Skip to content

ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் - Word by Word

Al-Ma'arij

(al-Maʿārij)

bismillaahirrahmaanirrahiim

سَاَلَ سَاۤىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ ١

sa-ala
سَأَلَ
கேட்டார்
sāilun
سَآئِلٌۢ
கேட்பவர்
biʿadhābin
بِعَذَابٍ
வேதனையைப் பற்றி
wāqiʿin
وَاقِعٍ
நிகழக்கூடிய
(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி ஒருவன் (உங்களிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கின்றான். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧)
Tafseer

لِّلْكٰفِرِيْنَ لَيْسَ لَهٗ دَافِعٌۙ ٢

lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
laysa
لَيْسَ
இல்லை
lahu
لَهُۥ
அதை
dāfiʿun
دَافِعٌ
தடுப்பவர் ஒருவரும்
நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதனைத் தடுத்துவிடக்கூடியவன் ஒருவனுமில்லை. ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨)
Tafseer

مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِۗ ٣

mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
dhī l-maʿāriji
ذِى ٱلْمَعَارِجِ
உயர்வுகளும் மேன்மைகளும் உடைய
உயர்ப்பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்). ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩)
Tafseer

تَعْرُجُ الْمَلٰۤىِٕكَةُ وَالرُّوْحُ اِلَيْهِ فِيْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍۚ ٤

taʿruju
تَعْرُجُ
ஏறுகின்றனர்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்களும்
wal-rūḥu
وَٱلرُّوحُ
ஜிப்ரீலும்
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
fī yawmin kāna
فِى يَوْمٍ كَانَ
ஒருநாளில்/இருக்கிறது
miq'dāruhu
مِقْدَارُهُۥ
அதன் அளவு
khamsīna alfa
خَمْسِينَ أَلْفَ
ஐம்பதினாயிரம்
sanatin
سَنَةٍ
ஆண்டுகளாக
அந்நாளில் மலக்குகளும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௪)
Tafseer

فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا ٥

fa-iṣ'bir
فَٱصْبِرْ
ஆகவே நீர் பொறுப்பீராக!
ṣabran
صَبْرًا
பொறுமையாக
jamīlan
جَمِيلًا
அழகிய
(நபியே!) நீங்கள் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருங்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௫)
Tafseer

اِنَّهُمْ يَرَوْنَهٗ بَعِيْدًاۙ ٦

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
yarawnahu
يَرَوْنَهُۥ
அதை பார்க்கின்றனர்
baʿīdan
بَعِيدًا
தூரமாக
(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதனை வெகு தூரமாக எண்ணுகின்றனர். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௬)
Tafseer

وَّنَرٰىهُ قَرِيْبًاۗ ٧

wanarāhu
وَنَرَىٰهُ
நாம் அதை பார்க்கிறோம்
qarīban
قَرِيبًا
சமீபமாக
நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௭)
Tafseer

يَوْمَ تَكُوْنُ السَّمَاۤءُ كَالْمُهْلِۙ ٨

yawma
يَوْمَ
நாளில்
takūnu
تَكُونُ
ஆகிவிடும்
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
kal-muh'li
كَٱلْمُهْلِ
எண்ணையின் அடி மண்டியைப் போல்
அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௮)
Tafseer

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِۙ ٩

watakūnu
وَتَكُونُ
இன்னும் ஆகிவிடும்
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
kal-ʿih'ni
كَٱلْعِهْنِ
முடிகளைப் போல்
மலைகள் பஞ்சைப் போல் பறந்துவிடும். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௯)
Tafseer
௧௦

وَلَا يَسْـَٔلُ حَمِيْمٌ حَمِيْمًاۚ ١٠

walā yasalu
وَلَا يَسْـَٔلُ
விசாரிக்க மாட்டான்
ḥamīmun
حَمِيمٌ
ஒரு நண்பன்
ḥamīman
حَمِيمًا
நண்பனைப் பற்றி
ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்தபோதிலும்) அவனுடைய சுகத்தை விசாரிக்கமாட்டான். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௦)
Tafseer