Skip to content

ஸூரா ஸூரத்துந் நபா - Word by Word

An-Naba

(an-Nabaʾ)

bismillaahirrahmaanirrahiim

عَمَّ يَتَسَاۤءَلُوْنَۚ ١

ʿamma
عَمَّ
எதைப் பற்றி
yatasāalūna
يَتَسَآءَلُونَ
விசாரித்துக் கொள்கிறார்கள்
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டு கொள்கின்றனர்? ([௭௮] ஸூரத்துந் நபா: ௧)
Tafseer

عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ ٢

ʿani l-naba-i
عَنِ ٱلنَّبَإِ
செய்தியைப் பற்றி
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான(து)
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவ)ô! ([௭௮] ஸூரத்துந் நபா: ௨)
Tafseer

الَّذِيْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَۗ ٣

alladhī hum
ٱلَّذِى هُمْ
எது/அவர்கள்
fīhi
فِيهِ
அதில்
mukh'talifūna
مُخْتَلِفُونَ
முரண்பட்டவர்கள்
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩)
Tafseer

كَلَّا سَيَعْلَمُوْنَۙ ٤

kallā
كَلَّا
அவ்வாறல்ல
sayaʿlamūna
سَيَعْلَمُونَ
(விரைவில்) அறிவார்கள்
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௪)
Tafseer

ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ ٥

thumma
ثُمَّ
பிறகு
kallā
كَلَّا
அவ்வாறல்ல
sayaʿlamūna
سَيَعْلَمُونَ
(விரைவில்) அறிவார்கள்
அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்துகொள்வார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௫)
Tafseer

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًاۙ ٦

alam najʿali
أَلَمْ نَجْعَلِ
நாம் ஆக்கவில்லையா
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
mihādan
مِهَٰدًا
விரிப்பாக
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்கவில்லையா? ([௭௮] ஸூரத்துந் நபா: ௬)
Tafseer

وَّالْجِبَالَ اَوْتَادًاۖ ٧

wal-jibāla
وَٱلْجِبَالَ
இன்னும் மலைகளை
awtādan
أَوْتَادًا
முளைக்கோல்களாக
(அதில்) மலைகளை முளைகளாக (நாட்டவில்லையா?) ([௭௮] ஸூரத்துந் நபா: ௭)
Tafseer

وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًاۙ ٨

wakhalaqnākum
وَخَلَقْنَٰكُمْ
இன்னும் உங்களைப் படைத்தோம்
azwājan
أَزْوَٰجًا
ஜோடிகளாக
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௮)
Tafseer

وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاۙ ٩

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
nawmakum
نَوْمَكُمْ
உங்கள் நித்திரையை
subātan
سُبَاتًا
ஓய்வாக
நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௯)
Tafseer
௧௦

وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًاۙ ١٠

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
al-layla
ٱلَّيْلَ
இரவை
libāsan
لِبَاسًا
ஆடையாக
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௦)
Tafseer