௧௧
الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِۗ ١١
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yukadhibūna
- يُكَذِّبُونَ
- பொய்ப்பிக்கின்றனர்
- biyawmi l-dīni
- بِيَوْمِ ٱلدِّينِ
- கூலி நாளை
அவர்கள் (இதனை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௧)Tafseer
௧௨
وَمَا يُكَذِّبُ بِهٖٓ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ ١٢
- wamā yukadhibu
- وَمَا يُكَذِّبُ
- இன்னும் பொய்ப்பிக்க மாட்டார்
- bihi
- بِهِۦٓ
- அதை
- illā
- إِلَّا
- தவிர
- kullu
- كُلُّ
- எல்லோரையும்
- muʿ'tadin
- مُعْتَدٍ
- வரம்பு மீறுகிறவன்
- athīmin
- أَثِيمٍ
- பெரும் பாவி
வரம்பு மீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதனைப் பொய்யாக்கமாட்டான். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௨)Tafseer
௧௩
اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَۗ ١٣
- idhā tut'lā
- إِذَا تُتْلَىٰ
- ஓதப்பட்டால்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவன் மீது
- āyātunā
- ءَايَٰتُنَا
- நம் வசனங்கள்
- qāla
- قَالَ
- கூறுகிறான்
- asāṭīru
- أَسَٰطِيرُ
- கட்டுக் கதைகள்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப் பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான் என்று கூறுகின்றான். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௩)Tafseer
௧௪
كَلَّا بَلْ ۜرَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ ١٤
- kallā
- كَلَّاۖ
- அவ்வாறல்ல
- bal
- بَلْۜ
- மாறாக
- rāna
- رَانَ
- மூடின
- ʿalā
- عَلَىٰ
- மீது
- qulūbihim
- قُلُوبِهِم
- அவர்களின் உள்ளங்கள்
- mā kānū
- مَّا كَانُوا۟
- எது/இருந்தார்கள்
- yaksibūna
- يَكْسِبُونَ
- செய்கிறார்கள்
நிச்சயமாக அவ்வாறன்று. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடிக்கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.) ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௪)Tafseer
௧௫
كَلَّآ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَۗ ١٥
- kallā
- كَلَّآ
- அவ்வாறல்ல
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- ʿan rabbihim
- عَن رَّبِّهِمْ
- அவர்களுடைய இறைவனை விட்டு
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- lamaḥjūbūna
- لَّمَحْجُوبُونَ
- தடுக்கப்பட்டவர்கள்தான்
(விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில்நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௫)Tafseer
௧௬
ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِۗ ١٦
- thumma
- ثُمَّ
- பிறகு
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- laṣālū
- لَصَالُوا۟
- எரியக் கூடியவர்கள்தான்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- ஜஹீம் என்ற நரகத்தில்
பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௬)Tafseer
௧௭
ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۗ ١٧
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuqālu
- يُقَالُ
- கூறப்படும்
- hādhā
- هَٰذَا
- இதுதான்
- alladhī
- ٱلَّذِى
- எது
- kuntum
- كُنتُم
- இருந்தீர்கள்
- bihi
- بِهِۦ
- அதை
- tukadhibūna
- تُكَذِّبُونَ
- நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
பின்னர், (இவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்" என்று கூறப்படும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௭)Tafseer
௧௮
كَلَّآ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِيْ عِلِّيِّيْنَۗ ١٨
- kallā
- كَلَّآ
- அவ்வாறல்ல
- inna kitāba
- إِنَّ كِتَٰبَ
- நிச்சயமாக பதிவேடு
- l-abrāri
- ٱلْأَبْرَارِ
- நல்லோரின்
- lafī ʿilliyyīna
- لَفِى عِلِّيِّينَ
- இல்லிய்யூனில்தான்
அவ்வாறு அல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு "இல்லிய்யூன்" என்ற (மேலான) இடத்தில் இருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௮)Tafseer
௧௯
وَمَآ اَدْرٰىكَ مَا عِلِّيُّوْنَۗ ١٩
- wamā
- وَمَآ
- எது
- adrāka
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- mā
- مَا
- என்ன(வென்று)
- ʿilliyyūna
- عِلِّيُّونَ
- இல்லிய்யூன்
(நபியே!) "இல்லிய்யூன்" என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீங்கள் அறிவீர்களா? ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௯)Tafseer
௨௦
كِتٰبٌ مَّرْقُوْمٌۙ ٢٠
- kitābun
- كِتَٰبٌ
- ஒரு பதிவேடு
- marqūmun
- مَّرْقُومٌ
- எழுதப்பட்ட
அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨௦)Tafseer