Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Page: 6

An-Nur

(an-Nūr)

௫௧

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْٓا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَاۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٥١

innamā kāna qawla
إِنَّمَا كَانَ قَوْلَ
கூற்றாக இருப்பதெல்லாம்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுடைய
idhā duʿū
إِذَا دُعُوٓا۟
அழைக்கப்பட்டால்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனது தூதர்
liyaḥkuma
لِيَحْكُمَ
அவர் தீர்ப்பளிப்பதற்காக
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
an yaqūlū
أَن يَقُولُوا۟
அவர்கள் கூறுவதுதான்
samiʿ'nā
سَمِعْنَا
நாங்கள் செவியுற்றோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَاۚ
இன்னும் கீழ்ப்படிந்தோம்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் "நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்" என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இத்தகையவர்கள்தாம் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௧)
Tafseer
௫௨

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفَاۤىِٕزُوْنَ ٥٢

waman
وَمَن
யார்
yuṭiʿi
يُطِعِ
கீழ்ப்படிகின்றார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கும்
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
wayakhsha
وَيَخْشَ
இன்னும் பயப்படுகிறார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wayattaqhi
وَيَتَّقْهِ
இன்னும் அவனை அஞ்சிக் கொள்கிறார்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-fāizūna
ٱلْفَآئِزُونَ
நற்பாக்கியம் பெற்றவர்கள்
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௨)
Tafseer
௫௩

۞ وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّۗ قُلْ لَّا تُقْسِمُوْاۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ٥٣

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
jahda
جَهْدَ
கடுமையாக
aymānihim
أَيْمَٰنِهِمْ
அவர்களது சத்தியங்கள்
la-in amartahum
لَئِنْ أَمَرْتَهُمْ
நீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால்
layakhrujunna
لَيَخْرُجُنَّۖ
நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்
qul
قُل
கூறுவீராக
lā tuq'simū
لَّا تُقْسِمُوا۟ۖ
நீங்கள் சத்தியமிடாதீர்கள்
ṭāʿatun
طَاعَةٌ
கீழ்ப்படிதலே
maʿrūfatun
مَّعْرُوفَةٌۚ
அறியப்பட்ட
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்." ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௩)
Tafseer
௫௪

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْۗ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْاۗ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ٥٤

qul
قُلْ
கூறுவீராக
aṭīʿū
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَۖ
தூதருக்கு
fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
நீங்கள் விலகிச் சென்றால்
fa-innamā
فَإِنَّمَا
எல்லாம்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
mā ḥummila
مَا حُمِّلَ
எது/சுமத்தப்பட்டது
waʿalaykum
وَعَلَيْكُم
இன்னும் உங்கள் மீது
مَّا
எது
ḥummil'tum
حُمِّلْتُمْۖ
சுமத்தப்பட்டீர்கள்
wa-in tuṭīʿūhu
وَإِن تُطِيعُوهُ
நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவருக்கு
tahtadū
تَهْتَدُوا۟ۚ
நேர்வழி பெறுவீர்கள்
wamā
وَمَا
கடமை இல்லை
ʿalā l-rasūli
عَلَى ٱلرَّسُولِ
தூதர் மீது
illā
إِلَّا
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதை
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவாக
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)துதான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தாம் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௪)
Tafseer
௫௫

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۖ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًاۗ يَعْبُدُوْنَنِيْ لَا يُشْرِكُوْنَ بِيْ شَيْـًٔاۗ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ٥٥

waʿada
وَعَدَ
வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
minkum
مِنكُمْ
உங்களில்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
layastakhlifannahum
لَيَسْتَخْلِفَنَّهُمْ
இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
இப்பூமியில்
kamā
كَمَا
போன்று
is'takhlafa
ٱسْتَخْلَفَ
பிரதிநிதிகளாக ஆக்கியது
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னுள்ளவர்களை
walayumakkinanna
وَلَيُمَكِّنَنَّ
இன்னும் பலப்படுத்தித்தருவான்
lahum
لَهُمْ
இவர்களுக்கு
dīnahumu
دِينَهُمُ
இவர்களுடைய மார்க்கத்தை
alladhī ir'taḍā
ٱلَّذِى ٱرْتَضَىٰ
எது/அவன் திருப்தி கொண்டான்
lahum
لَهُمْ
இவர்களுக்காக
walayubaddilannahum
وَلَيُبَدِّلَنَّهُم
இன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
khawfihim
خَوْفِهِمْ
இவர்களது பயத்திற்கு
amnan
أَمْنًاۚ
நிம்மதியை
yaʿbudūnanī
يَعْبُدُونَنِى
இவர்கள் என்னை வணங்குவார்கள்
lā yush'rikūna
لَا يُشْرِكُونَ
இணைவைக்க மாட்டார்கள்
بِى
எனக்கு
shayan
شَيْـًٔاۚ
எதையும்
waman
وَمَن
யார்
kafara
كَفَرَ
நிராகரிப்பார்களோ
baʿda
بَعْدَ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
இதற்கு
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன் றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தாம். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௫)
Tafseer
௫௬

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ٥٦

wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகி, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௬)
Tafseer
௫௭

