Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Word by Word

Yunus

(al-Yūnus)

bismillaahirrahmaanirrahiim

الۤرٰ ۗتِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِ ١

alif-lam-ra
الٓرۚ
அலிஃப்; லாம்; றா
til'ka āyātu
تِلْكَ ءَايَٰتُ
இவை/வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
ஞானமிகுந்த(து)
அலிஃப்; லாம்; றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧)
Tafseer

اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَيْنَآ اِلٰى رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ۗ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيْنٌ ٢

akāna
أَكَانَ
இருக்கிறதா?
lilnnāsi
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
ʿajaban
عَجَبًا
ஆச்சரியமாக
an awḥaynā
أَنْ أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தது
ilā rajulin
إِلَىٰ رَجُلٍ
ஒரு மனிதருக்கு
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
an andhiri
أَنْ أَنذِرِ
என்று/எச்சரிப்பீராக
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்களை
wabashiri
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
anna
أَنَّ
நிச்சயமாக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
qadama ṣid'qin
قَدَمَ صِدْقٍ
நற்கூலி
ʿinda
عِندَ
இடத்தில்
rabbihim
رَبِّهِمْۗ
தங்கள் இறைவன்
qāla
قَالَ
கூறினார்(கள்)
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இவர்
lasāḥirun
لَسَٰحِرٌ
சூனியக்காரர்தான்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹீ மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீங்கள் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨)
Tafseer

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْاَمْرَۗ مَا مِنْ شَفِيْعٍ اِلَّا مِنْۢ بَعْدِ اِذْنِهٖۗ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ٣

inna rabbakumu
إِنَّ رَبَّكُمُ
நிச்சயமாகஉங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியையும்
fī sittati
فِى سِتَّةِ
இல்/ஆறு
ayyāmin
أَيَّامٍ
நாள்கள்
thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
ʿalā
عَلَى
மீது
l-ʿarshi
ٱلْعَرْشِۖ
அர்ஷ்
yudabbiru
يُدَبِّرُ
நிர்வகிக்கிறான்
l-amra
ٱلْأَمْرَۖ
காரியத்தை
mā min
مَا مِن
அறவே இல்லை
shafīʿin
شَفِيعٍ
பரிந்துரைப்பவர்
illā
إِلَّا
தவிர
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னரே
idh'nihi
إِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதிக்கு
dhālikumu
ذَٰلِكُمُ
அந்த
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۚ
ஆகவே வணங்குங்கள் அவனை
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகின்றான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர்களும் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்ப்பவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவைகளை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩)
Tafseer

اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًاۗ وَعْدَ اللّٰهِ حَقًّاۗ اِنَّهٗ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِيَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِۗ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ ۢبِمَا كَانُوْا يَكْفُرُوْنَ ٤

ilayhi
إِلَيْهِ
அவனிடமே
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
jamīʿan
جَمِيعًاۖ
அனைவரின்
waʿda
وَعْدَ
வாக்குறுதி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ḥaqqan
حَقًّاۚ
உண்மையே
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yabda-u
يَبْدَؤُا۟
ஆரம்பிக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
படைப்பை
thumma
ثُمَّ
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥ
மீட்கிறான்/அதை
liyajziya
لِيَجْزِىَ
கூலி கொடுப்பதற்காக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۚ
நீதமாக
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
sharābun
شَرَابٌ
குடிபானம்
min ḥamīmin
مِّنْ حَمِيمٍ
முற்றிலும் கொதித்தவற்றிலிருந்து
waʿadhābun
وَعَذَابٌ
இன்னும் வேதனையும்
alīmun
أَلِيمٌۢ
துன்புறுத்தும்
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனர்
(அன்றி, இறந்த பின்னரும்) நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கின்றான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கின்றான். (இதனை) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு முடிவுறக்காய்ந்த (கொதிக்கும்) நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். அன்றி, (இதனை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪)
Tafseer

