Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௧

Qur'an Surah Al-Ma'idah Verse 101

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْيَاۤءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚوَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِيْنَ يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ۗعَفَا اللّٰهُ عَنْهَا ۗوَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
لَا
(Do) not
கேள்வி கேட்காதீர்கள்
tasalū
تَسْـَٔلُوا۟
ask
பல விஷயங்கள் பற்றி
ʿan ashyāa in
عَنْ أَشْيَآءَ إِن
about things if
அவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்கு
tub'da
تُبْدَ
made clear
வருத்தமளிக்கும்/உங்களுக்கு
lakum tasu'kum
لَكُمْ تَسُؤْكُمْ
to you it may distress you
நீங்கள் கேள்வி கேட்டால்
wa-in
وَإِن
and if
அவற்றைப் பற்றி
tasalū
تَسْـَٔلُوا۟
you ask
நேரத்தில்
ʿanhā
عَنْهَا
about it
இறக்கப்படும்
ḥīna
حِينَ
when
குர்ஆன்
yunazzalu
يُنَزَّلُ
is being revealed
வெளியாக்கப்படும்/உங்களுக்கு
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
the Quran
மன்னித்தான்
tub'da lakum
تُبْدَ لَكُمْ
it would be made clear to you
அல்லாஹ்/அவற்றை
ʿafā
عَفَا
has (been) pardoned
அல்லாஹ்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
மகா மன்னிப்பாளன்
ʿanhā
عَنْهَاۗ
[about] it
பெரும் சகிப்பாளன்
wal-lahu
وَٱللَّهُ
and Allah
Err
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
Err
ḥalīmun
حَلِيمٌ
All-Forbearing
Err

Transliteration:

yaaa aiyuhal lazeena aamanoo laa tas'aloo 'an ashyaaa'a in tubda lakum tasu'kum wa in tas'aloo 'anhaa heena yunazzalul Qur'aanu tubda lakum; 'afallaahu 'anhaa; wallaahu Ghafoorun Haleem (QS. al-Māʾidah:101)

English Sahih International:

O you who have believed, do not ask about things which, if they are shown to you, will distress you. But if you ask about them while the Quran is being revealed, they will be shown to you. Allah has pardoned it [i.e., that which is past]; and Allah is Forgiving and Forbearing. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக் காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் அருளப்பெறும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதனைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், சகித்துக்கொள்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! (நபியிடம்) பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளியாக்கப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். குர்ஆன் இறக்கப்படும் நேரத்தில் அவற்றைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளியாக்கப்படும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன்.