Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் - Page: 2

Ash-Shams

(aš-Šams)

௧௧

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَآ ۖ ١١

kadhabat
كَذَّبَتْ
பொய்பித்தது
thamūdu
ثَمُودُ
ஸமூது சமுதாயம்
biṭaghwāhā
بِطَغْوَىٰهَآ
தன் அழிச்சாட்டியத்தால்
ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௧)
Tafseer
௧௨

اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَاۖ ١٢

idhi inbaʿatha
إِذِ ٱنۢبَعَثَ
புறப்பட்டபோது
ashqāhā
أَشْقَىٰهَا
அதன் தீயவன்
அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது, ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௨)
Tafseer
௧௩

فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَاۗ ١٣

faqāla
فَقَالَ
கூறினார்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
rasūlu
رَسُولُ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
nāqata
نَاقَةَ
பெண் ஒட்டகத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wasuq'yāhā
وَسُقْيَٰهَا
இன்னும் அது நீர் பருகுவதை
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி "இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்" என்று கூறினார். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௩)
Tafseer
௧௪

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَاۖ فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَاۖ ١٤

fakadhabūhu
فَكَذَّبُوهُ
அவரைப் பொய்ப்பித்தார்கள்
faʿaqarūhā
فَعَقَرُوهَا
அதைக் கொன்றார்கள்
fadamdama
فَدَمْدَمَ
ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களின் மீது
rabbuhum
رَبُّهُم
அவர்களுடைய இறைவன்
bidhanbihim
بِذَنۢبِهِمْ
அவர்களின் பாவத்தினால்
fasawwāhā
فَسَوَّىٰهَا
அதை சமமாக்கினான்
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௪)
Tafseer
௧௫

وَلَا يَخَافُ عُقْبٰهَا ࣖ ١٥

walā yakhāfu
وَلَا يَخَافُ
இன்னும் பயப்பட மாட்டான்
ʿuq'bāhā
عُقْبَٰهَا
அதன் முடிவை
இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை. ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௫)
Tafseer