Skip to content

ஸூரா ஸூரத்து இப்ராஹீம் - Word by Word

Ibrahim

(ʾIbrāhīm)

bismillaahirrahmaanirrahiim

الۤرٰ ۗ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ەۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ ١

alif-lam-ra
الٓرۚ
அலிஃப்; லாம்; றா.
kitābun
كِتَٰبٌ
ஒரு வேதம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உம்மீது
litukh'rija
لِتُخْرِجَ
நீர் வெளியேற்றுவதற்காக
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
mina l-ẓulumāti
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
ilā l-nūri
إِلَى ٱلنُّورِ
பக்கம்/ஒளியின்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
rabbihim
رَبِّهِمْ
அவர்களுடைய இறைவனின்
ilā ṣirāṭi
إِلَىٰ صِرَٰطِ
பக்கம்/பாதையின்
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ḥamīdi
ٱلْحَمِيدِ
மகா புகழாளன்
அலிஃப்; லாம்; றா. (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உங்கள்மீது இறக்கியிருக்கின்றோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீங்கள் கொண்டு வாருங்கள்! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧)
Tafseer

اللّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَوَيْلٌ لِّلْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ شَدِيْدٍۙ ٢

al-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
lahu
لَهُۥ
அவனுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
பூமியில் உள்ளவை
wawaylun
وَوَيْلٌ
கேடு உண்டாகுக!
lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
min ʿadhābin
مِنْ عَذَابٍ
வேதனையின்
shadīdin
شَدِيدٍ
கடினமானது
அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்த மானவையே! ஆகவே, (இதனை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெருங்கேடுதான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨)
Tafseer

ۨالَّذِيْنَ يَسْتَحِبُّوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْاٰخِرَةِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًا ۗ اُولٰۤىِٕكَ فِيْ ضَلٰلٍۢ بَعِيْدٍ ٣

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yastaḥibbūna
يَسْتَحِبُّونَ
விரும்புவார்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்வை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
ʿalā l-ākhirati
عَلَى ٱلْءَاخِرَةِ
மறுமையை விட
wayaṣuddūna
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wayabghūnahā
وَيَبْغُونَهَا
இன்னும் தேடுகின்றனர்/அதில்
ʿiwajan ulāika
عِوَجًاۚ أُو۟لَٰٓئِكَ
கோணலை/இவர்கள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍۭ
வழிகேட்டில்
baʿīdin
بَعِيدٍ
தூரமானது
இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாத துடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டு பண்ணுகின்றனர். இத்தகையவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩)
Tafseer

وَمَآ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ ۗفَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُ ۗوَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٤

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
min rasūlin
مِن رَّسُولٍ
எந்த ஒரு தூதரை
illā bilisāni
إِلَّا بِلِسَانِ
தவிர/மொழியைக் கொண்டே
qawmihi
قَوْمِهِۦ
அவருடைய மக்களின்
liyubayyina
لِيُبَيِّنَ
அவர் தெளிவுபடுத்துவதற்காக
lahum
لَهُمْۖ
அவர்களுக்கு
fayuḍillu
فَيُضِلُّ
ஆகவேவழிகெடுக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
man yashāu
مَن يَشَآءُ
எவரை/நாடுவான்
wayahdī
وَيَهْدِى
இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
man yashāu
مَن يَشَآءُۚ
எவரை/நாடுவான்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்தபோதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪)
Tafseer

