Skip to content

ஸூரா ஸூரத்து அபஸ - Page: 4

'Abasa

(ʿAbasa)

௩௧

وَفَاكِهَةً وَّاَبًّا ٣١

wafākihatan
وَفَٰكِهَةً
இன்னும் கனி
wa-abban
وَأَبًّا
இன்னும் புற்பூண்டு
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௧)
Tafseer
௩௨

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ ٣٢

matāʿan
مَّتَٰعًا
பலன் தருவதற்காக
lakum
لَّكُمْ
உங்களுக்கும்
wali-anʿāmikum
وَلِأَنْعَٰمِكُمْ
உங்கள் கால்நடைகளுக்கும்
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு வெளிப்படுத்துகின்றோம். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௨)
Tafseer
௩௩

فَاِذَا جَاۤءَتِ الصَّاۤخَّةُ ۖ ٣٣

fa-idhā jāati
فَإِذَا جَآءَتِ
ஆகவே, வந்தால்
l-ṣākhatu
ٱلصَّآخَّةُ
செவிடாக்கும் சப்தம்
(உலக முடிவின்பொழுது) செவிடுபடும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௩)
Tafseer
௩௪

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ ٣٤

yawma
يَوْمَ
நாளில்
yafirru
يَفِرُّ
விரண்டோடுவான்
l-maru
ٱلْمَرْءُ
மனிதன்
min
مِنْ
விட்டும்
akhīhi
أَخِيهِ
தன் சகோதரன்
அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௪)
Tafseer
௩௫

وَاُمِّهٖ وَاَبِيْهِۙ ٣٥

wa-ummihi
وَأُمِّهِۦ
இன்னும் தன் தாய்
wa-abīhi
وَأَبِيهِ
இன்னும் தன் தந்தை
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௫)
Tafseer
௩௬

وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِۗ ٣٦

waṣāḥibatihi
وَصَٰحِبَتِهِۦ
இன்னும் தன் மனைவி
wabanīhi
وَبَنِيهِ
இன்னும் தான் பிள்ளைகள்
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௬)
Tafseer
௩௭

لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَىِٕذٍ شَأْنٌ يُّغْنِيْهِۗ ٣٧

likulli im'ri-in
لِكُلِّ ٱمْرِئٍ
ஒவ்வொரு மனிதனுக்கும்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
shanun
شَأْنٌ
நிலைமை
yugh'nīhi
يُغْنِيهِ
அவனைத் திருப்பிவிடுகின்ற
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௭)
Tafseer
௩௮

وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌۙ ٣٨

wujūhun
وُجُوهٌ
(சில) முகங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
mus'firatun
مُّسْفِرَةٌ
ஒளிரக்கூடியதாக
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௮)
Tafseer
௩௯

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ ٣٩

ḍāḥikatun
ضَاحِكَةٌ
சிரித்தவையாக
mus'tabshiratun
مُّسْتَبْشِرَةٌ
நற்செய்தி பெற்றவையாக
சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௯)
Tafseer
௪௦

وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌۙ ٤٠

wawujūhun
وَوُجُوهٌ
இன்னும் (சில) முகங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
ghabaratun
غَبَرَةٌ
புழுதி
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௪௦)
Tafseer