Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 2

Al-Anfal

(al-ʾAnfāl)

௧௧

اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاۤءِ مَاۤءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَۗ ١١

idh
إِذْ
சமயம்
yughashīkumu
يُغَشِّيكُمُ
சூழவைக்கிறான்/உங்கள் மீது
l-nuʿāsa
ٱلنُّعَاسَ
சிறு தூக்கத்தை
amanatan
أَمَنَةً
அச்சமற்றிருப்பதற்காக
min'hu
مِّنْهُ
தன் புறத்திலிருந்து
wayunazzilu
وَيُنَزِّلُ
இன்னும் இறக்குகிறான்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
இருந்து/வானம்,மேகம்
māan
مَآءً
நீரை, மழையை
liyuṭahhirakum
لِّيُطَهِّرَكُم
அவன் சுத்தப்படுத்துவற்காக உங்களை
bihi
بِهِۦ
அதன் மூலம்
wayudh'hiba
وَيُذْهِبَ
இன்னும் அவன் போக்குவதற்காக
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டு
rij'za
رِجْزَ
அசுத்தத்தை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானுடைய
waliyarbiṭa
وَلِيَرْبِطَ
இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக
ʿalā qulūbikum
عَلَىٰ قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களை
wayuthabbita
وَيُثَبِّتَ
இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக
bihi
بِهِ
அதன் மூலம்
l-aqdāma
ٱلْأَقْدَامَ
பாதங்களை
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந் தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளும் படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற் காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௧)
Tafseer
௧௨

اِذْ يُوْحِيْ رَبُّكَ اِلَى الْمَلٰۤىِٕكَةِ اَنِّيْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْاۗ سَاُلْقِيْ فِيْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍۗ ١٢

idh yūḥī
إِذْ يُوحِى
சமயம்/வஹீ அறிவிக்கிறான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
ilā l-malāikati
إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
annī
أَنِّى
நிச்சயமாக நான்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
fathabbitū
فَثَبِّتُوا۟
ஆகவே உறுதிப்படுத்துங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟ۚ
நம்பிக்கை கொண்டார்கள்
sa-ul'qī
سَأُلْقِى
போடுவேன்
fī qulūbi
فِى قُلُوبِ
உள்ளங்களில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
l-ruʿ'ba
ٱلرُّعْبَ
திகிலை
fa-iḍ'ribū
فَٱضْرِبُوا۟
ஆகவே நீங்கள் வெட்டுங்கள்
fawqa l-aʿnāqi
فَوْقَ ٱلْأَعْنَاقِ
மேல்/கழுத்துகள்
wa-iḍ'ribū
وَٱضْرِبُوا۟
இன்னும் வெட்டுங்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களின்
kulla banānin
كُلَّ بَنَانٍ
எல்லா கணுக்களை
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்" என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௨)
Tafseer
௧௩

ذٰلِكَ بِاَنَّهُمْ شَاۤقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗۚ وَمَنْ يُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ١٣

dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
shāqqū
شَآقُّوا۟
பிளவுபட்டனர், முரண்பட்டனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
warasūlahu
وَرَسُولَهُۥۚ
இன்னும் அவனுடைய தூதருக்கு
waman
وَمَن
எவர்
yushāqiqi
يُشَاقِقِ
பிளவுபடுகிறார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௩)
Tafseer
௧௪

ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِيْنَ عَذَابَ النَّارِ ١٤

dhālikum
ذَٰلِكُمْ
அது
fadhūqūhu
فَذُوقُوهُ
அதை சுவையுங்கள்
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
ʿadhāba
عَذَابَ
வேதனை
l-nāri
ٱلنَّارِ
நரகம்
(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௪)
Tafseer
௧௫

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَۚ ١٥

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
idhā laqītumu
إِذَا لَقِيتُمُ
நீங்கள் சந்தித்தால்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
zaḥfan
زَحْفًا
பெரும் படையாக
falā
فَلَا
திருப்பாதீர்கள்
tuwallūhumu
تُوَلُّوهُمُ
திருப்பாதீர்கள் அவர்களுக்கு
l-adbāra
ٱلْأَدْبَارَ
பின்புறங்களை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௫)
Tafseer
௧௬

