Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 2

Hud

(Hūd)

௧௧

اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۗ اُولٰۤىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ ١١

illā alladhīna
إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
ṣabarū
صَبَرُوا۟
சகித்தார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُم
அவர்களுக்கு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
wa-ajrun kabīrun
وَأَجْرٌ كَبِيرٌ
இன்னும் கூலி/பெரிய(து)
ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧)
Tafseer
௧௨

فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوْحٰىٓ اِلَيْكَ وَضَاۤىِٕقٌۢ بِهٖ صَدْرُكَ اَنْ يَّقُوْلُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ اَوْ جَاۤءَ مَعَهٗ مَلَكٌ ۗاِنَّمَآ اَنْتَ نَذِيْرٌ ۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ ۗ ١٢

falaʿallaka
فَلَعَلَّكَ
நீர் ஆகலாம்
tārikun baʿḍa
تَارِكٌۢ بَعْضَ
விட்டுவிடக்கூடிய வராக/சிலவற்றை
mā yūḥā
مَا يُوحَىٰٓ
எவை/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayka
إِلَيْكَ
உமக்கு
waḍāiqun
وَضَآئِقٌۢ
இன்னும் நெருக்கடியாக
bihi
بِهِۦ
அதன் மூலம்
ṣadruka
صَدْرُكَ
நெஞ்சம்/உம்
an yaqūlū
أَن يَقُولُوا۟
அவர்கள் கூறுவது
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு
kanzun
كَنزٌ
ஒரு பொக்கிஷம்
aw
أَوْ
அல்லது
jāa
جَآءَ
வரவேண்டாமா
maʿahu
مَعَهُۥ
அவருடன்
malakun
مَلَكٌۚ
ஒரு வானவர்
innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
nadhīrun
نَذِيرٌۚ
ஓர் எச்சரிப்பாளர்தான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
wakīlun
وَكِيلٌ
பொறுப்பாளன்
(நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீங்கள் சடைந்து) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீர்களோ? (அன்று) "உங்களுக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உங்களுடன் ஒரு மலக்கு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுவது உங்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீங்கள் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரே(யன்றி வேறில்லை.) அனைத்தையும் நிர்வகிப்பவன் அல்லாஹ்தான்! ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௨)
Tafseer
௧௩

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۗقُلْ فَأْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَيٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٣

am
أَمْ
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
அவர்கள் கூறுகிறார்கள்
if'tarāhu
ٱفْتَرَىٰهُۖ
அவர் புனைந்தார்/இதை
qul
قُلْ
கூறுவீராக
fatū
فَأْتُوا۟
வாருங்கள்
biʿashri
بِعَشْرِ
கொண்டு/பத்து
suwarin
سُوَرٍ
அத்தியாயங்கள்
mith'lihi
مِّثْلِهِۦ
இது போன்ற
muf'tarayātin
مُفْتَرَيَٰتٍ
புனையப்பட்டவை
wa-id'ʿū
وَٱدْعُوا۟
இன்னும் நீங்கள் அழையுங்கள்
mani
مَنِ
எவர்
is'taṭaʿtum
ٱسْتَطَعْتُم
சாத்தியப்பட்டீர்கள்
min dūni
مِّن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நம்முடைய தூதர்) இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின் (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: இதைப்போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமான அனைத்தையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!) ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௩)
Tafseer
௧௪

فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا لَكُمْ فَاعْلَمُوْٓا اَنَّمَآ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّآ اِلٰهَ اِلَّا هُوَ ۚفَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ١٤

fa-illam yastajībū
فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟
அவர்கள் பதில் அளிக்கவில்லையெனில்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fa-iʿ'lamū annamā
فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ
அறியுங்கள்/எல்லாம்
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
biʿil'mi
بِعِلْمِ
அறிவைக் கொண்டே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-an lā
وَأَن لَّآ
இன்னும் நிச்சயமாக இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
தவிர/அவன்
fahal
فَهَلْ
ஆகவே
antum mus'limūna
أَنتُم مُّسْلِمُونَ
நீங்கள் முஸ்லிம்கள்
"நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிடில், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) அருளப்பட்டதுதான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவீர்களா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௪)
Tafseer
௧௫

مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ ١٥

man kāna
مَن كَانَ
எவர்(கள்)/ இருந்தார்(கள்)
yurīdu
يُرِيدُ
நாடுவார்(கள்)
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக(ம்)
wazīnatahā
وَزِينَتَهَا
இன்னும் அதன் அலங்காரத்தை
nuwaffi
نُوَفِّ
முழுமையாக கூலி தருவோம்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
fīhā
فِيهَا
அதில்
wahum
وَهُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
lā yub'khasūna
لَا يُبْخَسُونَ
குறைக்கப்பட மாட்டார்கள்
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௫)
Tafseer
௧௬

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَيْسَ لَهُمْ فِى الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖوَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ ١٦

