Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௪

Qur'an Surah Al-An'am Verse 24

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ (الأنعام : ٦)

unẓur
ٱنظُرْ
Look
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
kadhabū
كَذَبُوا۟
they lied
பொய் கூறினர்
ʿalā
عَلَىٰٓ
against
மீதே
anfusihim
أَنفُسِهِمْۚ
themselves
தங்கள்
waḍalla
وَضَلَّ
And lost
இன்னும் மறைந்துவிட்டன
ʿanhum
عَنْهُم
from them
அவர்களை விட்டு
mā kānū
مَّا كَانُوا۟
what they used to
எவை/இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
invent
இட்டுக் கட்டுகிறார்கள்

Transliteration:

Unzur kaifa kazaboo 'alaaa anfusihim, wa dalla 'anhum maa kaanoo yaftaroon (QS. al-ʾAnʿām:24)

English Sahih International:

See how they will lie about themselves. And lost from them will be what they used to invent. (QS. Al-An'am, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஆண்டவனுக்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௪)

Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் மீதே எவ்வாறு பொய் கூறினர்; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு எவ்வாறு மறைந்துவிட்டன என்பதை (நபியே) கவனிப்பீராக!