Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 12

At-Tawbah

(at-Tawbah)

௧௧௧

۞ اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَۗ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَيَقْتُلُوْنَ وَيُقْتَلُوْنَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى التَّوْرٰىةِ وَالْاِنْجِيْلِ وَالْقُرْاٰنِۗ وَمَنْ اَوْفٰى بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَيْعِكُمُ الَّذِيْ بَايَعْتُمْ بِهٖۗ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ١١١

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ish'tarā mina
ٱشْتَرَىٰ مِنَ
விலைக்கு வாங்கினான்/இருந்து
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
anfusahum
أَنفُسَهُمْ
உயிர்களை/அவர்களுடைய
wa-amwālahum
وَأَمْوَٰلَهُم
இன்னும் செல்வங்களை/அவர்களுடைய
bi-anna
بِأَنَّ
பகரமாக/நிச்சயம்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-janata
ٱلْجَنَّةَۚ
சொர்க்கம்
yuqātilūna
يُقَٰتِلُونَ
போர் புரிவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fayaqtulūna
فَيَقْتُلُونَ
கொல்வார்கள்
wayuq'talūna
وَيُقْتَلُونَۖ
இன்னும் கொல்லப்படுவார்கள்
waʿdan
وَعْدًا
வாக்குறுதியாக
ʿalayhi
عَلَيْهِ
தன் மீது
ḥaqqan
حَقًّا
கடமையான
fī l-tawrāti
فِى ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தில்
wal-injīli
وَٱلْإِنجِيلِ
இன்னும் இன்ஜீல்
wal-qur'āni
وَٱلْقُرْءَانِۚ
இன்னும் குர்ஆன்
waman awfā
وَمَنْ أَوْفَىٰ
யார்/அதிகம் நிறைவேற்றுபவர்
biʿahdihi
بِعَهْدِهِۦ
தன் வாக்கை
mina l-lahi
مِنَ ٱللَّهِۚ
அல்லாஹ்வை விட
fa-is'tabshirū
فَٱسْتَبْشِرُوا۟
ஆகவேமகிழ்ச்சியுறுங்கள்
bibayʿikumu
بِبَيْعِكُمُ
விற்பனையைக் கொண்டு/உங்கள்
alladhī
ٱلَّذِى
எது
bāyaʿtum
بَايَعْتُم
விற்றுக் கொண்டீர்கள்
bihi
بِهِۦۚ
அதற்குப் பகரமாக
wadhālika huwa
وَذَٰلِكَ هُوَ
இதுதான்
l-fawzu l-ʿaẓīmu
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
வெற்றி/மகத்தானது
அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்குச் சுவனபதி தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொள்வார்கள்; (அல்லது) கொள்ளப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சுவனபதி தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ் வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இது(வன்றோ) மகத்தான பெரும் வெற்றி! ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௧)
Tafseer
௧௧௨

اَلتَّاۤىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحَامِدُوْنَ السَّاۤىِٕحُوْنَ الرَّاكِعُوْنَ السَّاجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ۗوَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ ١١٢

al-tāibūna
ٱلتَّٰٓئِبُونَ
திருந்தியவர்கள்
l-ʿābidūna
ٱلْعَٰبِدُونَ
வணக்கசாலிகள்
l-ḥāmidūna
ٱلْحَٰمِدُونَ
புகழ்பவர்கள்
l-sāiḥūna
ٱلسَّٰٓئِحُونَ
நோன்புநோற்பவர்கள்
l-rākiʿūna
ٱلرَّٰكِعُونَ
குனிபவர்கள்
l-sājidūna
ٱلسَّٰجِدُونَ
சிரம் பணிபவர்கள்
l-āmirūna
ٱلْءَامِرُونَ
ஏவக்கூடியவர்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
wal-nāhūna
وَٱلنَّاهُونَ
இன்னும் தடுக்கக்கூடியவர்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
பாவத்தை விட்டு
wal-ḥāfiẓūna
وَٱلْحَٰفِظُونَ
இன்னும் பாதுகாப்பவர்கள்
liḥudūdi
لِحُدُودِ
வரம்புகளை, சட்டங்களை
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வுடைய
wabashiri
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும்; பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சுவனபதி கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௨)
Tafseer
௧௧௩

