Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௭

Qur'an Surah Al-A'raf Verse 187

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰىهَاۗ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّيْۚ لَا يُجَلِّيْهَا لِوَقْتِهَآ اِلَّا هُوَۘ ثَقُلَتْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ لَا تَأْتِيْكُمْ اِلَّا بَغْتَةً ۗيَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِيٌّ عَنْهَاۗ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ (الأعراف : ٧)

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
They ask you
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-sāʿati
عَنِ ٱلسَّاعَةِ
about the Hour
நேரத்தைப் பற்றி
ayyāna
أَيَّانَ
when will be
எப்போது
mur'sāhā
مُرْسَىٰهَاۖ
its appointed time?
அது நிகழ்வது
qul
قُلْ
Say
கூறுவீராக
innamā
إِنَّمَا
"Only
எல்லாம்
ʿil'muhā
عِلْمُهَا
its knowledge
அதன் அறிவு
ʿinda
عِندَ
(is) with
இடம்தான்
rabbī
رَبِّىۖ
my Lord
என் இறைவன்
lā yujallīhā
لَا يُجَلِّيهَا
no (one) can reveal [it]
வெளிப்படுத்த மாட்டான்/அதை
liwaqtihā
لِوَقْتِهَآ
its time
அதன் நேரத்தில்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَۚ
Him
அவனை
thaqulat
ثَقُلَتْ
It lays heavily
கனத்து விட்டது
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமியில்
lā tatīkum
لَا تَأْتِيكُمْ
Not will it come to you
அது வராது/உங்களிடம்
illā
إِلَّا
but
தவிர
baghtatan
بَغْتَةًۗ
suddenly"
திடீரென்றே
yasalūnaka
يَسْـَٔلُونَكَ
They ask you
உம்மிடம் கேட்கிறார்கள்
ka-annaka
كَأَنَّكَ
as if you
நிச்சயமாக போன்று/நீர்
ḥafiyyun
حَفِىٌّ
(were) well informed
அறிந்தவர்
ʿanhā
عَنْهَاۖ
about it
அதைப் பற்றி
qul
قُلْ
Say
கூறுவீராக
innamā
إِنَّمَا
"Only
எல்லாம்
ʿil'muhā
عِلْمُهَا
its knowledge
அதன் அறிவு
ʿinda
عِندَ
(is) with
இடம்
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானோர்
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know"
அறியமாட்டார்கள்

Transliteration:

Yas'aloonaka 'anis Saa'ati aiyaana mursaahaa qul innamaa 'ilmuhaa 'inda Rabbee laa yujallaeehaa liwaqtihaaa illaa Hoo; saqulat fis samaawaati wal ard; laa taateekum illaa baghtah; yas'aloonaka ka annaka hafiyyun 'anhaa qul innamaa 'ilmuhaa 'indal laahi wa laakinna aksaran naasi laa ya'lamoon (QS. al-ʾAʿrāf:187)

English Sahih International:

They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival? Say, "Its knowledge is only with my Lord. None will reveal its time except Him. It lays heavily upon the heavens and the earth. It will not come upon you except unexpectedly." They ask you as if you are familiar with it. Say, "Its knowledge is only with Allah, but most of the people do not know." (QS. Al-A'raf, Ayah ௧௮௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இறுதி நாளைப் பற்றி அது எப்பொழுது வரும் என அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதனை முற்றிலும் அறிந்து கொண்டவராக உங்களை அவர்கள் எண்ணி, (அதனைப் பற்றி) உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதனை முற்றிலும் அறிந்து கொண்டவராக உங்களை அவர்கள் எண்ணி, (அதனைப் பற்றி) உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அதன் அறிவு அல்லாஹ்விடத்தில் தான் இருக்கிறது; மனிதரில் பெரும் பாலானவர்கள் இதனை அறிய மாட்டார்கள்." (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௭)

Jan Trust Foundation

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் | “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்| அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! இறுதி நாளின்) நேரத்தைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அதை அதன் நேரத்தில் அவனைத் தவிர (யாரும்) வெளிப்படுத்த மாட்டான். அது வானங்களிலும் பூமியிலும் கனத்து விட்டது. திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும் மக்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.”