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَأْوٰىهُمُ النَّارُۗ وَلَبِئْسَ الْمَصِيْرُ ࣖ ٥٧

lā taḥsabanna
لَا تَحْسَبَنَّ
எண்ணிவிடாதீர்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களை
muʿ'jizīna fī l-arḍi
مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِۚ
பலவீனப்படுத்தி விடுபவர்களாக/இப்பூமியில்
wamawāhumu
وَمَأْوَىٰهُمُ
இன்னும் அவர்கள் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
நரகம்தான்
walabi'sa l-maṣīru
وَلَبِئْسَ ٱلْمَصِيرُ
அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது
(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீங்கள் எண்ணவேண்டாம். (அவர்களைத் தண்டனைக்குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௭)
Tafseer
௫௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍۗ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَاۤءِۗ ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْۗ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّۗ طَوَّافُوْنَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلٰى بَعْضٍۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٥٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
liyastadhinkumu
لِيَسْتَـْٔذِنكُمُ
உங்களிடம் அனுமதி கோரட்டும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
malakat
مَلَكَتْ
சொந்தமாகியவர்களும்
aymānukum
أَيْمَٰنُكُمْ
உங்கள் வலக்கரங்கள்
wa-alladhīna lam yablughū
وَٱلَّذِينَ لَمْ يَبْلُغُوا۟
அடையாதவர்களும்
l-ḥuluma
ٱلْحُلُمَ
பருவத்தை
minkum
مِنكُمْ
உங்களில்
thalātha
ثَلَٰثَ
மூன்று
marrātin
مَرَّٰتٍۚ
நேரங்களில்
min qabli
مِّن قَبْلِ
முன்
ṣalati
صَلَوٰةِ
தொழுகைக்கு
l-fajri
ٱلْفَجْرِ
காலை
waḥīna taḍaʿūna
وَحِينَ تَضَعُونَ
மதியத்தில்
thiyābakum
ثِيَابَكُم
உங்கள் ஆடைகளை
mina l-ẓahīrati
مِّنَ ٱلظَّهِيرَةِ
நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்
wamin baʿdi
وَمِنۢ بَعْدِ
பின்
ṣalati
صَلَوٰةِ
தொழுகைக்கு
l-ʿishāi
ٱلْعِشَآءِۚ
இஷா
thalāthu
ثَلَٰثُ
மூன்றும்
ʿawrātin
عَوْرَٰتٍ
மறைவான நேரங்கள்
lakum
لَّكُمْۚ
உங்களுக்கு
laysa
لَيْسَ
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீதும்
walā ʿalayhim
وَلَا عَلَيْهِمْ
அவர்கள் மீதும்
junāḥun
جُنَاحٌۢ
குற்றம்
baʿdahunna
بَعْدَهُنَّۚ
அவர்கள் பின்பு
ṭawwāfūna
طَوَّٰفُونَ
அதிகம் வந்துபோகக் கூடியவர்கள்
ʿalaykum
عَلَيْكُم
உங்களிடம்
baʿḍukum
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
ʿalā
عَلَىٰ
மீது
baʿḍin
بَعْضٍۚ
சிலரின்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِۗ
வசனங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
நம்பிக்கையாளர்களே! உங்களுடைய அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவாராயின் உங்களுடைய) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோரவேண்டும். (அந்த நேரங்களாவன:) "ஃபஜ்ரு" தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக்கூடிய "லுஹர்" வேளையிலும், "இஷா" நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவைகளைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர் களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை.) இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௮)
Tafseer
௫௯

وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوْا كَمَا اسْتَأْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٥٩

wa-idhā balagha
وَإِذَا بَلَغَ
அடைந்துவிட்டால்
l-aṭfālu
ٱلْأَطْفَٰلُ
குழந்தைகள்
minkumu
مِنكُمُ
உங்களின்
l-ḥuluma
ٱلْحُلُمَ
பருவத்தை
falyastadhinū
فَلْيَسْتَـْٔذِنُوا۟
அவர்கள் அனுமதி கோரட்டும்
kamā is'tadhana
كَمَا ٱسْتَـْٔذَنَ
அனுமதி கோரியது போன்று
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னுள்ளவர்கள்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyātihi
ءَايَٰتِهِۦۗ
தனது வசனங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோரவேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௯)
Tafseer
௬௦

وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاۤءِ الّٰتِيْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجٰتٍۢ بِزِيْنَةٍۗ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٦٠

wal-qawāʿidu
وَٱلْقَوَٰعِدُ
வயது முதிர்ந்தவர்கள்
mina l-nisāi
مِنَ ٱلنِّسَآءِ
பெண்களில்
allātī lā yarjūna
ٱلَّٰتِى لَا يَرْجُونَ
ஆசைப்படாதவர்கள்
nikāḥan
نِكَاحًا
திருமணத்தை
falaysa
فَلَيْسَ
இல்லை
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
junāḥun
جُنَاحٌ
குற்றம்
an yaḍaʿna
أَن يَضَعْنَ
அவர்கள் கழட்டுவதில்
thiyābahunna
ثِيَابَهُنَّ
அவர்களின் துப்பட்டாக்களை
ghayra mutabarrijātin
غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ
வெளியே வராமல்
bizīnatin
بِزِينَةٍۖ
அலங்காரங்களுடன்
wa-an yastaʿfif'na
وَأَن يَسْتَعْفِفْنَ
அவர்கள் பேணுதலாக இருப்பது
khayrun
خَيْرٌ
சிறந்தது
lahunna
لَّهُنَّۗ
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியேற்பவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதனையும் அவர்கள் தவிர்த்துக்கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬௦)
Tafseer