Skip to content

ஸூரா ஸூரத்துத் தாரிஃக் - Word by Word

At-Tariq

(aṭ-Ṭāriq̈)

bismillaahirrahmaanirrahiim

وَالسَّمَاۤءِ وَالطَّارِقِۙ ١

wal-samāi
وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக
wal-ṭāriqi
وَٱلطَّارِقِ
‘தாரிக்’கின் மீது சத்தியமாக
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧)
Tafseer

وَمَآ اَدْرٰىكَ مَا الطَّارِقُۙ ٢

wamā
وَمَآ
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
l-ṭāriqu
ٱلطَّارِقُ
தாரிக்
(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீங்கள் அறிவீர்களா! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௨)
Tafseer

النَّجْمُ الثَّاقِبُۙ ٣

al-najmu
ٱلنَّجْمُ
நட்சத்திரம்
l-thāqibu
ٱلثَّاقِبُ
மின்னக்கூடிய
(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௩)
Tafseer

اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۗ ٤

in
إِن
இல்லை
kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
ஆன்மாவும்
lammā
لَّمَّا
தவிர
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
ḥāfiẓun
حَافِظٌ
ஒரு காவலர்
ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒருவர் இல்லாமலில்லை. ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௪)
Tafseer

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ٥

falyanẓuri
فَلْيَنظُرِ
ஆகவே பார்க்கட்டும்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
mimma
مِمَّ
எதிலிருந்து
khuliqa
خُلِقَ
படைக்கப்பட்டான்
ஆகவே மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதைச் சிறிது கவனிக்கவும். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௫)
Tafseer

خُلِقَ مِنْ مَّاۤءٍ دَافِقٍۙ ٦

khuliqa
خُلِقَ
படைக்கப்பட்டான்
min māin
مِن مَّآءٍ
தண்ணீரிலிருந்து
dāfiqin
دَافِقٍ
வேகமாக ஊற்றப்படக்கூடிய
குதித்து வெளிப்படும் ஒரு துளி தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௬)
Tafseer

يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَاۤىِٕبِۗ ٧

yakhruju
يَخْرُجُ
அது வெளியேறுகிறது
min bayni
مِنۢ بَيْنِ
மத்தியிலிருந்து
l-ṣul'bi
ٱلصُّلْبِ
முதுகந்தண்டுக்கும்
wal-tarāibi
وَٱلتَّرَآئِبِ
நெஞ்செலும்புகளுக்கும்
அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது. ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௭)
Tafseer

اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌۗ ٨

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalā rajʿihi
عَلَىٰ رَجْعِهِۦ
அவனை மீட்பதற்கு
laqādirun
لَقَادِرٌ
ஆற்றல் மிக்கவனே
(இவ்வாறு படைக்கும்) அவன் (இவன் இறந்தபின் இவனுக்கு உயிர்கொடுத்து) மீள வைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவனே! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௮)
Tafseer

يَوْمَ تُبْلَى السَّرَاۤىِٕرُۙ ٩

yawma
يَوْمَ
நாளில்
tub'lā
تُبْلَى
சோதிக்கப்படுகின்ற
l-sarāiru
ٱلسَّرَآئِرُ
இரகசியங்கள்
என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ, ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௯)
Tafseer
௧௦

فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍۗ ١٠

famā
فَمَا
ஆகவே இல்லை
lahu
لَهُۥ
அவனுக்கு
min quwwatin
مِن قُوَّةٍ
எந்த சக்தியும்
walā nāṣirin
وَلَا نَاصِرٍ
இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
(அன்றைய தினம்) மனிதனுக்கு யாதொரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்கமாட்டான். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௦)
Tafseer