Skip to content

ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் - Page: 4

An-Nazi'at

(an-Nāziʿāt)

௩௧

اَخْرَجَ مِنْهَا مَاۤءَهَا وَمَرْعٰىهَاۖ ٣١

akhraja
أَخْرَجَ
வெளியாக்கினான்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
māahā
مَآءَهَا
அதன் நீரை
wamarʿāhā
وَمَرْعَىٰهَا
இன்னும் அதன் மேய்ச்சலை
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகின்றான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௧)
Tafseer
௩௨

وَالْجِبَالَ اَرْسٰىهَاۙ ٣٢

wal-jibāla
وَٱلْجِبَالَ
இன்னும் மலைகளை
arsāhā
أَرْسَىٰهَا
அவற்றை நிறுவினான்
மலைகளையும் அவனே அதில் நாட்டினான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௨)
Tafseer
௩௩

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ ٣٣

matāʿan
مَتَٰعًا
பலன் தருவதற்காக
lakum
لَّكُمْ
உங்களுக்கும்
wali-anʿāmikum
وَلِأَنْعَٰمِكُمْ
இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக் கூடியவைகளையும் (அதில் அமைத்தான்). ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௩)
Tafseer
௩௪

فَاِذَا جَاۤءَتِ الطَّاۤمَّةُ الْكُبْرٰىۖ ٣٤

fa-idhā jāati
فَإِذَا جَآءَتِ
ஆகவே, வந்தால்
l-ṭāmatu
ٱلطَّآمَّةُ
பயங்கரமானஅழிவு
l-kub'rā
ٱلْكُبْرَىٰ
மிகப்பெரிய
(மறுமையின்) பெரும் அமளி வந்தால், ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௪)
Tafseer
௩௫

يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ ٣٥

yawma yatadhakkaru
يَوْمَ يَتَذَكَّرُ
(அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
mā saʿā
مَا سَعَىٰ
தான் செய்ததை
மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௫)
Tafseer
௩௬

وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰى ٣٦

waburrizati
وَبُرِّزَتِ
இன்னும் வெளியாக்கப்படும்
l-jaḥīmu
ٱلْجَحِيمُ
நரகம்
liman yarā
لِمَن يَرَىٰ
காண்பவருக்கு
மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௬)
Tafseer
௩௭

فَاَمَّا مَنْ طَغٰىۖ ٣٧

fa-ammā man
فَأَمَّا مَن
ஆகவே, யார்
ṭaghā
طَغَىٰ
வரம்பு மீறினானோ
எவன் வரம்பு மீறினானோ, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௭)
Tafseer
௩௮

وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَاۙ ٣٨

waāthara
وَءَاثَرَ
இன்னும் தேர்ந்தெடுத்தானோ
l-ḥayata l-dun'yā
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௮)
Tafseer
௩௯

فَاِنَّ الْجَحِيْمَ هِيَ الْمَأْوٰىۗ ٣٩

fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-jaḥīma hiya
ٱلْجَحِيمَ هِىَ
நரகம்தான்
l-mawā
ٱلْمَأْوَىٰ
தங்குமிடம்
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௯)
Tafseer
௪௦

وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ ٤٠

wa-ammā man
وَأَمَّا مَنْ
ஆகவே யார்
khāfa
خَافَ
பயந்தான்
maqāma
مَقَامَ
(தான்) நிற்கின்ற நாளை
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு முன்
wanahā
وَنَهَى
இன்னும் தடுத்தானோ
l-nafsa
ٱلنَّفْسَ
ஆன்மாவை
ʿani l-hawā
عَنِ ٱلْهَوَىٰ
இச்சையை விட்டு
எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௦)
Tafseer