Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 2

Al-Hijr

(al-Ḥijr)

௧௧

وَمَا يَأْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ١١

wamā yatīhim
وَمَا يَأْتِيهِم
வருவதில்லை/அவர்களிடம்
min rasūlin
مِّن رَّسُولٍ
எந்த ஒரு தூதரும்
illā
إِلَّا
தவிர
kānū
كَانُوا۟
இருந்தனர்
bihi
بِهِۦ
அவரை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகசிப்பார்கள்
(எனினும்,) அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்க வில்லை. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௧)
Tafseer
௧௨

كَذٰلِكَ نَسْلُكُهٗ فِيْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ ١٢

kadhālika
كَذَٰلِكَ
அவ்வாறே
naslukuhu
نَسْلُكُهُۥ
புகுத்துகிறோம்/அதை
fī qulūbi
فِى قُلُوبِ
உள்ளங்களில்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்
(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்தி விட்டோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௨)
Tafseer
௧௩

لَا يُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ ١٣

lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bihi
بِهِۦۖ
இவரை
waqad khalat
وَقَدْ خَلَتْ
சென்றுவிட்டது
sunnatu
سُنَّةُ
வழிமுறை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
(ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். இவர்களுக்கு முன் சென்றவர்கள் (அழிந்த) உதாரணம் ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களைப் போல இவர்களும் அழிந்து விடுவர்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௩)
Tafseer
௧௪

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَاۤءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ ١٤

walaw fataḥnā
وَلَوْ فَتَحْنَا
நாம் திறந்தால்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
bāban
بَابًا
ஒரு வாசலை
mina
مِّنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
faẓallū
فَظَلُّوا۟
பகலில் அவர்கள் ஆகினர்
fīhi
فِيهِ
அதில்
yaʿrujūna
يَعْرُجُونَ
ஏறுபவர்களாக
வானத்தில் யாதொரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்து விட்டு, அதில் பகல் நேரத்திலேயே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௪)
Tafseer
௧௫

لَقَالُوْٓا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ࣖ ١٥

laqālū
لَقَالُوٓا۟
நிச்சயம் அவர்கள் கூறுவர்
innamā sukkirat
إِنَّمَا سُكِّرَتْ
மயக்கப்பட்டு விட்டன
abṣārunā
أَبْصَٰرُنَا
எங்கள் கண்கள்
bal naḥnu
بَلْ نَحْنُ
இல்லை/நாங்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
masḥūrūna
مَّسْحُورُونَ
சூனியம் செய்யப்பட்டவர்கள்
எனினும், இவர்கள் (வானத்தில் ஏறிய பின்னரும்) "எங்களுடைய கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியத்திற் குள்ளாகி விட்டோம்" என்றே கூறுவார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௫)
Tafseer
௧௬

وَلَقَدْ جَعَلْنَا فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّزَيَّنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ ١٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jaʿalnā
جَعَلْنَا
அமைத்தோம்
fī l-samāi burūjan
فِى ٱلسَّمَآءِ بُرُوجًا
வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை
wazayyannāhā
وَزَيَّنَّٰهَا
இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை
lilnnāẓirīna
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு
நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதனை அலங்கார மாகவும் ஆக்கி வைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௬)
Tafseer
௧௭

وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ ١٧

waḥafiẓ'nāhā
وَحَفِظْنَٰهَا
இன்னும் பாதுகாத்தோம்/அதை
min kulli
مِن كُلِّ
எல்லாம்/விட்டு
shayṭānin
شَيْطَٰنٍ
ஷைத்தான்
rajīmin
رَّجِيمٍ
விரட்டப்பட்டவன்
விரட்டப்பட்ட யாதொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக் கொண்டோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௭)
Tafseer
௧௮

اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ ١٨

illā
إِلَّا
எனினும்
mani
مَنِ
எவன்
is'taraqa l-samʿa
ٱسْتَرَقَ ٱلسَّمْعَ
ஒட்டுக் கேட்பான்
fa-atbaʿahu
فَأَتْبَعَهُۥ
பின்தொடர்ந்தது/அவனை
shihābun
شِهَابٌ
ஓர் எரி நட்சத்திரம்
mubīnun
مُّبِينٌ
தெளிவானது
ஆகவே, (மலக்குகளின்) யாதொரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதையன்றி (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜுவாலை அதனை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௮)
Tafseer
௧௯

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَيْءٍ مَّوْزُوْنٍ ١٩

wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமி
madadnāhā
مَدَدْنَٰهَا
விரித்தோம்/அதை
wa-alqaynā
وَأَلْقَيْنَا
இன்னும் நிறுவினோம்
fīhā
فِيهَا
அதில்
rawāsiya
رَوَٰسِىَ
அசையாத மலைகளை
wa-anbatnā
وَأَنۢبَتْنَا
இன்னும் முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
அதில்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
mawzūnin
مَّوْزُونٍ
நிறுக்கப்படும்
நாம் பூமியை விரித்து, அதில் அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௯)
Tafseer
௨௦

وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرَازِقِيْنَ ٢٠

wajaʿalnā
وَجَعَلْنَا
அமைத்தோம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
maʿāyisha
مَعَٰيِشَ
வாழ்வாதாரங்களை
waman
وَمَن
இன்னும் எவர்
lastum
لَّسْتُمْ
நீங்கள் இல்லை
lahu
لَهُۥ
அவருக்கு
birāziqīna
بِرَٰزِقِينَ
உணவளிப்பவர்களாக
உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கக்கூடிய) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் நாமே அதில் அமைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௦)
Tafseer