Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 20

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௯௧

اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَۖ ١٩١

ayush'rikūna
أَيُشْرِكُونَ
இணையாக்குகிறார்களா?
مَا
எவர்களை
lā yakhluqu
لَا يَخْلُقُ
படைக்கமாட்டார்(கள்)
shayan
شَيْـًٔا
எந்த ஒரு பொருளையும்
wahum
وَهُمْ
அவர்கள்
yukh'laqūna
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்
யாதொரு பொருளையும் படைக்க சக்தியற்றவைகளை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவைகளும் (அவனால்) படைக்கப்பட்டவைதான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௧)
Tafseer
௧௯௨

وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَآ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ ١٩٢

walā yastaṭīʿūna
وَلَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
lahum
لَهُمْ
இவர்களுக்கு
naṣran
نَصْرًا
உதவி செய்ய
walā anfusahum yanṣurūna
وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்
அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௨)
Tafseer
௧௯௩

وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَتَّبِعُوْكُمْۗ سَوَۤاءٌ عَلَيْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ١٩٣

wa-in
وَإِن
நீங்கள் அழைத்தால்
tadʿūhum
تَدْعُوهُمْ
நீங்கள் அழைத்தால் அவர்களை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَىٰ
நேர்வழிக்கு
لَا
பின்பற்ற மாட்டார்கள்
yattabiʿūkum
يَتَّبِعُوكُمْۚ
பின்பற்ற மாட்டார்கள் உங்களை
sawāon
سَوَآءٌ
சமம்தான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
adaʿawtumūhum
أَدَعَوْتُمُوهُمْ
நீங்கள் அழைத்தாலும் அவர்களை
am
أَمْ
அல்லது
antum
أَنتُمْ
நீங்கள்
ṣāmitūna
صَٰمِتُونَ
வாய்மூடியவர்களாக
நீங்கள் அவைகளை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவைகள் பின்பற்றாது. நீங்கள் அவைகளை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௩)
Tafseer
௧௯௪

اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٩٤

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
tadʿūna
تَدْعُونَ
பிரார்த்திக்கிறீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
ʿibādun
عِبَادٌ
அடிமைகள்
amthālukum
أَمْثَالُكُمْۖ
உங்களைப் போன்ற
fa-id'ʿūhum
فَٱدْعُوهُمْ
பிரார்த்தியுங்கள் அவர்களிடம்
falyastajībū
فَلْيَسْتَجِيبُوا۟
அவர்கள் பதிலளிக்கட்டும்
lakum
لَكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௪)
Tafseer
௧௯௫

اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ ۖ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَاۗ قُلِ ادْعُوْا شُرَكَاۤءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ١٩٥

alahum
أَلَهُمْ
?/அவர்களுக்கு
arjulun
أَرْجُلٌ
கால்கள்
yamshūna
يَمْشُونَ
நடப்பார்கள்
bihā
بِهَآۖ
அவற்றைக் கொண்டு
am
أَمْ
அல்லது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
aydin
أَيْدٍ
கைகள்
yabṭishūna
يَبْطِشُونَ
பிடிப்பார்கள்
bihā
بِهَآۖ
அவற்றைக் கொண்டு
am
أَمْ
அல்லது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
aʿyunun
أَعْيُنٌ
கண்கள்
yub'ṣirūna
يُبْصِرُونَ
பார்ப்பார்கள்
bihā
بِهَآۖ
அவற்றைக் கொண்டு
am
أَمْ
அல்லது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ādhānun
ءَاذَانٌ
காதுகள்
yasmaʿūna
يَسْمَعُونَ
கேட்பார்கள்
bihā
بِهَاۗ
அவற்றைக் கொண்டு
quli
قُلِ
கூறுவீராக
id'ʿū
ٱدْعُوا۟
பிரார்த்தியுங்கள்
shurakāakum
شُرَكَآءَكُمْ
தெய்வங்களிடம் உங்கள்
thumma
ثُمَّ
பிறகு
kīdūni
كِيدُونِ
எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
falā tunẓirūni
فَلَا تُنظِرُونِ
அவகாசம் அளிக்காதீர்கள்/எனக்கு
(சிலை வணங்குபவர்களே! நீங்கள் வணங்கும்) அவைகளுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு நடக்கின்றனவா? அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) "நீங்கள் இணை வைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு யாதொரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௫)
Tafseer
௧௯௬

اِنَّ وَلِيِّ َۧ اللّٰهُ الَّذِيْ نَزَّلَ الْكِتٰبَۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ ١٩٦

inna waliyyiya
إِنَّ وَلِۦِّىَ
நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī nazzala
ٱلَّذِى نَزَّلَ
எவன்/இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَۖ
வேதத்தை
wahuwa
وَهُوَ
அவன்
yatawallā
يَتَوَلَّى
பொறுப்பேற்கிறான்
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுக்கு
(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௬)
Tafseer
௧௯௭

وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَكُمْ وَلَآ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ ١٩٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்களிடம்
tadʿūna
تَدْعُونَ
பிரார்த்திக்கிறீர்கள்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
naṣrakum
نَصْرَكُمْ
உங்களுக்கு உதவி செய்ய
walā anfusahum yanṣurūna
وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வையன்றி எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவைகளாக இருப்பதுடன், தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவைகளாக இருக்கின்றன. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௭)
Tafseer
௧௯௮

وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَسْمَعُوْاۗ وَتَرٰىهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُوْنَ ١٩٨

wa-in
وَإِن
நீர் அழைத்தால்
tadʿūhum
تَدْعُوهُمْ
நீர் அழைத்தால் அவர்களை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَىٰ
நேர்வழிக்கு
lā yasmaʿū
لَا يَسْمَعُوا۟ۖ
செவியுறமாட்டார்கள்
watarāhum
وَتَرَىٰهُمْ
நீர் காண்கிறீர்/அவர்களை
yanẓurūna
يَنظُرُونَ
அவர்கள் பார்ப்பவர்களாக
ilayka
إِلَيْكَ
உம்மை
wahum
وَهُمْ
அவர்களோ
lā yub'ṣirūna
لَا يُبْصِرُونَ
பார்க்க மாட்டார்கள்
நீங்கள் அவைகளை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உங்களைப் பார்ப்பதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை உங்களைப் பார்ப்பதே இல்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௮)
Tafseer
௧௯௯

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجَاهِلِيْنَ ١٩٩

khudhi
خُذِ
பற்றிப் பிடிப்பீராக
l-ʿafwa
ٱلْعَفْوَ
மன்னிப்பை
wamur
وَأْمُرْ
இன்னும் ஏவுவீராக
bil-ʿur'fi
بِٱلْعُرْفِ
நன்மையைக்கொண்டு
wa-aʿriḍ
وَأَعْرِضْ
இன்னும் புறக்கணிப்பீராக
ʿani l-jāhilīna
عَنِ ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களை
(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯௯)
Tafseer
௨௦௦

وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ ٢٠٠

wa-immā yanzaghannaka
وَإِمَّا يَنزَغَنَّكَ
குழப்பினால்/உம்மை
mina l-shayṭāni
مِنَ ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானிடமிருந்து
nazghun
نَزْغٌ
ஒரு குழப்பம்
fa-is'taʿidh
فَٱسْتَعِذْ
பாதுகாப்புக் கோருவீராக
bil-lahi
بِٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும் படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௦)
Tafseer