Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௦

Qur'an Surah Al-Qalam Verse 20

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ (القلم : ٦٨)

fa-aṣbaḥat
فَأَصْبَحَتْ
So it became
ஆகிவிட்டது
kal-ṣarīmi
كَٱلصَّرِيمِ
as if reaped
அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று

Transliteration:

Fa asbahat kassareem (QS. al-Q̈alam:20)

English Sahih International:

And it became as though reaped. (QS. Al-Qalam, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௦)

Jan Trust Foundation

(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.