هُوَ الَّذِيْ جَعَلَ الشَّمْسَ ضِيَاۤءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَۗ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّۗ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ٥

huwa
هُوَ
அவனே
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
ḍiyāan
ضِيَآءً
ஒளியாக(வும்)
wal-qamara
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
nūran
نُورًا
வெளிச்சமாக(வும்)
waqaddarahu
وَقَدَّرَهُۥ
இன்னும் நிர்ணயித்தான் அதை
manāzila
مَنَازِلَ
தங்குமிடங்களில்
litaʿlamū
لِتَعْلَمُوا۟
நீங்கள் அறிவதற்காக
ʿadada
عَدَدَ
எண்ணிக்கையையும்
l-sinīna
ٱلسِّنِينَ
ஆண்டுகளின்
wal-ḥisāba
وَٱلْحِسَابَۚ
இன்னும் கணக்கையும்
mā khalaqa
مَا خَلَقَ
படைக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
dhālika
ذَٰلِكَ
இவற்றை
illā
إِلَّا
தவிர
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையானதற்கே
yufaṣṣilu
يُفَصِّلُ
விவரிக்கின்றான்
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
liqawmin
لِقَوْمٍ
சமுதாயத்திற்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகிறார்கள்
அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫)
Tafseer

اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَّقُوْنَ ٦

inna
إِنَّ
நிச்சயமாக
fī ikh'tilāfi
فِى ٱخْتِلَٰفِ
மாறுவதில்
al-layli
ٱلَّيْلِ
இரவு
wal-nahāri
وَٱلنَّهَارِ
இன்னும் பகல்
wamā khalaqa
وَمَا خَلَقَ
இன்னும் எது/படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
laāyātin
لَءَايَٰتٍ
(உ) அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yattaqūna
يَتَّقُونَ
அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்
இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (உணர்ச்சியூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬)
Tafseer

اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَاۤءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَـَٔنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ ٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yarjūna
لَا يَرْجُونَ
ஆதரவு வைக்க மாட்டார்கள்
liqāanā
لِقَآءَنَا
நம் சந்திப்பை
waraḍū
وَرَضُوا۟
இன்னும் விரும்பினர்
bil-ḥayati
بِٱلْحَيَوٰةِ
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
wa-iṭ'ma-annū
وَٱطْمَأَنُّوا۟
இன்னும் நிம்மதியடைந்தனர்
bihā
بِهَا
அதைக் கொண்டு
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
ʿan
عَنْ
விட்டு
āyātinā
ءَايَٰتِنَا
நம் வசனங்கள்
ghāfilūna
غَٰفِلُونَ
அலட்சியமானவர் களாக
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும், (ஆகிய) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭)
Tafseer

اُولٰۤىِٕكَ مَأْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ٨

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
mawāhumu
مَأْوَىٰهُمُ
அவர்களுடைய தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُ
நரகம்தான்
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaksibūna
يَكْسِبُونَ
செய்கிறார்கள்
இத்தகையவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) வைகளின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮)
Tafseer

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ يَهْدِيْهِمْ رَبُّهُمْ بِاِيْمَانِهِمْۚ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِيْ جَنّٰتِ النَّعِيْمِ ٩

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
yahdīhim
يَهْدِيهِمْ
நேர்வழி செலுத்துவான்/அவர்களை
rabbuhum
رَبُّهُم
இறைவன்/அவர்களுடைய
biīmānihim
بِإِيمَٰنِهِمْۖ
அவர்களின் நம்பிக்கையின் காரணமாக
tajrī
تَجْرِى
ஓடுகின்ற
min taḥtihimu
مِن تَحْتِهِمُ
அவர்களுக்குக் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
fī jannāti
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பமிகு
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சுவனபதிகளுக்குரிய வழியில் செலுத்துகின்றான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯)
Tafseer
௧௦

دَعْوٰىهُمْ فِيْهَا سُبْحٰنَكَ اللهم وَتَحِيَّتُهُمْ فِيْهَا سَلٰمٌۚ وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ ١٠

daʿwāhum fīhā
دَعْوَىٰهُمْ فِيهَا
அவர்களின் பிரார்த்தனை/அதில்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மிகப் பரிசுத்தமானவன்
l-lahuma
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
wataḥiyyatuhum
وَتَحِيَّتُهُمْ
இன்னும் அவர்களின் முகமன்
fīhā
فِيهَا
அதில்
salāmun
سَلَٰمٌۚ
ஸலாம்
waākhiru
وَءَاخِرُ
இறுதி
daʿwāhum
دَعْوَىٰهُمْ
பிரார்த்தனையின்/அவர்களுடைய
ani l-ḥamdu
أَنِ ٱلْحَمْدُ
நிச்சயமாக புகழ்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
rabbi
رَبِّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அதில் அவர்கள் (நுழைந்ததும்) "எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)" என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) "ஸலாமுன் (அலைக்கும்)" என்று முகமன் கூறுவார்கள். முடிவில் "புகழனைத்தும் உலகம் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்துபவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது" என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦)
Tafseer