Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௩

Qur'an Surah Al-Jinn Verse 13

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰىٓ اٰمَنَّا بِهٖۗ فَمَنْ يُّؤْمِنْۢ بِرَبِّهٖ فَلَا يَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًاۖ (الجن : ٧٢)

wa-annā
وَأَنَّا
And that
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lammā samiʿ'nā
لَمَّا سَمِعْنَا
when we heard
நாங்கள் செவியுற்ற போது
l-hudā
ٱلْهُدَىٰٓ
the Guidance
நேர்வழியை
āmannā
ءَامَنَّا
we believed
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦۖ
in it
அதை
faman yu'min
فَمَن يُؤْمِنۢ
And whoever believes
எவர்/நம்பிக்கை கொள்வாரோ
birabbihi
بِرَبِّهِۦ
in his Lord
தன் இறைவனை
falā yakhāfu
فَلَا يَخَافُ
then not he will fear
பயப்படமாட்டார்
bakhsan
بَخْسًا
any loss
குறைவதையும்
walā rahaqan
وَلَا رَهَقًا
and not any burden
அநியாயத்தையும்

Transliteration:

Wa annaa lammaa sami'nal hudaaa aamannaa bihee famany yu'mim bi rabbihee falaa yakhaafu bakhsanw wa laa rahaqaa (QS. al-Jinn:13)

English Sahih International:

And when we heard the guidance [i.e., the Quran], we believed in it. And whoever believes in his Lord will not fear deprivation or burden. (QS. Al-Jinn, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(இந்தக் குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்ற போதே அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கின்றானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௩)

Jan Trust Foundation

“இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்ற போது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் அவர் பயப்படமாட்டார்.