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
laysa
لَيْسَ
இல்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
illā l-nāru
إِلَّا ٱلنَّارُۖ
தவிர/நெருப்பு
waḥabiṭa
وَحَبِطَ
இன்னும் அழிந்தன
mā ṣanaʿū
مَا صَنَعُوا۟
எவை/அவர்கள் செய்தனர்
fīhā
فِيهَا
அதில்
wabāṭilun
وَبَٰطِلٌ
இன்னும் வீணானவையே
mā kānū
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
எனினும், மறுமையிலோ இத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௬)
Tafseer
௧௭

اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَيَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰىٓ اِمَامًا وَّرَحْمَةًۗ اُولٰۤىِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ۗوَمَنْ يَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ فَلَا تَكُ فِيْ مِرْيَةٍ مِّنْهُ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ ١٧

afaman
أَفَمَن
எவர்(கள்)?
kāna ʿalā
كَانَ عَلَىٰ
இருக்கின்றார்(கள்)/மீது
bayyinatin
بَيِّنَةٍ
தெளிவான அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbihi
رَّبِّهِۦ
தன் இறைவன்
wayatlūhu
وَيَتْلُوهُ
இன்னும் ஓதுகிறார்/அதை
shāhidun
شَاهِدٌ
சாட்சியாளர்
min'hu
مِّنْهُ
அவன் புறத்திலிருந்து
wamin qablihi
وَمِن قَبْلِهِۦ
இன்னும் அதற்கு முன்னர்
kitābu
كِتَٰبُ
வேதம்
mūsā
مُوسَىٰٓ
மூஸாவின்
imāman
إِمَامًا
வழிகாட்டியாக
waraḥmatan
وَرَحْمَةًۚ
இன்னும் அருளாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
bihi
بِهِۦۚ
இதை
waman
وَمَن
எவர்
yakfur
يَكْفُرْ
நிராகரிப்பார்
bihi
بِهِۦ
இதை
mina l-aḥzābi
مِنَ ٱلْأَحْزَابِ
கூட்டங்களில்
fal-nāru
فَٱلنَّارُ
நரகம்
mawʿiduhu
مَوْعِدُهُۥۚ
அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்
falā taku
فَلَا تَكُ
இருக்காதீர்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்
min'hu
مِّنْهُۚ
இதில்
innahu
إِنَّهُ
நிச்சயமாக இது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மைதான்
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
பலர்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் ("ஈஸா"வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீங்கள் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உங்கள் இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதனை) நம்புவதில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௭)
Tafseer
௧௮

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًاۗ اُولٰۤىِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَيَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْۚ اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَ ۙ ١٨

waman
وَمَنْ
யார்?
aẓlamu
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
எவரைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
புனைந்தார்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًاۚ
பொய்யை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yuʿ'raḍūna
يُعْرَضُونَ
அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்
ʿalā
عَلَىٰ
முன்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
wayaqūlu
وَيَقُولُ
கூறுவார்(கள்)
l-ashhādu
ٱلْأَشْهَٰدُ
சாட்சியாளர்கள்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَبُوا۟
பொய்யுரைத்தார்கள்
ʿalā
عَلَىٰ
மீது
rabbihim
رَبِّهِمْۚ
தங்கள் இறைவன்
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
laʿnatu
لَعْنَةُ
சாபம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalā
عَلَى
மீது
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அத்தகையவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௮)
Tafseer
௧௯

الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًاۗ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كفِٰرُوْنَ ١٩

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaṣuddūna
يَصُدُّونَ
தடுப்பார்கள்
ʿan
عَن
விட்டு
sabīli
سَبِيلِ
பாதை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wayabghūnahā
وَيَبْغُونَهَا
இன்னும் தேடுவார்கள்/அதில்
ʿiwajan
عِوَجًا
கோணலை
wahum
وَهُم
அவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
hum
هُمْ
அவர்கள்
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
எவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டுபண்ண விரும்புகிறார் களோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம் ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௯)
Tafseer
௨௦

اُولٰۤىِٕكَ لَمْ يَكُوْنُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَاۤءَ ۘ يُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ۗمَا كَانُوْا يَسْتَطِيْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا يُبْصِرُوْنَ ٢٠

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lam yakūnū
لَمْ يَكُونُوا۟
அவர்கள் இருக்கவில்லை
muʿ'jizīna
مُعْجِزِينَ
பலவீனப்படுத்து பவர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
min awliyāa
مِنْ أَوْلِيَآءَۘ
உதவியாளர்கள்எவரும்
yuḍāʿafu
يُضَٰعَفُ
பன்மடங்காக்கப்படும்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُۚ
வேதனை
mā kānū
مَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
yastaṭīʿūna
يَسْتَطِيعُونَ
சக்தி பெறுகிறார்கள்
l-samʿa
ٱلسَّمْعَ
செவியேற்க
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
yub'ṣirūna
يُبْصِرُونَ
பார்ப்பவர்களாக
இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வையன்றி, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுடைய வேதனை இரட்டிக்கப்படும். (இவர்களின் பொறாமையின் காரணமாக நல்வார்த்தைகளைச்) செவியுற இவர்கள் சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௦)
Tafseer