Skip to content

ஸூரா ஸூரத்துத் தஹ்ர் - Page: 4

Al-Insan

(al-ʾInsān)

௩௧

يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ ٣١

yud'khilu
يُدْخِلُ
நுழைக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
அவன் நாடுகின்றவர்களை
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
wal-ẓālimīna
وَٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
aʿadda
أَعَدَّ
தயார்செய்து வைத்துள்ளான்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
ʿadhāban
عَذَابًا
தண்டனையை
alīman
أَلِيمًۢا
வலி தரக்கூடிய
(ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன்னுடைய அருளில் புகுத்தி விடுகின்றான். அநியாயக்காரர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௩௧)
Tafseer