Skip to content

ஸூரா ஸூரத்துல் பலத் - Word by Word

Al-Balad

(al-Balad)

bismillaahirrahmaanirrahiim

لَآ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ ١

lā uq'simu
لَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
bihādhā l-baladi
بِهَٰذَا ٱلْبَلَدِ
இந்த நகரத்தின் மீது
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கின்றேன். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧)
Tafseer

وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِۙ ٢

wa-anta
وَأَنتَ
நீர்
ḥillun
حِلٌّۢ
அனுமதிக்கப்பட்டவர்
bihādhā l-baladi
بِهَٰذَا ٱلْبَلَدِ
இந்நகரத்தில்
அதிலும் நீங்கள் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில், ([௯௦] ஸூரத்துல் பலத்: ௨)
Tafseer

وَوَالِدٍ وَّمَا وَلَدَۙ ٣

wawālidin
وَوَالِدٍ
தந்தையின் மீது சத்தியமாக
wamā walada
وَمَا وَلَدَ
அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக
(மனிதர்களின்) பெற்றோர் (ஆகிய ஆதம்) மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகளின் மீதும் சத்தியமாக! ([௯௦] ஸூரத்துல் பலத்: ௩)
Tafseer

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِيْ كَبَدٍۗ ٤

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
fī kabadin
فِى كَبَدٍ
சிரமத்தில்
மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கினவனாகவே படைத்திருக்கின்றோம். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௪)
Tafseer

اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ ۘ ٥

ayaḥsabu
أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
an lan yaqdira
أَن لَّن يَقْدِرَ
ஆற்றல் பெறவே மாட்டான்
ʿalayhi aḥadun
عَلَيْهِ أَحَدٌ
தன்மீது/ஒருவனும்
(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா? ([௯௦] ஸூரத்துல் பலத்: ௫)
Tafseer

يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًاۗ ٦

yaqūlu
يَقُولُ
கூறுகிறான்
ahlaktu
أَهْلَكْتُ
நான் அழித்தேன்
mālan
مَالًا
செல்வத்தை
lubadan
لُّبَدًا
அதிகமான
"ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்" என்று, அவன் (கர்வம்கொண்டு பெருமையாகக்) கூறுகின்றான். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௬)
Tafseer

اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗٓ اَحَدٌۗ ٧

ayaḥsabu
أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
an lam yarahu
أَن لَّمْ يَرَهُۥٓ
அவனைப் பார்க்கவில்லை
aḥadun
أَحَدٌ
ஒருவனும்
அவ்வளவு பொருளை ஒருவருமே காணவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ? ([௯௦] ஸூரத்துல் பலத்: ௭)
Tafseer

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ ٨

alam najʿal
أَلَمْ نَجْعَل
நாம் ஆக்கவில்லையா?
lahu
لَّهُۥ
அவனுக்கு
ʿaynayni
عَيْنَيْنِ
இரு கண்களை
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? ([௯௦] ஸூரத்துல் பலத்: ௮)
Tafseer

وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ ٩

walisānan
وَلِسَانًا
இன்னும் ஒரு நாவை
washafatayni
وَشَفَتَيْنِ
இன்னும் இரு உதடுகளை
(அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ள வில்லை.) (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதனைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?) ([௯௦] ஸூரத்துல் பலத்: ௯)
Tafseer
௧௦

وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِۙ ١٠

wahadaynāhu
وَهَدَيْنَٰهُ
இன்னும் அவனுக்கு வழி காட்டினோம்
l-najdayni
ٱلنَّجْدَيْنِ
இரு பாதைகளை
அன்றி, (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்; ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௦)
Tafseer