Skip to content

ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் - Page: 3

An-Nazi'at

(an-Nāziʿāt)

௨௧

فَكَذَّبَ وَعَصٰىۖ ٢١

fakadhaba
فَكَذَّبَ
ஆனால், அவன் பொய்ப்பித்தான்
waʿaṣā
وَعَصَىٰ
இன்னும் மாறுசெய்தான்
(எனினும்) அவனோ, அதனைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௧)
Tafseer
௨௨

ثُمَّ اَدْبَرَ يَسْعٰىۖ ٢٢

thumma
ثُمَّ
பிறகு
adbara
أَدْبَرَ
விலகினான்
yasʿā
يَسْعَىٰ
முயன்றவனாக
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௨)
Tafseer
௨௩

فَحَشَرَ فَنَادٰىۖ ٢٣

faḥashara
فَحَشَرَ
இன்னும் ஒன்று சேர்த்தான்
fanādā
فَنَادَىٰ
இன்னும் கூவி அழைத்தான்
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௩)
Tafseer
௨௪

فَقَالَ اَنَا۠ رَبُّكُمُ الْاَعْلٰىۖ ٢٤

faqāla
فَقَالَ
இன்னும் கூறினான்
anā
أَنَا۠
நான்தான்
rabbukumu
رَبُّكُمُ
உங்கள் இறைவன்
l-aʿlā
ٱلْأَعْلَىٰ
மிக உயர்வான
(அவர்களை நோக்கி) "நான்தான் உங்களுடைய மேலான இறைவன்" என்றும் கூறினான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௪)
Tafseer
௨௫

فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰىۗ ٢٥

fa-akhadhahu
فَأَخَذَهُ
ஆகவே அவனைப் பிடித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nakāla
نَكَالَ
தண்டனையைக் கொண்டு
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
wal-ūlā
وَٱلْأُولَىٰٓ
இன்னும் இம்மை
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக்கொண்டான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௫)
Tafseer
௨௬

اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰى ۗ ࣖ ٢٦

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laʿib'ratan
لَعِبْرَةً
ஒரு படிப்பினை
liman yakhshā
لِّمَن يَخْشَىٰٓ
பயப்படுகிறவருக்கு
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கின்றது. ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௬)
Tafseer
௨௭

ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَاۤءُ ۚ بَنٰىهَاۗ ٢٧

a-antum
ءَأَنتُمْ
நீங்களா?
ashaddu
أَشَدُّ
மிகக் கடினமானவர்கள்
khalqan
خَلْقًا
படைப்பால்
ami
أَمِ
அல்லது
l-samāu
ٱلسَّمَآءُۚ
வானமா?
banāhā
بَنَىٰهَا
அதை அமைத்தான்
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௭)
Tafseer
௨௮

رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَاۙ ٢٨

rafaʿa
رَفَعَ
உயர்த்தினான்
samkahā
سَمْكَهَا
அதன் முகட்டை
fasawwāhā
فَسَوَّىٰهَا
இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதனை ஒழுங்குபடுத்தினான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௮)
Tafseer
௨௯

وَاَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَاۖ ٢٩

wa-aghṭasha
وَأَغْطَشَ
இன்னும் இருளாக்கினான்
laylahā
لَيْلَهَا
அதன் இரவை
wa-akhraja
وَأَخْرَجَ
இன்னும் வெளியாக்கினான்
ḍuḥāhā
ضُحَىٰهَا
அதன் பகலை
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௯)
Tafseer
௩௦

وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَاۗ ٣٠

wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
அதன் பின்னர்
daḥāhā
دَحَىٰهَآ
அதை விரித்தான்
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௦)
Tafseer