Skip to content

ஸூரா ஸூரத்துந் நபா - Page: 4

An-Naba

(an-Nabaʾ)

௩௧

اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًاۙ ٣١

inna
إِنَّ
நிச்சயமாக
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
mafāzan
مَفَازًا
வெற்றி
ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு. ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௧)
Tafseer
௩௨

حَدَاۤىِٕقَ وَاَعْنَابًاۙ ٣٢

ḥadāiqa
حَدَآئِقَ
தோட்டங்கள்
wa-aʿnāban
وَأَعْنَٰبًا
இன்னும் திராட்சைகள்
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு. ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௨)
Tafseer
௩௩

وَّكَوَاعِبَ اَتْرَابًاۙ ٣٣

wakawāʿiba
وَكَوَاعِبَ
இன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள்
atrāban
أَتْرَابًا
சம வயதுடைய(வர்கள்)
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும், ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௩)
Tafseer
௩௪

وَّكَأْسًا دِهَاقًاۗ ٣٤

wakasan
وَكَأْسًا
இன்னும் கிண்ணம்
dihāqan
دِهَاقًا
நிரம்பிய
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்). ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௪)
Tafseer
௩௫

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا كِذَّابًا ٣٥

lā yasmaʿūna
لَّا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்
fīhā
فِيهَا
அதில்
laghwan
لَغْوًا
வீண் பேச்சை
walā kidhāban
وَلَا كِذَّٰبًا
இன்னும் பொய்ப்பிப்பதை
அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௫)
Tafseer
௩௬

جَزَاۤءً مِّنْ رَّبِّكَ عَطَاۤءً حِسَابًاۙ ٣٦

jazāan
جَزَآءً
கூலியாக
min rabbika
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
ʿaṭāan
عَطَآءً
கொடையாக
ḥisāban
حِسَابًا
கணக்கிடப்பட்ட
(இவைகளெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௬)
Tafseer
௩௭

رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًاۚ ٣٧

rabbi
رَّبِّ
அதிபதியாகிய
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِۖ
பேரருளாளனாகிய
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
சக்தி பெறமாட்டார்கள்/ உரிமை பெறமாட்டார்கள்
min'hu
مِنْهُ
அவனிடம்
khiṭāban
خِطَابًا
பேசுவதற்கு
அவனே வானங்கள், பூமி, இவைகளுக்கு மத்தியிலுள்ளஅனைத்தின் சொந்தக்காரன்; அளவற்ற அருளாளன். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்திபெற மாட்டார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௭)
Tafseer
௩௮

يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰۤىِٕكَةُ صَفًّاۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ٣٨

yawma
يَوْمَ
நாளில்
yaqūmu
يَقُومُ
நிற்கின்ற
l-rūḥu
ٱلرُّوحُ
ஜிப்ரீல்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
ṣaffan
صَفًّاۖ
வரிசையாக
lā yatakallamūna
لَّا يَتَكَلَّمُونَ
பேசமாட்டார்கள்
illā man
إِلَّا مَنْ
தவிர/எவர்
adhina
أَذِنَ
அனுமதித்தான்
lahu
لَهُ
அவருக்கு
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
waqāla
وَقَالَ
இன்னும் கூறுவார்
ṣawāban
صَوَابًا
சரியானதையே
ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து "சரி! பேசும்" எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௮)
Tafseer
௩௯

ذٰلِكَ الْيَوْمُ الْحَقُّۚ فَمَنْ شَاۤءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا ٣٩

dhālika
ذَٰلِكَ
அதுதான்
l-yawmu
ٱلْيَوْمُ
நாள்
l-ḥaqu
ٱلْحَقُّۖ
உண்மையான
faman
فَمَن
ஆகவே யார்
shāa
شَآءَ
நாடுவாரோ
ittakhadha
ٱتَّخَذَ
ஆக்கிக்கொள்வார்
ilā rabbihi
إِلَىٰ رَبِّهِۦ
தம் இறைவனருகில்
maāban
مَـَٔابًا
தங்குமிடத்தை
இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௯)
Tafseer
௪௦

اِنَّآ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِيْبًا ەۙ يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُوْلُ الْكٰفِرُ يٰلَيْتَنِيْ كُنْتُ تُرَابًا ࣖ ٤٠

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
andharnākum
أَنذَرْنَٰكُمْ
உங்களை எச்சரித்தோம்
ʿadhāban
عَذَابًا
ஒரு வேதனையைப் பற்றி
qarīban
قَرِيبًا
சமீபமான
yawma
يَوْمَ
நாளில்
yanẓuru
يَنظُرُ
பார்க்கின்ற
l-maru
ٱلْمَرْءُ
மனிதன்
mā qaddamat
مَا قَدَّمَتْ
முற்படுத்தியவற்றை
yadāhu
يَدَاهُ
தனது இரு கரங்கள்
wayaqūlu
وَيَقُولُ
இன்னும் கூறுவான்
l-kāfiru
ٱلْكَافِرُ
நிராகரிப்பாளன்
yālaytanī kuntu
يَٰلَيْتَنِى كُنتُ
நான் ஆகவேண்டுமே
turāban
تُرَٰبًۢا
மண்ணாக
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் இரு கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்! ([௭௮] ஸூரத்துந் நபா: ௪௦)
Tafseer