குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௯
Qur'an Surah Al-Baqarah Verse 129
ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيْهِمْ ۗ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ (البقرة : ٢)
- rabbanā
- رَبَّنَا
- Our Lord!
- எங்கள் இறைவா
- wa-ib'ʿath
- وَٱبْعَثْ
- [And] raise up
- இன்னும் அனுப்பு
- fīhim
- فِيهِمْ
- in them
- அவர்களில்
- rasūlan
- رَسُولًا
- a Messenger
- ஒரு தூதரை
- min'hum
- مِّنْهُمْ
- from them
- அவர்களிலிருந்து
- yatlū
- يَتْلُوا۟
- (who) will recite
- ஓதுவார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்களுக்கு
- āyātika
- ءَايَٰتِكَ
- Your Verses
- உன் வசனங்களை
- wayuʿallimuhumu
- وَيُعَلِّمُهُمُ
- and will teach them
- கற்பிப்பார்/இன்னும் அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதத்தை
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- and the wisdom
- இன்னும் ஞானத்தை
- wayuzakkīhim
- وَيُزَكِّيهِمْۚ
- and purify them
- பரிசுத்தப்படுத்துவார்/இன்னும் அவர்களை
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- Indeed You! You (are)
- நிச்சயமாக நீதான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise"
- மகா ஞானவான்
Transliteration:
Rabbanaa wab'as feehim Rasoolam minhum yatloo 'alaihim aayaatika wa yu'allimuhumul Kitaaba wal Hikmata wa yuzakkeehim; innaka Antal 'Azeezul Hakeem(QS. al-Baq̈arah:129)
English Sahih International:
Our Lord, and send among them a messenger from themselves who will recite to them Your verses and teach them the Book and wisdom and purify them. Indeed, You are the Exalted in Might, the Wise." (QS. Al-Baqarah, Ayah ௧௨௯)
Abdul Hameed Baqavi:
எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.) (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௯)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதி, வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் ஒரு தூதரை அவர்களிலிருந்து அனுப்பு! நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்" (என்று பிரார்த்தித்தனர்).