Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௮

Qur'an Surah Nuh Verse 28

ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۗ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا ࣖ (نوح : ٧١)

rabbi
رَّبِّ
My Lord!
என் இறைவா!
igh'fir lī
ٱغْفِرْ لِى
Forgive me
என்னை(யும்) மன்னிப்பாயாக!
waliwālidayya
وَلِوَٰلِدَىَّ
and my parents
என் பெற்றோரையும்
waliman dakhala
وَلِمَن دَخَلَ
and whoever enters
நுழைந்து விட்டவரையும்
baytiya
بَيْتِىَ
my house -
என் வீட்டில்
mu'minan
مُؤْمِنًا
a believer
நம்பிக்கையாளராக
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
and believing men
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
and believing women
நம்பிக்கை கொண்ட பெண்களையும்
walā tazidi
وَلَا تَزِدِ
And (do) not increase
அதிகப்படுத்தாதே!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்களுக்கு
illā tabāran
إِلَّا تَبَارًۢا
except (in) destruction"
அழிவைத் தவிர

Transliteration:

Rabbigh fir lee wa liwaa lidaiya wa liman dakhala baitiya mu'minanw wa lil mu'mineena wal mu'minaati wa laa tazidiz zaalimeena illaa tabaaraa (QS. Nūḥ:28)

English Sahih International:

My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction." (QS. Nuh, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்த வனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே!" (என்றும் பிரார்த்தித்தார்). (ஸூரத்து நூஹ், வசனம் ௨௮)

Jan Trust Foundation

“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்து விட்டவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர அதிகப்படுத்தாதே!