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَآ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ەۙ وَذَكِّرْهُمْ بِاَيّٰىمِ اللّٰهِ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ٥

walaqad arsalnā
وَلَقَدْ أَرْسَلْنَا
திட்டமாக அனுப்பினோம்
mūsā biāyātinā
مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ
மூஸாவை/நம் அத்தாட்சிகளைக் கொண்டு
an akhrij
أَنْ أَخْرِجْ
வெளியேற்று
qawmaka
قَوْمَكَ
உம் சமுதாயத்தை
mina l-ẓulumāti
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
ilā l-nūri
إِلَى ٱلنُّورِ
ஒளியின் பக்கம்
wadhakkir'hum
وَذَكِّرْهُم
இன்னும் ஞாபகமூட்டு அவர்களுக்கு
bi-ayyāmi
بِأَيَّىٰمِ
அருட்கொடைகளை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/இதில்
laāyātin
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
likulli
لِّكُلِّ
எல்லோருக்கும்
ṣabbārin
صَبَّارٍ
மிக பொறுமையாளர்
shakūrin
شَكُورٍ
மிக நன்றியறிபவர்
நிச்சயமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சி களுடன் அனுப்பி வைத்து "நீங்கள் உங்கள் மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்" என்று அவருக்குக் கட்டளையிட்டோம். (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௫)
Tafseer

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْۤءَ الْعَذَابِ وَيُذَبِّحُوْنَ اَبْنَاۤءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَاۤءَكُمْ ۗوَفِيْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ ࣖ ٦

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயம்
mūsā
مُوسَىٰ
மூஸா
liqawmihi
لِقَوْمِهِ
தன் சமுதாயத்திற்கு
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَةَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
idh
إِذْ
போது
anjākum
أَنجَىٰكُم
உங்களை காப்பாற்றினான்
min
مِّنْ
இருந்து
āli
ءَالِ
கூட்டம்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
yasūmūnakum
يَسُومُونَكُمْ
சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு
sūa l-ʿadhābi
سُوٓءَ ٱلْعَذَابِ
கடினமான வேதனையால்
wayudhabbiḥūna
وَيُذَبِّحُونَ
இன்னும் அறுத்தார்கள்
abnāakum
أَبْنَآءَكُمْ
ஆண் பிள்ளைகளை உங்கள்
wayastaḥyūna
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிட்டார்கள்
nisāakum
نِسَآءَكُمْۚ
பெண்(பிள்ளை)களை உங்கள்
wafī dhālikum
وَفِى ذَٰلِكُم
இன்னும் இதில்
balāon
بَلَآءٌ
ஒரு சோதனை
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் "அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண்பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழவிட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது" (என்று கூறினார்.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௬)
Tafseer

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِيْ لَشَدِيْدٌ ٧

wa-idh ta-adhana
وَإِذْ تَأَذَّنَ
இன்னும் அறிவித்த சமயம்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
la-in shakartum
لَئِن شَكَرْتُمْ
நீங்கள்நன்றி செலுத்தினால்
la-azīdannakum
لَأَزِيدَنَّكُمْۖ
அதிகப்படுத்துவேன்/ உங்களுக்கு
wala-in kafartum
وَلَئِن كَفَرْتُمْ
நீங்கள் நிராகரித்தால்
inna
إِنَّ
நிச்சயமாக
ʿadhābī
عَذَابِى
என் வேதனை
lashadīdun
لَشَدِيدٌ
கடுமையானதுதான்
அன்றி, உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, "இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௭)
Tafseer

وَقَالَ مُوْسٰٓى اِنْ تَكْفُرُوْٓا اَنْتُمْ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙفَاِنَّ اللّٰهَ لَغَنِيٌّ حَمِيْدٌ ٨

waqāla mūsā
وَقَالَ مُوسَىٰٓ
கூறினார்/மூஸா
in takfurū
إِن تَكْفُرُوٓا۟
நீங்கள் நிராகரித்தால்
antum waman
أَنتُمْ وَمَن
நீங்கள்/இன்னும் எவர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laghaniyyun
لَغَنِىٌّ
நிறைவானவன்
ḥamīdun
حَمِيدٌ
மகா புகழாளன்
பின்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) "நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்" என்றும் கூறினார். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௮)
Tafseer

اَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ەۗ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ۗجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْٓا اَيْدِيَهُمْ فِيْٓ اَفْوَاهِهِمْ وَقَالُوْٓا اِنَّا كَفَرْنَا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِيْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَآ اِلَيْهِ مُرِيْبٍ ٩

alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
naba-u
نَبَؤُا۟
சரித்திரம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
qawmi
قَوْمِ
மக்கள்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
waʿādin
وَعَادٍ
இன்னும் ஆது
wathamūda
وَثَمُودَۛ
ஸமூது
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْۛ
அவர்களுக்குப் பின்னர்
lā yaʿlamuhum
لَا يَعْلَمُهُمْ
அறியமாட்டார்/அவர்களை
illā
إِلَّا
தவிர
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
jāathum
جَآءَتْهُمْ
வந்தா(ர்க)ள்/அவர்களிடம்
rusuluhum
رُسُلُهُم
தூதர்கள்/ அவர்களுடைய
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான சான்றுகளைக் கொண்டு
faraddū
فَرَدُّوٓا۟
திருப்பினர்
aydiyahum
أَيْدِيَهُمْ
கைகளை/தங்கள்
fī afwāhihim
فِىٓ أَفْوَٰهِهِمْ
வாய்களின் பக்கமே/தங்கள்
waqālū
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kafarnā
كَفَرْنَا
நிராகரித்தோம்
bimā
بِمَآ
எதைக் கொண்டு
ur'sil'tum
أُرْسِلْتُم
நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
wa-innā
وَإِنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lafī shakkin
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
mimmā tadʿūnanā
مِّمَّا تَدْعُونَنَآ
எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
murībin
مُرِيبٍ
ஆழமான சந்தேகம்
உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது போன்ற மக்களுடைய சரித்திரமும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரமும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களின் விபரங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றெவராலும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு "வாருங்கள் வாருங்கள்" என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். அன்றி, நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௯)
Tafseer
௧௦

۞ قَالَتْ رُسُلُهُمْ اَفِى اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يَدْعُوْكُمْ لِيَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرَكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ قَالُوْٓا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۗ تُرِيْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَاۤؤُنَا فَأْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِيْنٍ ١٠

qālat
قَالَتْ
கூறினா(ர்க)ள்
rusuluhum
رُسُلُهُمْ
தூதர்கள்/ அவர்களுடைய
afī l-lahi
أَفِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்திலா?
shakkun
شَكٌّ
சந்தேகம்
fāṭiri
فَاطِرِ
படைப்பாளனாகிய
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
yadʿūkum
يَدْعُوكُمْ
அழைக்கிறான்/ உங்களை
liyaghfira
لِيَغْفِرَ
மன்னிப்பதற்காக
lakum
لَكُم
உங்களுக்கு
min dhunūbikum
مِّن ذُنُوبِكُمْ
உங்கள் குற்றங்களை
wayu-akhirakum
وَيُؤَخِّرَكُمْ
இன்னும் விட்டு வைப்பதற்கு உங்களை
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
வரை/ஒரு காலம்
musamman
مُّسَمًّىۚ
குறிக்கப்பட்டது
qālū
قَالُوٓا۟
கூறினர்
in antum
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā basharun
إِلَّا بَشَرٌ
தவிர/மனிதர்களே
mith'lunā
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
turīdūna
تُرِيدُونَ
நாடுகிறீர்கள்
an taṣuddūnā
أَن تَصُدُّونَا
நீங்கள் தடுக்க/எங்களை
ʿammā
عَمَّا
எவற்றை விட்டு
kāna yaʿbudu
كَانَ يَعْبُدُ
வணங்கிக் கொண்டிருந்தார்
ābāunā
ءَابَآؤُنَا
மூதாதைகள்/எங்கள்
fatūnā
فَأْتُونَا
ஆகவே வாருங்கள்/நம்மிடம்
bisul'ṭānin
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தைக் கொண்டு
mubīnin
مُّبِينٍ
தெளிவானது
அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்களுடைய குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரையில் உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்" என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே அன்றி வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௦)
Tafseer