Skip to content

ஸூரா ஸூரத்துள் ளுஹா - Word by Word

Ad-Duhaa

(aḍ-Ḍuḥā)

bismillaahirrahmaanirrahiim

وَالضُّحٰىۙ ١

wal-ḍuḥā
وَٱلضُّحَىٰ
முற்பகலின் மீது சத்தியமாக
காலைப்பொழுதின் மீது சத்தியமாக! ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௧)
Tafseer

وَالَّيْلِ اِذَا سَجٰىۙ ٢

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
idhā sajā
إِذَا سَجَىٰ
அது நிசப்தமாகும்போது
மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௨)
Tafseer

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىۗ ٣

mā waddaʿaka
مَا وَدَّعَكَ
உம்மை விடவில்லை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
wamā qalā
وَمَا قَلَىٰ
இன்னும் வெறுக்கவில்லை
(நபியே!) உங்களது இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; உங்களை வெறுக்கவுமில்லை. ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௩)
Tafseer

وَلَلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىۗ ٤

walalākhiratu
وَلَلْءَاخِرَةُ
இன்னும் மறுமைதான்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
laka
لَّكَ
உமக்கு
mina l-ūlā
مِنَ ٱلْأُولَىٰ
இம்மையைவிட
(ஒவ்வொரு நாளும் உங்களது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையைவிட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கின்றது. ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௪)
Tafseer

وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىۗ ٥

walasawfa yuʿ'ṭīka
وَلَسَوْفَ يُعْطِيكَ
இன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
fatarḍā
فَتَرْضَىٰٓ
ஆகவே நீர் திருப்தியடைவீர்
உங்களது இறைவன் மென்மேலும் (பல உயர் பதவிகளை) உங்களுக்கு அளிப்பான். (அவைகளைக் கொண்டு) நீங்கள் திருப்தியடைவீர்கள். ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௫)
Tafseer

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰىۖ ٦

alam yajid'ka
أَلَمْ يَجِدْكَ
உம்மை அவன் காணவில்லையா?
yatīman
يَتِيمًا
அநாதையாக
faāwā
فَـَٔاوَىٰ
ஆகவே ஆதரித்தான்
உங்களை அநாதையாகக் கண்டு, அவன் உங்களுக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்கவில்லையா? ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௬)
Tafseer

وَوَجَدَكَ ضَاۤلًّا فَهَدٰىۖ ٧

wawajadaka
وَوَجَدَكَ
இன்னும் உம்மைக் கண்டான்
ḍāllan
ضَآلًّا
வழி அறியாதவராக
fahadā
فَهَدَىٰ
ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்
திகைத்துத் தயங்கியவராக உங்களைக் கண்ட அவன் நேரான வழியில் (உங்களைச்) செலுத்தினான். ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௭)
Tafseer

وَوَجَدَكَ عَاۤىِٕلًا فَاَغْنٰىۗ ٨

wawajadaka
وَوَجَدَكَ
இன்னும் உம்மைக் கண்டான்
ʿāilan
عَآئِلًا
வறியவராக
fa-aghnā
فَأَغْنَىٰ
ஆகவே செல்வந்தராக்கினான்
முடைப்பட்டவராக உங்களைக் கண்ட அவன் (உங்களைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?) ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௮)
Tafseer

فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْۗ ٩

fa-ammā
فَأَمَّا
ஆக
l-yatīma
ٱلْيَتِيمَ
அநாதைக்கு
falā taqhar
فَلَا تَقْهَرْ
அநீதி செய்யாதீர்
ஆகவே, (இவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் அநாதைகளைக் கடுகடுக்காதீர்கள். ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௯)
Tafseer
௧௦

وَاَمَّا السَّاۤىِٕلَ فَلَا تَنْهَرْ ١٠

wa-ammā
وَأَمَّا
ஆக
l-sāila
ٱلسَّآئِلَ
யாசகரை
falā tanhar
فَلَا تَنْهَرْ
கடிந்து கொள்ளாதீர்
யாசிப்பவரை வெருட்டாதீர்கள். ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௧௦)
Tafseer