Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 10

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௯௧

وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِلْغٰوِيْنَ ۙ ٩١

waburrizati
وَبُرِّزَتِ
வெளிப்படுத்தப்படும்
l-jaḥīmu
ٱلْجَحِيمُ
நரகம்
lil'ghāwīna
لِلْغَاوِينَ
வழிகேடர்களுக்கு
வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் கொண்டு வந்து வைக்கப்படும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௧)
Tafseer
௯௨

وَقِيْلَ لَهُمْ اَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۙ ٩٢

waqīla
وَقِيلَ
இன்னும் கேட்கப்படும்
lahum
لَهُمْ
அவர்களிடம்
ayna mā
أَيْنَ مَا
எங்கே?
kuntum taʿbudūna
كُنتُمْ تَعْبُدُونَ
நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை
அவர்களை நோக்கி "அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௨)
Tafseer
௯௩

مِنْ دُوْنِ اللّٰهِ ۗهَلْ يَنْصُرُوْنَكُمْ اَوْ يَنْتَصِرُوْنَ ۗ ٩٣

min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
hal yanṣurūnakum
هَلْ يَنصُرُونَكُمْ
அவை உங்களுக்கு உதவுமா?
aw yantaṣirūna
أَوْ يَنتَصِرُونَ
அல்லது/ தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?" என்று கேட்கப்படும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௩)
Tafseer
௯௪

فَكُبْكِبُوْا فِيْهَا هُمْ وَالْغَاوٗنَ ۙ ٩٤

fakub'kibū fīhā
فَكُبْكِبُوا۟ فِيهَا
ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர் / அதில்
hum
هُمْ
அவையும்
wal-ghāwūna
وَٱلْغَاوُۥنَ
வழிகேடர்களும்
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௪)
Tafseer
௯௫

وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَ ۗ ٩٥

wajunūdu
وَجُنُودُ
இன்னும் , ராணுவம்
ib'līsa
إِبْلِيسَ
இப்லீஸின்
ajmaʿūna
أَجْمَعُونَ
அனைவரும்
(பின்னர்,) அவைகளும் (அவைகளை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௫)
Tafseer
௯௬

قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَ ٩٦

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
wahum fīhā
وَهُمْ فِيهَا
அவர்கள்/அதில்
yakhtaṣimūna
يَخْتَصِمُونَ
அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௬)
Tafseer
௯௭

تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ۙ ٩٧

tal-lahi
تَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
in kunnā
إِن كُنَّا
நிச்சயமாக நாம்
lafī ḍalālin
لَفِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான் இருந்தோம்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௭)
Tafseer
௯௮

اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ ٩٨

idh nusawwīkum
إِذْ نُسَوِّيكُم
உங்களை சமமாக ஆக்கியபோது
birabbi
بِرَبِّ
இறைவனுக்கு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(தங்கள் தெய்வங்களை நோக்கி) "உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௮)
Tafseer
௯௯

وَمَآ اَضَلَّنَآ اِلَّا الْمُجْرِمُوْنَ ٩٩

wamā aḍallanā
وَمَآ أَضَلَّنَآ
எங்களை வழி கெடுக்கவில்லை
illā
إِلَّا
தவிர
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகளை
(இந்தக்) குற்றவாளிகளேயன்றி (எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௯)
Tafseer
௧௦௦

فَمَا لَنَا مِنْ شَافِعِيْنَ ۙ ١٠٠

famā lanā
فَمَا لَنَا
ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை
min shāfiʿīna
مِن شَٰفِعِينَ
பரிந்துரையாளர்களில்
எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௦)
Tafseer