وَمَنْ يُّوَلِّهِمْ يَوْمَىِٕذٍ دُبُرَهٗٓ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَيِّزًا اِلٰى فِئَةٍ فَقَدْ بَاۤءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَأْوٰىهُ جَهَنَّمُ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٦

waman
وَمَن
எவர்
yuwallihim
يُوَلِّهِمْ
திருப்புவார்/அவர்களுக்கு
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
duburahu
دُبُرَهُۥٓ
தன் பின் புறத்தை
illā
إِلَّا
அல்லாமல்
mutaḥarrifan
مُتَحَرِّفًا
ஒதுங்கக்கூடியவராக
liqitālin
لِّقِتَالٍ
சண்டையிடுவதற்கு
aw
أَوْ
அல்லது
mutaḥayyizan
مُتَحَيِّزًا
சேர்ந்து கொள்பவராக
ilā fi-atin
إِلَىٰ فِئَةٍ
ஒரு கூட்டத்துடன்
faqad bāa
فَقَدْ بَآءَ
சார்ந்துவிட்டார்
bighaḍabin
بِغَضَبٍ
கோபத்தில்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wamawāhu
وَمَأْوَىٰهُ
இன்னும் அவருடைய தங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்
wabi'sa
وَبِئْسَ
இன்னும் கெட்டு விட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடத்தால்
(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௬)
Tafseer
௧௭

فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْۖ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰىۚ وَلِيُبْلِيَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًاۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ١٧

falam
فَلَمْ
நீங்கள் கொல்லவில்லை
taqtulūhum
تَقْتُلُوهُمْ
நீங்கள் கொல்லவில்லை அவர்களை
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
qatalahum
قَتَلَهُمْۚ
கொன்றான்/அவர்களை
wamā ramayta
وَمَا رَمَيْتَ
நீர் எறியவில்லை
idh ramayta
إِذْ رَمَيْتَ
போது/எறிந்தீர்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
l-laha ramā
ٱللَّهَ رَمَىٰۚ
அல்லாஹ்/எறிந்தான்
waliyub'liya
وَلِيُبْلِىَ
இன்னும் அவன் சோதிப்பதற்காக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
min'hu
مِنْهُ
அதன் மூலம்
balāan
بَلَآءً
சோதனையாக
ḥasanan
حَسَنًاۚ
அழகிய
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௭)
Tafseer
௧௮

ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَيْدِ الْكٰفِرِيْنَ ١٨

dhālikum
ذَٰلِكُمْ
அவை
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
mūhinu
مُوهِنُ
பலவீனப்படுத்துபவன்
kaydi
كَيْدِ
சூழ்ச்சியை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்
நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை இழிவுபடுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௮)
Tafseer
௧௯

اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَاۤءَكُمُ الْفَتْحُۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّكُمْۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْۚ وَلَنْ تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ ࣖ ١٩

in tastaftiḥū
إِن تَسْتَفْتِحُوا۟
நீங்கள் தீர்ப்புத் தேடினால்
faqad
فَقَدْ
வந்துவிட்டது
jāakumu
جَآءَكُمُ
உங்களுக்கு
l-fatḥu
ٱلْفَتْحُۖ
தீர்ப்பு
wa-in tantahū
وَإِن تَنتَهُوا۟
நீங்கள் விலகினால்
fahuwa khayrun
فَهُوَ خَيْرٌ
அது சிறந்தது
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
wa-in taʿūdū
وَإِن تَعُودُوا۟
நீங்கள் திரும்பினால்
naʿud
نَعُدْ
திரும்புவோம்
walan tugh'niya
وَلَن تُغْنِىَ
பலனளிக்காது
ʿankum
عَنكُمْ
உங்களுக்கு
fi-atukum
فِئَتُكُمْ
உங்கள் கூட்டம்
shayan
شَيْـًٔا
எதையும்
walaw kathurat
وَلَوْ كَثُرَتْ
அது அதிகமாக இருந்தாலும்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
maʿa
مَعَ
உடன்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
(மக்காவாழ் காஃபிர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றிகொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு யாதொரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௧௯)
Tafseer
௨௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ ٢٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
aṭīʿū
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
walā tawallaw
وَلَا تَوَلَّوْا۟
விலகாதீர்கள்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
wa-antum
وَأَنتُمْ
நீங்கள் இருக்க
tasmaʿūna
تَسْمَعُونَ
செவிமடுப்பவர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௦)
Tafseer