Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 8

Al-Anfal

(al-ʾAnfāl)

௭௧

وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٧١

wa-in yurīdū
وَإِن يُرِيدُوا۟
அவர்கள் நாடினால்
khiyānataka
خِيَانَتَكَ
உமக்கு மோசடி செய்ய
faqad khānū
فَقَدْ خَانُوا۟
மோசடிசெய்துள்ளனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
min qablu
مِن قَبْلُ
முன்னர்
fa-amkana
فَأَمْكَنَ
ஆகவே ஆதிக்கமளித்தான்
min'hum
مِنْهُمْۗ
அவர்கள் மீது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௧)
Tafseer
௭௨

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْٓا اُولٰۤىِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَيْءٍ حَتّٰى يُهَاجِرُوْاۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٧٢

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wahājarū
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
wajāhadū
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் பொருள்களாலும்
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களாலும்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āwaw
ءَاوَوا۟
அரவணைத்தனர்
wanaṣarū
وَّنَصَرُوٓا۟
இன்னும் உதவினர்
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
இவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
பொறுப்பாளர்கள்
baʿḍin
بَعْضٍۚ
சிலருக்கு
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
walam yuhājirū
وَلَمْ يُهَاجِرُوا۟
ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை
mā lakum
مَا لَكُم
உங்களுக்கு ஆகுமானதல்ல
min walāyatihim
مِّن وَلَٰيَتِهِم
இருந்து/அவர்களுக்கு பொறுப்பு
min shayin
مِّن شَىْءٍ
எந்த ஒன்றுக்கும்
ḥattā
حَتَّىٰ
வரை
yuhājirū
يُهَاجِرُوا۟ۚ
ஹிஜ்ரா செல்வார்கள்
wa-ini
وَإِنِ
அவர்கள் உதவி தேடினால்
is'tanṣarūkum
ٱسْتَنصَرُوكُمْ
அவர்கள் உதவி தேடினால் உங்களிடம்
fī l-dīni
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
faʿalaykumu
فَعَلَيْكُمُ
உங்கள் மீது கடமை
l-naṣru
ٱلنَّصْرُ
உதவுவது
illā
إِلَّا
தவிர
ʿalā
عَلَىٰ
எதிராக
qawmin
قَوْمٍۭ
ஒரு சமுதாயம்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُم
இன்னும் அவர்களுக்கு இடையில்
mīthāqun
مِّيثَٰقٌۗ
உடன்படிக்கை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எவற்றை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௨)
Tafseer
௭௩

وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌۗ ٧٣

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
பொறுப்பாளர்கள்
baʿḍin
بَعْضٍۚ
சிலருக்கு
illā tafʿalūhu
إِلَّا تَفْعَلُوهُ
நீங்கள் செய்யவில்லையென்றால்/அதை
takun
تَكُن
ஆகிவிடும்
fit'natun
فِتْنَةٌ
குழப்பம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wafasādun
وَفَسَادٌ
இன்னும் கலகம்
kabīrun
كَبِيرٌ
பெரியது
நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்தரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௩)
Tafseer
௭௪

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْٓا اُولٰۤىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّاۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ٧٤

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wahājarū
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
wajāhadū
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āwaw
ءَاوَوا۟
அரவணைத்தனர்
wanaṣarū
وَّنَصَرُوٓا۟
இன்னும் உதவினர்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
ḥaqqan
حَقًّاۚ
உண்மையில்
lahum
لَّهُم
இவர்களுக்கு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
wariz'qun
وَرِزْقٌ
இன்னும் உணவு
karīmun
كَرِيمٌ
கண்ணியமானது
எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும் பல) உதவியும் செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௪)
Tafseer
௭௫

وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤىِٕكَ مِنْكُمْۗ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِيْ كِتٰبِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٧٥

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
min baʿdu
مِنۢ بَعْدُ
பின்னர்
wahājarū
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
wajāhadū
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
minkum
مِنكُمْۚ
உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
wa-ulū l-arḥāmi
وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
இரத்த பந்தங்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
awlā
أَوْلَىٰ
நெருக்கமானவர்
bibaʿḍin
بِبَعْضٍ
சிலருக்கு
fī kitābi
فِى كِتَٰبِ
வேதத்தில்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர்புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௫)
Tafseer