Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௨

Qur'an Surah Al-Ma'idah Verse 102

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ (المائدة : ٥)

qad sa-alahā
قَدْ سَأَلَهَا
Indeed asked them
திட்டமாக/கேட்டார்(கள்)/அவற்றைப் பற்றி
qawmun
قَوْمٌ
a people
சில மக்கள்
min qablikum
مِّن قَبْلِكُمْ
from before you
உங்களுக்கு முன்பு
thumma
ثُمَّ
then
பிறகு
aṣbaḥū bihā
أَصْبَحُوا۟ بِهَا
they became thereby
மாறிவிட்டனர்/அவற்றை
kāfirīna
كَٰفِرِينَ
disbelievers
நிராகரிப்பவர்களாக

Transliteration:

Qad sa alahaa qawmum min qablikum summa asbahoo bihaa kaafireen (QS. al-Māʾidah:102)

English Sahih International:

A people asked such [questions] before you; then they became thereby disbelievers. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறி விட்டார்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர்.