Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 6

Al-Anfal

(al-ʾAnfāl)

௫௧

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِۙ ٥١

dhālika bimā
ذَٰلِكَ بِمَا
அதற்குக் காரணம்
qaddamat
قَدَّمَتْ
முற்படுத்தின
aydīkum
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
laysa
لَيْسَ
இல்லை
biẓallāmin
بِظَلَّٰمٍ
அநீதியிழைப்பவன்
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு
(அன்றி மலக்குகள் அவர்களை நோக்கி) "முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவைகளின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதே யில்லை" (என்றும் கூறுவார்கள்.) ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௧)
Tafseer
௫௨

كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ ٥٢

kadabi āli
كَدَأْبِ ءَالِ
நிலைமையைப் போன்று/சமுதாயம்
fir'ʿawna
فِرْعَوْنَۙ
ஃபிர்அவ்னுடைய
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-akhadhahumu l-lahu
فَأَخَذَهُمُ ٱللَّهُ
ஆகவே அவர்களைத் தண்டித்தான்/அல்லாஹ்
bidhunūbihim
بِذُنُوبِهِمْۗ
அவர்களுடைய பாவங்களினால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
qawiyyun
قَوِىٌّ
மிக வலிமையானவன்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௨)
Tafseer
௫௩

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ ٥٣

dhālika
ذَٰلِكَ
அதற்கு
bi-anna
بِأَنَّ
காரணம், நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lam yaku
لَمْ يَكُ
இருக்கவில்லை
mughayyiran
مُغَيِّرًا
மாற்றுபவனாக
niʿ'matan
نِّعْمَةً
ஓர் அருட்கொடையை
anʿamahā
أَنْعَمَهَا
அருள்புரிந்தான்/அதை
ʿalā
عَلَىٰ
மீது
qawmin
قَوْمٍ
ஒரு சமுதாயம்
ḥattā
حَتَّىٰ
வரை
yughayyirū
يُغَيِّرُوا۟
மாற்றுவார்கள்
mā bi-anfusihim
مَا بِأَنفُسِهِمْۙ
எதை/தங்களிடம்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை (என்றிருந்தும், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௩)
Tafseer
௫௪

كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۚ كَذَّبُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِيْنَ ٥٤

kadabi
كَدَأْبِ
நிலைமையைப் போன்று
āli
ءَالِ
சமுதாயம்
fir'ʿawna
فِرْعَوْنَۙ
ஃபிர்அவ்னுடைய
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
fa-ahlaknāhum
فَأَهْلَكْنَٰهُم
அழித்தோம்/அவர்களை
bidhunūbihim
بِذُنُوبِهِمْ
அவர்களுடைய பாவங்களினால்
wa-aghraqnā
وَأَغْرَقْنَآ
இன்னும் மூழ்கடித்தோம்
āla
ءَالَ
சமுதாயம்
fir'ʿawna
فِرْعَوْنَۚ
ஃபிர்அவ்னுடைய
wakullun
وَكُلٌّ
எல்லோரும்
kānū
كَانُوا۟
இருந்தனர்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
(ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கின்றது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்து விட்டோம். இவர்கள் அனைவரும் அநியாயக் காரர்களாகவே இருந்தனர். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௪)
Tafseer
௫௫

اِنَّ شَرَّ الدَّوَاۤبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَۖ ٥٥

inna sharra
إِنَّ شَرَّ
நிச்சயமாக கொடியவர்கள்
l-dawābi
ٱلدَّوَآبِّ
மிருகங்களில்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௫)
Tafseer
௫௬

الَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِيْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَتَّقُوْنَ ٥٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ʿāhadtta
عَٰهَدتَّ
ஒப்பந்தம் செய்தீர்
min'hum
مِنْهُمْ
அவர்களிடம்
thumma
ثُمَّ
பிறகு
yanquḍūna
يَنقُضُونَ
முறிக்கின்றனர்
ʿahdahum
عَهْدَهُمْ
ஒப்பந்தத்தை தங்கள்
fī kulli
فِى كُلِّ
ஒவ்வொரு
marratin
مَرَّةٍ
முறையிலும்
wahum
وَهُمْ
அவர்கள்
lā yattaqūna
لَا يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
இவர்களில் எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்தபோதிலும் அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதே யில்லை. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௬)
Tafseer
௫௭

فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِى الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ ٥٧

fa-immā tathqafannahum
فَإِمَّا تَثْقَفَنَّهُمْ
நீர் பெற்றுக் கொண்டால்/அவர்களை
fī l-ḥarbi
فِى ٱلْحَرْبِ
போரில்
fasharrid
فَشَرِّدْ
விரட்டியடிப்பீராக
bihim
بِهِم
அவர்களைக்கொண்டு
man
مَّنْ
எவர்கள்
khalfahum
خَلْفَهُمْ
அவர்களுக்குப் பின்
laʿallahum yadhakkarūna
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னிருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களை சிதறடித்து விடுங்கள். (இதனால்) அவர்கள் அறிவு பெறலாம். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௭)
Tafseer
௫௮

وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَاۤءٍۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَاۤىِٕنِيْنَ ࣖ ٥٨

wa-immā takhāfanna
وَإِمَّا تَخَافَنَّ
நீர் பயந்தால்
min
مِن
இருந்து
qawmin
قَوْمٍ
ஒரு சமுதாயம்
khiyānatan
خِيَانَةً
மோசடியை
fa-inbidh
فَٱنۢبِذْ
எறிவீராக
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
ʿalā sawāin
عَلَىٰ سَوَآءٍۚ
சமமாக
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-khāinīna
ٱلْخَآئِنِينَ
மோசடிக்காரர்களை
(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீங்கள் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௮)
Tafseer
௫௯

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَبَقُوْاۗ اِنَّهُمْ لَا يُعْجِزُوْنَ ٥٩

walā yaḥsabanna
وَلَا يَحْسَبَنَّ
நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
sabaqū
سَبَقُوٓا۟ۚ
முந்திவிட்டனர்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā yuʿ'jizūna
لَا يُعْجِزُونَ
அவர்கள் பலவீனப்படுத்த முடியாது
நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௯)
Tafseer
௬௦

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْۚ لَا تَعْلَمُوْنَهُمْۚ اَللّٰهُ يَعْلَمُهُمْۗ وَمَا تُنْفِقُوْا مِنْ شَيْءٍ فِيْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ٦٠

wa-aʿiddū
وَأَعِدُّوا۟
ஏற்பாடு செய்யுங்கள்
lahum
لَهُم
அவர்களுக்கு
mā is'taṭaʿtum
مَّا ٱسْتَطَعْتُم
உங்களுக்கு முடிந்ததை
min
مِّن
இருந்து
quwwatin
قُوَّةٍ
பலம்
wamin
وَمِن
இன்னும் இருந்து
ribāṭi l-khayli
رِّبَاطِ ٱلْخَيْلِ
போர்க் குதிரைகள்
tur'hibūna
تُرْهِبُونَ
நீங்கள் அச்சுறுத்த வேண்டும்
bihi
بِهِۦ
அதன் மூலம்
ʿaduwwa
عَدُوَّ
எதிரிகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waʿaduwwakum
وَعَدُوَّكُمْ
இன்னும் எதிரிகளை உங்கள்
waākharīna
وَءَاخَرِينَ
இன்னும் மற்றவர்களை
min dūnihim
مِن دُونِهِمْ
அவர்கள் அன்றி
lā taʿlamūnahumu
لَا تَعْلَمُونَهُمُ
நீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamuhum
يَعْلَمُهُمْۚ
அறிவான்/அவர்களை
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
நீங்கள் எதை தர்மம் செய்தாலும்
min shayin
مِن شَىْءٍ
பொருள்களில்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yuwaffa
يُوَفَّ
முழுமையாக வழங்கப்படும்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā tuẓ'lamūna
لَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௦)
Tafseer