Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 9

Al-Ma'idah

(al-Māʾidah)

௮௧

وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِيِّ وَمَآ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَاۤءَ وَلٰكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ٨١

walaw kānū
وَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்திருந்தால்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்பவர்களாக
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-nabiyi
وَٱلنَّبِىِّ
இன்னும் நபியை
wamā unzila
وَمَآ أُنزِلَ
எது / இறக்கப்பட்டது
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
مَا
எடுத்திருக்க மாட்டார்கள்
ittakhadhūhum
ٱتَّخَذُوهُمْ
எடுத்திருக்க மாட்டார்கள் அவர்களை
awliyāa
أَوْلِيَآءَ
நண்பர்களாக
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
kathīran
كَثِيرًا
அதிகமானோர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
பாவிகள்
அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு அருளப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகளாகவே இருக்கின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௧)
Tafseer
௮௨

۞ لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْاۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْٓا اِنَّا نَصٰرٰىۗ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ۔ ٨٢

latajidanna
لَتَجِدَنَّ
(நீர்) காண்பீர்
ashadda
أَشَدَّ
கடுமையானவர்களாக
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
ʿadāwatan
عَدَٰوَةً
பகைமையினால்
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
l-yahūda
ٱلْيَهُودَ
யூதர்களை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்களை
ashrakū
أَشْرَكُوا۟ۖ
இணைவைத்தனர்
walatajidanna
وَلَتَجِدَنَّ
இன்னும் நிச்சயமாக காண்பீர்
aqrabahum
أَقْرَبَهُم
அவர்களில் மிக நெருங்கியவர்களாக
mawaddatan
مَّوَدَّةً
நேசத்தில்
lilladhīna āmanū
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
naṣārā
نَصَٰرَىٰۚ
கிறித்தவர்கள்
dhālika
ذَٰلِكَ
அது
bi-anna
بِأَنَّ
காரணம்/நிச்சயமாக
min'hum
مِنْهُمْ
அவர்களில்
qissīsīna
قِسِّيسِينَ
குருக்கள்
waruh'bānan
وَرُهْبَانًا
இன்னும் துறவிகள்
wa-annahum
وَأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ
பெருமை கொள்ள மாட்டார்கள்
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். அன்றி, அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௨)
Tafseer
௮௩

وَاِذَا سَمِعُوْا مَآ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّۚ يَقُوْلُوْنَ رَبَّنَآ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ ٨٣

wa-idhā samiʿū
وَإِذَا سَمِعُوا۟
அவர்கள் செவியுற்றால்
mā unzila
مَآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
ilā l-rasūli
إِلَى ٱلرَّسُولِ
பக்கம்/தூதர்
tarā
تَرَىٰٓ
காண்பீர்
aʿyunahum
أَعْيُنَهُمْ
அவர்களின் கண்களை
tafīḍu
تَفِيضُ
நிரம்பி வழியக்கூடியதாக
mina l-damʿi
مِنَ ٱلدَّمْعِ
கண்ணீரால்
mimmā ʿarafū
مِمَّا عَرَفُوا۟
எதன் காரணமாக/அறிந்தனர்
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّۖ
உண்மையை
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
fa-uk'tub'nā
فَٱكْتُبْنَا
ஆகவே பதிவு செய்/எங்களை
maʿa
مَعَ
உடன்
l-shāhidīna
ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்கள்
தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௩)
Tafseer
௮௪

وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَاۤءَنَا مِنَ الْحَقِّۙ وَنَطْمَعُ اَنْ يُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِيْنَ ٨٤

wamā lanā
وَمَا لَنَا
என்ன/எங்களுக்கு
lā nu'minu
لَا نُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamā
وَمَا
இன்னும் எது
jāanā
جَآءَنَا
வந்தது நமக்கு
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّ
சத்தியம்
wanaṭmaʿu
وَنَطْمَعُ
நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும்
an yud'khilanā
أَن يُدْخِلَنَا
எங்களை/அவன் சேர்ப்பதை
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
maʿa
مَعَ
உடன்
l-qawmi
ٱلْقَوْمِ
மக்கள்
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்கள்
"அன்றி, அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை கொள்கின்றோம்" என்றும் (கூறுகின்றனர்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௪)
Tafseer
௮௫

فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ وَذٰلِكَ جَزَاۤءُ الْمُحْسِنِيْنَ ٨٥

fa-athābahumu
فَأَثَٰبَهُمُ
ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எதன் காரணமாக
qālū
قَالُوا۟
கூறினார்கள்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
ஓடுகிறது
min
مِن
இருந்து
taḥtihā
تَحْتِهَا
அதன் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
wadhālika
وَذَٰلِكَ
இது
jazāu
جَزَآءُ
கூலி
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிபவர்களுடைய
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவைகளில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவே நன்மை செய்பவர் களுக்குரிய கூலியாகும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௫)
Tafseer
௮௬

وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ࣖ ٨٦

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நம் வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-jaḥīmi
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்தான்
எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௬)
Tafseer
௮௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَآ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ٨٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tuḥarrimū
لَا تُحَرِّمُوا۟
ஆகாதவையாக ஆக்காதீர்கள்
ṭayyibāti
طَيِّبَٰتِ
நல்லவற்றை
mā aḥalla
مَآ أَحَلَّ
எவை/ ஆகுமாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
walā taʿtadū
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
இன்னும் வரம்புமீறாதீர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
வரம்புமீறிகளை
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவைகளை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௭)
Tafseer
௮௮

وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا ۖوَّاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ٨٨

wakulū
وَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
mimmā
مِمَّا
எதிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
வழங்கினான்/ உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ḥalālan
حَلَٰلًا
அனுமதிக்கப்பட்டதை
ṭayyiban
طَيِّبًاۚ
நல்லது
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
alladhī
ٱلَّذِىٓ
எவன்
antum bihi
أَنتُم بِهِۦ
நீங்கள்/அவனை
mu'minūna
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௮)
Tafseer
௮௯

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِيْٓ اَيْمَانِكُمْ وَلٰكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَۚ فَكَفَّارَتُهٗٓ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ۗفَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ۗذٰلِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ۗوَاحْفَظُوْٓا اَيْمَانَكُمْ ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٨٩

lā yuākhidhukumu
لَا يُؤَاخِذُكُمُ
தண்டிக்கமாட்டான் / உங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bil-laghwi
بِٱللَّغْوِ
வீணானதற்காக
fī aymānikum
فِىٓ أَيْمَٰنِكُمْ
சத்தியங்களில்/உங்கள்
walākin yuākhidhukum
وَلَٰكِن يُؤَاخِذُكُم
எனினும்/உங்களைத் தண்டிப்பான்
bimā
بِمَا
எதற்காக
ʿaqqadttumu
عَقَّدتُّمُ
உறுதிப்படுத்தினீர்கள்
l-aymāna
ٱلْأَيْمَٰنَۖ
சத்தியங்களை
fakaffāratuhu
فَكَفَّٰرَتُهُۥٓ
அதற்குப் பரிகாரம்
iṭ'ʿāmu
إِطْعَامُ
உணவளிப்பது
ʿasharati
عَشَرَةِ
பத்து
masākīna
مَسَٰكِينَ
ஏழைகளுக்கு
min
مِنْ
இருந்து
awsaṭi
أَوْسَطِ
நடுத்தரமானது
mā tuṭ'ʿimūna
مَا تُطْعِمُونَ
எது/ உணவளிக்கிறீர்கள்
ahlīkum
أَهْلِيكُمْ
உங்கள் குடும்பத்திற்கு
aw
أَوْ
அல்லது
kis'watuhum
كِسْوَتُهُمْ
அவர்களுக்கு ஆடையளிப்பது
aw
أَوْ
அல்லது
taḥrīru
تَحْرِيرُ
விடுதலையிடுவது
raqabatin
رَقَبَةٍۖ
ஓர் அடிமை
faman
فَمَن
எவர்
lam yajid
لَّمْ يَجِدْ
பெறவில்லையெனில்
faṣiyāmu
فَصِيَامُ
நோன்பிருத்தல்
thalāthati
ثَلَٰثَةِ
மூன்று
ayyāmin
أَيَّامٍۚ
நாட்களுக்கு
dhālika
ذَٰلِكَ
இது
kaffāratu
كَفَّٰرَةُ
பரிகாரம்
aymānikum
أَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களின்
idhā ḥalaftum
إِذَا حَلَفْتُمْۚ
நீங்கள் சத்தியம் செய்தால்
wa-iḥ'faẓū
وَٱحْفَظُوٓا۟
காப்பாற்றுங்கள்
aymānakum
أَيْمَٰنَكُمْۚ
உங்கள் சத்தியங்களை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyātihi
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவைகளில் எதனையும்) எவரும் பெற்றிருக்காவிட்டால் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரி(த்து)க் (கூறு)கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௯)
Tafseer
௯௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٩٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
innamā l-khamru
إِنَّمَا ٱلْخَمْرُ
நிச்சயமாக மது
wal-maysiru
وَٱلْمَيْسِرُ
இன்னும் சூது
wal-anṣābu
وَٱلْأَنصَابُ
இன்னும் சிலைகள்
wal-azlāmu
وَٱلْأَزْلَٰمُ
இன்னும் அம்புகள்
rij'sun
رِجْسٌ
அருவருக்கத்தக்கவை
min ʿamali
مِّنْ عَمَلِ
செயல்களில்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
fa-ij'tanibūhu
فَٱجْتَنِبُوهُ
ஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றை
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௦)
Tafseer