Skip to content

ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் - Word by Word

Al-Mursalat

(al-Mursalāt)

bismillaahirrahmaanirrahiim

وَالْمُرْسَلٰتِ عُرْفًاۙ ١

wal-mur'salāti ʿur'fan
وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا
தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீதும், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧)
Tafseer

فَالْعٰصِفٰتِ عَصْفًاۙ ٢

fal-ʿāṣifāti ʿaṣfan
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
அதிவேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகளின் மீதும், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨)
Tafseer

وَّالنّٰشِرٰتِ نَشْرًاۙ ٣

wal-nāshirāti nashran
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا
பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்களின் மீதும் சத்தியமாக! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩)
Tafseer

فَالْفٰرِقٰتِ فَرْقًاۙ ٤

fal-fāriqāti farqan
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا
தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!
(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப் பவை(களாகிய வேதங்)களின் மீதும், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪)
Tafseer

فَالْمُلْقِيٰتِ ذِكْرًاۙ ٥

fal-mul'qiyāti dhik'ran
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௫)
Tafseer

عُذْرًا اَوْ نُذْرًاۙ ٦

ʿudh'ran
عُذْرًا
ஒரு காரணமாக
aw
أَوْ
அல்லது
nudh'ran
نُذْرًا
எச்சரிக்கையாக இருப்பதற்காக!
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௬)
Tafseer

اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌۗ ٧

innamā tūʿadūna
إِنَّمَا تُوعَدُونَ
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது
lawāqiʿun
لَوَٰقِعٌ
நிகழ்ந்தே தீரும்
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௭)
Tafseer

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ ٨

fa-idhā l-nujūmu ṭumisat
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது
அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௮)
Tafseer

وَاِذَا السَّمَاۤءُ فُرِجَتْۙ ٩

wa-idhā l-samāu furijat
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
வானம் பிளக்கப்படும் போது
வானம் திறக்கப்பட்டுவிடும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௯)
Tafseer
௧௦

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ ١٠

wa-idhā l-jibālu nusifat
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
மலைகள் (தூசிகளைப் போல்) தவிடுபொடியாக்கப்படும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௦)
Tafseer