௨௧
يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَۗ ٢١
- yashhaduhu
- يَشْهَدُهُ
- அதைக் கண்காணிக்கிறார்கள்
- l-muqarabūna
- ٱلْمُقَرَّبُونَ
- நெருக்கமானவர்கள்
"முகர்ரபா"ன மலக்குகள் அதனை(க் காத்து)ப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௧)Tafseer
௨௨
اِنَّ الْاَبْرَارَ لَفِيْ نَعِيْمٍۙ ٢٢
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-abrāra
- ٱلْأَبْرَارَ
- நல்லோர்
- lafī naʿīmin
- لَفِى نَعِيمٍ
- நயீம் என்ற சொர்க்கத்தில்
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சுவனபதியில், ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௨)Tafseer
௨௩
عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۙ ٢٣
- ʿalā
- عَلَى
- மீது
- l-arāiki
- ٱلْأَرَآئِكِ
- கட்டில்கள்
- yanẓurūna
- يَنظُرُونَ
- பார்ப்பார்கள்
உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௩)Tafseer
௨௪
تَعْرِفُ فِيْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِۚ ٢٤
- taʿrifu
- تَعْرِفُ
- அறிவீர்
- fī wujūhihim
- فِى وُجُوهِهِمْ
- அவர்களின் முகங்களில்
- naḍrata
- نَضْرَةَ
- செழிப்பை
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- இன்பத்தின்
அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௪)Tafseer
௨௫
يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ ٢٥
- yus'qawna
- يُسْقَوْنَ
- புகட்டப்படுவார்கள்
- min raḥīqin
- مِن رَّحِيقٍ
- மதுவிலிருந்து
- makhtūmin
- مَّخْتُومٍ
- முத்திரையிடப்பட்ட
முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௫)Tafseer
௨௬
خِتٰمُهٗ مِسْكٌ ۗوَفِيْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَۗ ٢٦
- khitāmuhu
- خِتَٰمُهُۥ
- அதன் முத்திரை
- mis'kun
- مِسْكٌۚ
- கஸ்தூரி
- wafī dhālika
- وَفِى ذَٰلِكَ
- இன்னும் அதில்
- falyatanāfasi
- فَلْيَتَنَافَسِ
- ஆகவே ஆசை வைக்கவும்
- l-mutanāfisūna
- ٱلْمُتَنَٰفِسُونَ
- ஆசை வைப்போர்
அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௬)Tafseer
௨௭
وَمِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ ٢٧
- wamizājuhu
- وَمِزَاجُهُۥ
- இன்னும் அதன் கலவை
- min
- مِن
- இருந்து
- tasnīmin
- تَسْنِيمٍ
- தஸ்னீம்
அதில் "தஸ்னீம்" என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௭)Tafseer
௨௮
عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَۗ ٢٨
- ʿaynan
- عَيْنًا
- ஒரு நீரூற்று
- yashrabu bihā
- يَشْرَبُ بِهَا
- அதில்பருகுவார்கள்
- l-muqarabūna
- ٱلْمُقَرَّبُونَ
- நெருக்கமாக்கப்பட்டவர்கள்
(தஸ்னீம் என்பது சொந்தமாக அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு சுனையின் நீராகும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௮)Tafseer
௨௯
اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَۖ ٢٩
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna ajramū
- ٱلَّذِينَ أَجْرَمُوا۟
- குற்றம் புரிந்தவர்கள்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- mina alladhīna āmanū
- مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களைப் பார்த்து
- yaḍḥakūna
- يَضْحَكُونَ
- சிரிப்பவர்களாக
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௯)Tafseer
௩௦
وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَۖ ٣٠
- wa-idhā marrū
- وَإِذَا مَرُّوا۟
- இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது
- bihim yataghāmazūna
- بِهِمْ يَتَغَامَزُونَ
- அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்
அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩௦)Tafseer