Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 12

An-Nahl

(an-Naḥl)

௧௧௧

۞ يَوْمَ تَأْتِيْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١١١

yawma
يَوْمَ
நாளில்
tatī
تَأْتِى
வரும்
kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
ஆன்மா
tujādilu
تُجَٰدِلُ
தர்க்கித்ததாக
ʿan nafsihā
عَن نَّفْسِهَا
தன்னைப் பற்றி
watuwaffā
وَتُوَفَّىٰ
இன்னும் முழு கூலி கொடுக்கப்படும்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு/ஆன்மா
mā ʿamilat
مَّا عَمِلَتْ
எதற்கு/செய்தது
wahum lā yuẓ'lamūna
وَهُمْ لَا يُظْلَمُونَ
இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்
ஒவ்வொரு ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வரும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதனைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௧)
Tafseer
௧௧௨

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَىِٕنَّةً يَّأْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُوْعِ وَالْخَوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ ١١٢

waḍaraba
وَضَرَبَ
விவரிக்கிறான், கூறுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
உதாரணமாக
qaryatan
قَرْيَةً
ஓர் ஊரை
kānat
كَانَتْ
இருந்தது
āminatan
ءَامِنَةً
அச்சமற்றதாக
muṭ'ma-innatan
مُّطْمَئِنَّةً
நிம்மதி பெற்றதாக
yatīhā
يَأْتِيهَا
வந்தது/அதற்கு
riz'quhā
رِزْقُهَا
வாழ்வாதாரம்
raghadan
رَغَدًا
தாராளமாக
min kulli
مِّن كُلِّ
இருந்து/எல்லாம்
makānin
مَكَانٍ
இடம்
fakafarat
فَكَفَرَتْ
ஆகஅதுநிராகரித்தது
bi-anʿumi
بِأَنْعُمِ
அருட்கொடைகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
fa-adhāqahā
فَأَذَٰقَهَا
சுவைக்கச் செய்தான்/அதற்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
libāsa l-jūʿi
لِبَاسَ ٱلْجُوعِ
ஆடையை/பசியின்
wal-khawfi
وَٱلْخَوْفِ
இன்னும் பயம்
bimā kānū
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்ததின்காரணமாக
yaṣnaʿūna
يَصْنَعُونَ
செய்வார்கள்
ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர்வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடை களுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறுசெய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக (அணிவித்து) அவர்கள் அதனைச் சுவைக்கும்படிச் செய்தான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَلَقَدْ جَاۤءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ ١١٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُمْ
வந்தார் அவர்களிடம்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
min'hum
مِّنْهُمْ
அவர்களிலிருந்தே
fakadhabūhu
فَكَذَّبُوهُ
அவர்கள் பொய்ப்பித்தனர்/அவரை
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
பிடித்தது அவர்களை
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
wahum
وَهُمْ
அவர்கள் இருக்கின்ற நிலையில்
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்களாக
(நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்முடைய) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௩)
Tafseer
௧௧௪

فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًاۖ وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ ١١٤

fakulū
فَكُلُوا۟
புசியுங்கள்
mimmā
مِمَّا
எவற்றிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
அளித்தான்/ உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ḥalālan
حَلَٰلًا
ஆகுமானதை
ṭayyiban
طَيِّبًا
நல்லதை
wa-ush'kurū
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருட் கொடைகளுக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
iyyāhu
إِيَّاهُ
அவனையே
taʿbudūna
تَعْبُدُونَ
வணங்குவீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௪)
Tafseer
௧௧௫

اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١١٥

innamā ḥarrama
إِنَّمَا حَرَّمَ
அவன் தடுத்ததெல்லாம்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-maytata
ٱلْمَيْتَةَ
செத்ததை
wal-dama
وَٱلدَّمَ
இன்னும் இரத்தம்
walaḥma
وَلَحْمَ
இன்னும் மாமிசம்
l-khinzīri
ٱلْخِنزِيرِ
பன்றியின்
wamā uhilla
وَمَآ أُهِلَّ
இன்னும் பெயர் கூறப்பட்டவை
lighayri
لِغَيْرِ
அல்லாதவற்றின்
l-lahi bihi
ٱللَّهِ بِهِۦۖ
அல்லாஹ்/அதை
famani uḍ'ṭurra
فَمَنِ ٱضْطُرَّ
எவர்/நிர்பந்தத்திற்குள்ளானார்
ghayra bāghin
غَيْرَ بَاغٍ
நாடியவராக அல்லாமல்
walā ʿādin
وَلَا عَادٍ
மீறியவராகஅல்லாமல்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்
(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப் பட்டிருப்பவையெல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப் பட்டவையுமாகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவைகளைப் புசித்து) விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௫)
Tafseer
௧௧௬

وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَۗ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَۗ ١١٦

walā taqūlū
وَلَا تَقُولُوا۟
கூறாதீர்கள்
limā taṣifu
لِمَا تَصِفُ
எதற்கு/வருணிக்கும்
alsinatukumu
أَلْسِنَتُكُمُ
உங்கள் நாவுகள்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
hādhā
هَٰذَا
இது
ḥalālun
حَلَٰلٌ
(ஹலால்) ஆகுமானது
wahādhā
وَهَٰذَا
இன்னும் இது
ḥarāmun
حَرَامٌ
(ஹராம்) ஆகாதது
litaftarū
لِّتَفْتَرُوا۟
நீங்கள் இட்டுக்கட்டுவதற்காக
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-kadhiba
ٱلْكَذِبَۚ
பொய்யை
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறார்கள்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
lā yuf'liḥūna
لَا يُفْلِحُونَ
அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்
உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௬)
Tafseer
௧௧௭

مَتَاعٌ قَلِيْلٌ ۖوَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١١٧

matāʿun qalīlun
مَتَٰعٌ قَلِيلٌ
சுகம்/சொற்பமானது
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
(இத்தகையவர்கள் இவ்வுலகில் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௭)
Tafseer
௧௧௮

وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِنْ قَبْلُ ۗوَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ١١٨

waʿalā alladhīna hādū
وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟
மீது / யூதர்களாக இருப்பவர்கள்
ḥarramnā
حَرَّمْنَا
தடுத்தோம்
mā qaṣaṣnā
مَا قَصَصْنَا
எவற்றை/விவரித்தோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
min qablu
مِن قَبْلُۖ
(இதற்கு) முன்னர்
wamā ẓalamnāhum
وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் தீங்கிழைக்கவில்லை/அவர்களுக்கு
walākin
وَلَٰكِن
எனினும்
kānū
كَانُوٓا۟
இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
தீங்கிழைப்பவர்களாக
(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவைகளை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதனைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவைகளைத் தடுத்துக் கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௮)
Tafseer
௧௧௯

ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ عَمِلُوا السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْٓا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١١٩

thumma
ثُمَّ
பிறகு
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
ʿamilū
عَمِلُوا۟
செய்தனர்
l-sūa
ٱلسُّوٓءَ
கெட்டதை
bijahālatin
بِجَهَٰلَةٍ
அறியாமையின் காரணமாக
thumma
ثُمَّ
பிறகு
tābū
تَابُوا۟
திருந்தி விலகி மன்னிப்புக் கேட்டனர்
min baʿdi dhālika
مِنۢ بَعْدِ ذَٰلِكَ
அதற்கு பின்னர்
wa-aṣlaḥū
وَأَصْلَحُوٓا۟
இன்னும் சீர்படுத்தினார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
min baʿdihā
مِنۢ بَعْدِهَا
அதற்குப் பின்பு
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்தான்
raḥīmun
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்
(நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உங்களது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை புரிபவனுமாக இருக்கிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௯)
Tafseer
௧௨௦

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاۗ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ ١٢٠

inna ib'rāhīma
إِنَّ إِبْرَٰهِيمَ
நிச்சயமாக இப்றாஹீம்
kāna
كَانَ
இருந்தார்
ummatan
أُمَّةً
நன்மையை போதிப்பவராக
qānitan
قَانِتًا
மிக பணிந்தவராக
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்வுக்கு
ḥanīfan
حَنِيفًا
கொள்கை உறுதியுடையவராக
walam yaku
وَلَمْ يَكُ
அவர் இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவராக) இருக்கவில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௦)
Tafseer