய்வதற்காக
wakuf'ran
وَكُفْرًا
இன்னும் நிராகரிப்பிற்காக
watafrīqan
وَتَفْرِيقًۢا
இன்னும் பிரிப்பதற்காக
bayna
بَيْنَ
மத்தியில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
wa-ir'ṣādan
وَإِرْصَادًا
இன்னும் எதிர்பார்ப்பது
liman
لِّمَنْ
எவர்களுக்கான
ḥāraba
حَارَبَ
போரிட்டார்(கள்)
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
walayaḥlifunna
وَلَيَحْلِفُنَّ
இன்னும் நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர்
in aradnā
إِنْ أَرَدْنَآ
நாங்கள் நாடவில்லை
illā
إِلَّا
தவிர
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۖ
நன்மையை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yashhadu
يَشْهَدُ
சாட்சி கூறுகிறான்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டி இருக்கின்றார்களோ அவர்கள்; (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) "நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௭)
Tafseer
௧௦௮

لَا تَقُمْ فِيْهِ اَبَدًاۗ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِۗ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْاۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ ١٠٨

lā taqum
لَا تَقُمْ
நின்று வணங்காதீர்
fīhi
فِيهِ
அதில்
abadan
أَبَدًاۚ
ஒரு போதும்
lamasjidun
لَّمَسْجِدٌ
மஸ்ஜிதுதான்
ussisa
أُسِّسَ
அடித்தளமிடப்பட்டது
ʿalā l-taqwā
عَلَى ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின் மீது
min awwali
مِنْ أَوَّلِ
இருந்து/முதல்
yawmin
يَوْمٍ
நாள்
aḥaqqu
أَحَقُّ
மிகத் தகுதியானது
an taqūma
أَن تَقُومَ
நீர் நின்று வணங்குவதற்கு
fīhi
فِيهِۚ
அதில்
fīhi
فِيهِ
அதில்
rijālun
رِجَالٌ
ஆண்கள்
yuḥibbūna
يُحِبُّونَ
விரும்புகின்றர்
an yataṭahharū
أَن يَتَطَهَّرُوا۟ۚ
தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muṭahirīna
ٱلْمُطَّهِّرِينَ
மிக பரிசுத்தமானவர்களை
ஆகவே, (நபியே!) நீங்கள் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட பள்ளிதான் நீங்கள் நின்று தொழ(வும் தொழ வைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௮)
Tafseer
௧௦௯

اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِيْ نَارِ جَهَنَّمَۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ١٠٩

afaman
أَفَمَنْ
எவர்?
assasa
أَسَّسَ
அடித்தளமிட்டார்
bun'yānahu
بُنْيَٰنَهُۥ
தான் கட்டுவதை
ʿalā
عَلَىٰ
மீது
taqwā
تَقْوَىٰ
அச்சம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wariḍ'wānin
وَرِضْوَٰنٍ
இன்னும் பொருத்தம்
khayrun
خَيْرٌ
சிறந்தது
am
أَم
அல்லது
man
مَّنْ
எவர்
assasa
أَسَّسَ
அடித்தளமிட்டார்
bun'yānahu
بُنْيَٰنَهُۥ
தான் கட்டுவதை
ʿalā
عَلَىٰ
மீது
shafā jurufin
شَفَا جُرُفٍ
ஓரம்/ஓடை
hārin
هَارٍ
சரிந்து விடக்கூடியது
fa-in'hāra bihi
فَٱنْهَارَ بِهِۦ
அது சரிந்து விட்டது/அவனுடன்
fī nāri jahannama
فِى نَارِ جَهَنَّمَۗ
நெருப்பில்/நரகம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்து விடக்கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௯)
Tafseer
௧௧௦

لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِيْ بَنَوْا رِيْبَةً فِيْ قُلُوْبِهِمْ اِلَّآ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ࣖ ١١٠

lā yazālu
لَا يَزَالُ
நீடித்திருக்கும்
bun'yānuhumu alladhī
بُنْيَٰنُهُمُ ٱلَّذِى
அவர்களுடைய கட்டடம்/எது
banaw
بَنَوْا۟
அவர்கள் கட்டினர்
rībatan
رِيبَةً
சந்தேகமாகவே
fī qulūbihim illā
فِى قُلُوبِهِمْ إِلَّآ
உள்ளங்களில்/அவர்களுடைய/தவிர
an taqaṭṭaʿa
أَن تَقَطَّعَ
துண்டு துண்டானால்
qulūbuhum wal-lahu
قُلُوبُهُمْۗ وَٱللَّهُ
உள்ளங்கள்/அவர்களுடைய/அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரையில் (முள்ளைப் போல் தைத்துக்கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௦)
Tafseer