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَلَوْ كَانُوْٓا اُولِيْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ ١١٣

mā kāna
مَا كَانَ
தகுந்ததல்ல
lilnnabiyyi
لِلنَّبِىِّ
நபிக்கு
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟
இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
an yastaghfirū
أَن يَسْتَغْفِرُوا۟
அவர்கள் மன்னிப்புக் கோருவது
lil'mush'rikīna
لِلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு
walaw kānū
وَلَوْ كَانُوٓا۟
அவர்கள் இருந்தாலும்
ulī qur'bā
أُو۟لِى قُرْبَىٰ
உறவினர்களாக
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā tabayyana
مَا تَبَيَّنَ
தெளிவாகிய
lahum
لَهُمْ
தங்களுக்கு
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
aṣḥābu
أَصْحَٰبُ
வாசிகள்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரகம்
இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௩)
Tafseer
௧௧௪

وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَآ اِيَّاهُۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗٓ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُۗ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ ١١٤

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
is'tigh'fāru
ٱسْتِغْفَارُ
மன்னிப்புக் கோரியது
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
li-abīhi
لِأَبِيهِ
தன் தந்தைக்கு
illā
إِلَّا
தவிர
ʿan mawʿidatin
عَن مَّوْعِدَةٍ
ஒரு வாக்குறுதிக்காக
waʿadahā
وَعَدَهَآ
அதை வாக்களித்தார்
iyyāhu
إِيَّاهُ
அவருக்கு
falammā tabayyana
فَلَمَّا تَبَيَّنَ
தெளிவான போது
lahu
لَهُۥٓ
அவருக்கு
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக அவர்
ʿaduwwun
عَدُوٌّ
ஓர் எதிரி
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்வுக்கு
tabarra-a
تَبَرَّأَ
அவர் விலகிக் கொண்டார்
min'hu
مِنْهُۚ
அவரிலிருந்து
inna ib'rāhīma
إِنَّ إِبْرَٰهِيمَ
நிச்சயமாக இப்றாஹீம்
la-awwāhun
لَأَوَّٰهٌ
அதிகம் பிரார்த்திப்பவர்
ḥalīmun
حَلِيمٌ
பெரும் சகிப்பாளர்
இப்ராஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரிய தெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக் காகவே அன்றி வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக இரக்கமும் அடக்கமும் உடையவராக இருந்தார். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَمَا كَانَ اللّٰهُ لِيُضِلَّ قَوْمًاۢ بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰى يُبَيِّنَ لَهُمْ مَّا يَتَّقُوْنَۗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١١٥

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyuḍilla
لِيُضِلَّ
வழிகெடுப்பவனாக
qawman
قَوْمًۢا
ஒரு கூட்டத்தை
baʿda
بَعْدَ
பின்னர்
idh hadāhum
إِذْ هَدَىٰهُمْ
அவன்/நேர்வழிப்படுத்திய/அவர்களை
ḥattā
حَتَّىٰ
வரை
yubayyina
يُبَيِّنَ
விவரிப்பான்
lahum
لَهُم
அவர்களுக்கு
mā yattaqūna
مَّا يَتَّقُونَۚ
எவற்றை/அவர்கள் தவிர்ந்து கொள்வார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான். அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு விபரமாக அறிவித்து வருவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவனாக இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௫)
Tafseer
௧௧௬

اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يُحْيٖ وَيُمِيْتُۗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ١١٦

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lahu mul'ku
لَهُۥ مُلْكُ
அவனுக்கே/ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
wayumītu
وَيُمِيتُۚ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
wamā lakum
وَمَا لَكُم
உங்களுக்கு இல்லை
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
min waliyyin
مِن وَلِىٍّ
ஒரு பாதுகாவலர்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
ஓர் உதவியாளர் இல்லை
வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக் குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கும்படியும் செய்கின்றான். ஆகவே, அல்லாஹ்வை அன்றி உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௬)
Tafseer
௧௧௭

لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِيِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِيْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْۗ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌ ۙ ١١٧

laqad
لَّقَد
திட்டவட்டமாக
tāba
تَّابَ
மன்னித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā l-nabiyi
عَلَى ٱلنَّبِىِّ
நபி மீது
wal-muhājirīna
وَٱلْمُهَٰجِرِينَ
இன்னும் முஹாஜிர்கள்
wal-anṣāri
وَٱلْأَنصَارِ
இன்னும் அன்ஸாரிகள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittabaʿūhu
ٱتَّبَعُوهُ
அவரைப் பின்பற்றினார்கள்
fī sāʿati
فِى سَاعَةِ
காலத்தில்
l-ʿus'rati
ٱلْعُسْرَةِ
சிரமம்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā kāda
مَا كَادَ
நெருங்கியது
yazīghu
يَزِيغُ
வழிதவற
qulūbu
قُلُوبُ
உள்ளங்கள்
farīqin
فَرِيقٍ
ஒரு பிரிவினரின்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
thumma
ثُمَّ
பிறகு
tāba
تَابَ
மன்னித்தான்
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bihim
بِهِمْ
அவர்கள் மீது
raūfun
رَءُوفٌ
இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸார்கள் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது பேரன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௭)
Tafseer
௧௧௮

وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْاۗ حَتّٰٓى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْٓا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّآ اِلَيْهِۗ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْاۗ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ࣖ ١١٨

waʿalā
وَعَلَى
மீது
l-thalāthati
ٱلثَّلَٰثَةِ
மூவர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
khullifū
خُلِّفُوا۟
பிற்படுத்தப்பட்டனர்
ḥattā idhā
حَتَّىٰٓ إِذَا
வரை/போது
ḍāqat
ضَاقَتْ
நெருக்கடியானது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்களுக்கு
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
bimā raḥubat
بِمَا رَحُبَتْ
விசாலமாக இருந்தும்
waḍāqat
وَضَاقَتْ
இன்னும் நெருக்கடியானது
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
anfusuhum
أَنفُسُهُمْ
ஆன்மாக்கள்/அவர்களின்
waẓannū
وَظَنُّوٓا۟
இன்னும் அவர்கள் உறுதி கொண்டனர்
an lā
أَن لَّا
அறவே இல்லை
malja-a
مَلْجَأَ
ஒதுங்குமிடம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
illā ilayhi
إِلَّآ إِلَيْهِ
தவிர/அவனிடமே
thumma
ثُمَّ
பிறகு
tāba
تَابَ
அவன் மன்னித்தான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களை
liyatūbū
لِيَتُوبُوٓا۟ۚ
அவர்கள் திருந்துவதற்காக
inna l-laha huwa
إِنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ் அவன்தான்
l-tawābu
ٱلتَّوَّابُ
மகா அங்கீகரிப்பவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௮)
Tafseer
௧௧௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ ١١٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wakūnū
وَكُونُوا۟
இன்னும் இருங்கள்
maʿa
مَعَ
உடன்
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்கள்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௯)
Tafseer
௧௨௦

مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖۗ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَـُٔوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌۗ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ ١٢٠

mā kāna
مَا كَانَ
தகுந்ததல்ல
li-ahli l-madīnati
لِأَهْلِ ٱلْمَدِينَةِ
மதீனாவாசிகளுக்கு
waman
وَمَنْ
இன்னும் எவர்
ḥawlahum
حَوْلَهُم
அவர்களைச் சுற்றி
mina l-aʿrābi
مِّنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
an yatakhallafū
أَن يَتَخَلَّفُوا۟
அவர்கள் பின்தங்குவது
ʿan rasūli
عَن رَّسُولِ
தூதரை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā yarghabū
وَلَا يَرْغَبُوا۟
இன்னும் அவர்கள் நேசிப்பது (தகுந்தது) இல்லை
bi-anfusihim
بِأَنفُسِهِمْ
தங்கள் உயிர்களை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۚ
அவருடைய உயிரைவிட
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
lā yuṣībuhum
لَا يُصِيبُهُمْ
அடையாது/அவர்களுக்கு
ẓama-on
ظَمَأٌ
ஒரு தாகம்
walā naṣabun
وَلَا نَصَبٌ
ஒரு களைப்பு
walā makhmaṣatun
وَلَا مَخْمَصَةٌ
ஒரு பசி
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā yaṭaūna
وَلَا يَطَـُٔونَ
இன்னும் மிதிக்கமாட்டார்கள்
mawṭi-an
مَوْطِئًا
ஓர் இடம்
yaghīẓu
يَغِيظُ
கோபமூட்டும்
l-kufāra
ٱلْكُفَّارَ
நிராகரிப்பாளர்களை
walā yanālūna
وَلَا يَنَالُونَ
இன்னும் அடையமாட்டார்கள்
min
مِنْ
இருந்து
ʿaduwwin
عَدُوٍّ
ஓர் எதிரி
naylan
نَّيْلًا
ஒரு துன்பத்தை
illā
إِلَّا
தவிர
kutiba
كُتِبَ
எழுதப்பட்டது
lahum
لَهُم
அவர்களுக்கு
bihi
بِهِۦ
இவற்றுக்குப் பதிலாக
ʿamalun
عَمَلٌ
செயல்
ṣāliḥun
صَٰلِحٌۚ
நன்மையானது
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரின்
மதீனாவாசிகளாயினும் சரி அல்லது அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகளாயினும் சரி, அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்களின் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ் வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கஷ்டம், பசி (ஆகியவைகளும்) நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து யாதொரு துன்பத்தையடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுடைய நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௨௦)
Tafseer