Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 5

Al-Anfal

(al-ʾAnfāl)

௪௧

۞ وَاعْلَمُوْٓا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَيْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَآ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٤١

wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
annamā
أَنَّمَا
நிச்சயமாக எது
ghanim'tum
غَنِمْتُم
வென்றீர்கள்
min shayin
مِّن شَىْءٍ
ஒரு பொருள்
fa-anna
فَأَنَّ
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
khumusahu
خُمُسَهُۥ
அதில் ஐந்தில் ஒன்று
walilrrasūli
وَلِلرَّسُولِ
இன்னும் தூதருக்கு
walidhī l-qur'bā
وَلِذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினர்களுக்கு
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகளுக்கு
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகளுக்கு
wa-ib'ni l-sabīli
وَٱبْنِ ٱلسَّبِيلِ
இன்னும் பயணிகளுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
āmantum
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டவர்களாக
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamā anzalnā
وَمَآ أَنزَلْنَا
இன்னும் எதை இறக்கினோம்
ʿalā ʿabdinā
عَلَىٰ عَبْدِنَا
நம் அடியார் மீது
yawma
يَوْمَ
நாளில்
l-fur'qāni
ٱلْفُرْقَانِ
பிரித்தறிவித்த
yawma
يَوْمَ
நாளில்
l-taqā
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
l-jamʿāni
ٱلْجَمْعَانِۗ
இரு கூட்டங்கள், இரு படைகள்
wal-lahu
وَٱللَّهُ
நிச்சயமாகஅல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௧)
Tafseer
௪௨

اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْۗ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِۙ وَلٰكِنْ لِّيَقْضِيَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ەۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَيَّ عَنْۢ بَيِّنَةٍۗ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ ٤٢

idh
إِذْ
சமயம்
antum
أَنتُم
நீங்கள்
bil-ʿud'wati
بِٱلْعُدْوَةِ
பள்ளத்தாக்கில்
l-dun'yā
ٱلدُّنْيَا
சமீபமானது
wahum
وَهُم
அவர்கள்
bil-ʿud'wati
بِٱلْعُدْوَةِ
பள்ளத்தாக்கில்
l-quṣ'wā
ٱلْقُصْوَىٰ
தூரமானது
wal-rakbu
وَٱلرَّكْبُ
வாகனக்காரர்கள்
asfala
أَسْفَلَ
கீழே
minkum
مِنكُمْۚ
உங்களுக்கு
walaw tawāʿadttum
وَلَوْ تَوَاعَدتُّمْ
நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால்
la-ikh'talaftum
لَٱخْتَلَفْتُمْ
தவறிழைத்திருப்பீர்கள்
fī l-mīʿādi
فِى ٱلْمِيعَٰدِۙ
குறிப்பிட்ட நேரத்தில்
walākin
وَلَٰكِن
எனினும்
liyaqḍiya
لِّيَقْضِىَ
நிறைவேற்றுவதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
kāna
كَانَ
இருக்கின்றது
mafʿūlan
مَفْعُولًا
முடிவுசெய்யப்பட்டதாக
liyahlika
لِّيَهْلِكَ
அழிவதற்காக
man
مَنْ
எவன்
halaka
هَلَكَ
அழிந்தான்
ʿan bayyinatin
عَنۢ بَيِّنَةٍ
ஆதாரத்துடன்
wayaḥyā
وَيَحْيَىٰ
இன்னும் வாழ்வதற்காக
man
مَنْ
எவன்
ḥayya
حَىَّ
வாழ்ந்தான்
ʿan bayyinatin
عَنۢ بَيِّنَةٍۗ
ஆதாரத்துடன்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்தான்
lasamīʿun
لَسَمِيعٌ
நன்குசெவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
நீங்கள் ("பத்ரு" போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்த போதிலும் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்து விட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்.) அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௨)
Tafseer
௪௩

اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِيْ مَنَامِكَ قَلِيْلًاۗ وَلَوْ اَرٰىكَهُمْ كَثِيْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَۗ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ٤٣

idh yurīkahumu
إِذْ يُرِيكَهُمُ
சமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī manāmika
فِى مَنَامِكَ
உமது கனவில்
qalīlan
قَلِيلًاۖ
குறைவாக
walaw arākahum
وَلَوْ أَرَىٰكَهُمْ
அவன் காண்பித்திருந்தால் உமக்கு/அவர்களை
kathīran
كَثِيرًا
அதிகமானவர்களாக
lafashil'tum
لَّفَشِلْتُمْ
நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள்
walatanāzaʿtum
وَلَتَنَٰزَعْتُمْ
இன்னும் தர்க்கித்திருப்பீர்கள்
fī l-amri
فِى ٱلْأَمْرِ
காரியத்தில்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
sallama
سَلَّمَۗ
காப்பாற்றினான்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை
(நபியே!) உங்களுடைய கனவில் அல்லாஹ், அவர்களை (தொகையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்களை (தொகையில்) அதிகப்படுத்தி உங்களுக்குக் காண்பித்திருந்தால் நீங்களும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௩)
Tafseer
௪௪

وَاِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِيْٓ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِيْٓ اَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۗوَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ ٤٤

wa-idh
وَإِذْ
போது
yurīkumūhum
يُرِيكُمُوهُمْ
காட்டுகிறான்/உங்களுக்கு அவர்களை
idhi
إِذِ
போது
l-taqaytum
ٱلْتَقَيْتُمْ
நீங்கள் சந்தித்தீர்கள்
fī aʿyunikum
فِىٓ أَعْيُنِكُمْ
உங்கள் கண்களில்
qalīlan
قَلِيلًا
குறைவாக
wayuqallilukum
وَيُقَلِّلُكُمْ
இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை
fī aʿyunihim
فِىٓ أَعْيُنِهِمْ
அவர்களுடைய கண்களில்
liyaqḍiya
لِيَقْضِىَ
நிறைவேற்றுவதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
kāna
كَانَ
இருக்கின்றது
mafʿūlan
مَفْعُولًاۗ
முடிவு செய்யப்பட்டதாக
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
tur'jaʿu
تُرْجَعُ
திருப்பப்படும்
l-umūru
ٱلْأُمُورُ
காரியங்கள்
அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களுடைய தொகையை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களுடைய தொகையை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௪)
Tafseer
௪௫

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَۚ ٤٥

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
idhā laqītum
إِذَا لَقِيتُمْ
நீங்கள் சந்தித்தால்
fi-atan
فِئَةً
ஒரு கூட்டத்தை
fa-uth'butū
فَٱثْبُتُوا۟
உறுதியாக இருங்கள்
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kathīran
كَثِيرًا
அதிகமாக
laʿallakum tuf'liḥūna
لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௫)
Tafseer
௪௬

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْاۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ ٤٦

wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கும்
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கும்
walā tanāzaʿū
وَلَا تَنَٰزَعُوا۟
இன்னும் தர்க்கிக்காதீர்கள்
fatafshalū
فَتَفْشَلُوا۟
அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள்
watadhhaba
وَتَذْهَبَ
சென்றுவிடும்
rīḥukum
رِيحُكُمْۖ
உங்கள் ஆற்றல்
wa-iṣ'birū
وَٱصْبِرُوٓا۟ۚ
பொறுத்திருங்கள்
inna l-laha maʿa
إِنَّ ٱللَّهَ مَعَ
நிச்சயமாக அல்லாஹ்/உடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்
அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௬)
Tafseer
௪௭

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَاۤءَ النَّاسِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗوَاللّٰهُ بِمَايَعْمَلُوْنَ مُحِيْطٌ ٤٧

walā takūnū
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna
كَٱلَّذِينَ
எவர்களைப் போல்
kharajū
خَرَجُوا۟
புறப்பட்டனர்
min
مِن
இருந்து
diyārihim
دِيَٰرِهِم
தங்கள் இல்லங்கள்
baṭaran
بَطَرًا
பெருமைக்காக
wariāa
وَرِئَآءَ
இன்னும் காண்பிப்பதற்காக
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுக்கு
wayaṣuddūna
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எவற்றை
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
muḥīṭun
مُحِيطٌ
சூழ்ந்திருப்பவன்
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க "பத்ரு" போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்துகொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௭)
Tafseer
௪௮

وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّيْ جَارٌ لَّكُمْۚ فَلَمَّا تَرَاۤءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّيْ بَرِيْۤءٌ مِّنْكُمْ اِنِّيْٓ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ ۗوَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ ࣖ ٤٨

wa-idh
وَإِذْ
சமயம்
zayyana
زَيَّنَ
அலங்கரித்தான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களை
waqāla
وَقَالَ
இன்னும் கூறினான்
لَا
அறவே இல்லை
ghāliba
غَالِبَ
வெல்பவர்
lakumu
لَكُمُ
உங்களை
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
mina l-nāsi
مِنَ ٱلنَّاسِ
மக்களில்
wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
jārun
جَارٌ
துணை
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
falammā
فَلَمَّا
போது
tarāati
تَرَآءَتِ
பார்த்தன ஒன்றுக்கொன்று
l-fi-atāni
ٱلْفِئَتَانِ
இரு கூட்டங்கள்
nakaṣa
نَكَصَ
திரும்பினான்
ʿalā ʿaqibayhi
عَلَىٰ عَقِبَيْهِ
தன் இரு குதிங்கால்கள் மீது
waqāla
وَقَالَ
இன்னும் கூறினான்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
விலகியவன்
minkum
مِّنكُمْ
உங்களை விட்டு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arā
أَرَىٰ
பார்க்கிறேன்
mā lā tarawna
مَا لَا تَرَوْنَ
எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
shadīdu l-ʿiqābi
شَدِيدُ ٱلْعِقَابِ
தண்டிப்பதில் கடுமையானவன்
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து "எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கின்றேன்" என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று "நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்" என்று கூறினான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௮)
Tafseer
௪௯

اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٤٩

idh
إِذْ
போது
yaqūlu
يَقُولُ
கூறினார்(கள்)
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
gharra
غَرَّ
மயக்கி விட்டது
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்களை
dīnuhum
دِينُهُمْۗ
இவர்களுடைய மார்க்கம்
waman
وَمَن
எவர்
yatawakkal
يَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பார்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர் களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) "இவர்களை இவர் களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது" என்று கூறிக்கொண்டிருந் ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௯)
Tafseer
௫௦

وَلَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا الْمَلٰۤىِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ٥٠

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idh
إِذْ
போது
yatawaffā
يَتَوَفَّى
உயிர் கைப்பற்றுவார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۙ
நிராகரித்தவர்களை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
yaḍribūna
يَضْرِبُونَ
அடித்தவர்களாக
wujūhahum
وُجُوهَهُمْ
அவர்களுடைய முகங்களில்
wa-adbārahum
وَأَدْبَٰرَهُمْ
இன்னும் அவர்களுடைய முதுகுகளில்
wadhūqū
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-ḥarīqi
ٱلْحَرِيقِ
எரிக்கக்கூடியது
மலக்குகள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) "எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவதை நீங்கள் பார்க்க வேண்டாமா? ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௦)
Tafseer