Skip to content

ஸூரா ஸூரத்துல் கலம்; - Page: 5

Al-Qalam

(al-Q̈alam)

௪௧

اَمْ لَهُمْ شُرَكَاۤءُۚ فَلْيَأْتُوْا بِشُرَكَاۤىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ ٤١

am lahum
أَمْ لَهُمْ
இவர்களுக்கு உண்டா?
shurakāu
شُرَكَآءُ
கூட்டாளிகள்
falyatū
فَلْيَأْتُوا۟
அவர்கள் கொண்டு வரட்டும்
bishurakāihim
بِشُرَكَآئِهِمْ
அவர்களின் அந்த கூட்டாளிகளை
in kānū
إِن كَانُوا۟
அவர்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவைகளை(ச் சாட்சிக்காக) அழைத்து வரவும். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௧)
Tafseer
௪௨

يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ ٤٢

yawma
يَوْمَ
நாளில்
yuk'shafu
يُكْشَفُ
அகற்றப்படுகின்ற
ʿan sāqin
عَن سَاقٍ
கெண்டைக்காலை விட்டும்
wayud'ʿawna
وَيُدْعَوْنَ
இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்
ilā l-sujūdi
إِلَى ٱلسُّجُودِ
சிரம்பணிய
falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்.) அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச் சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௨)
Tafseer
௪௩

خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗوَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سَالِمُوْنَ ٤٣

khāshiʿatan
خَٰشِعَةً
தாழ்ந்து இருக்கும்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
அவர்களின் பார்வைகள்
tarhaquhum
تَرْهَقُهُمْ
அவர்களை சூழும்
dhillatun
ذِلَّةٌۖ
இழிவு
waqad kānū yud'ʿawna
وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ
அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
ilā l-sujūdi wahum sālimūna
إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதனை நிராகரித்துவிட்டனர்.) ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௩)
Tafseer
௪௪

فَذَرْنِيْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَدِيْثِۗ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ ٤٤

fadharnī
فَذَرْنِى
என்னை(யும்) விட்டு விடுவீராக!
waman yukadhibu
وَمَن يُكَذِّبُ
பொய்ப் பிப்பவர்களையும்
bihādhā l-ḥadīthi
بِهَٰذَا ٱلْحَدِيثِۖ
இந்த வேதத்தை
sanastadrijuhum
سَنَسْتَدْرِجُهُم
அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்
min ḥaythu lā yaʿlamūna
مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
அவர்கள் அறியாத விதத்தில்
ஆகவே, (நீங்கள் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டுவிடுங்கள். அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களைக் கஷ்டத்தில் சிக்க வைப்போம். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௪)
Tafseer
௪௫

وَاُمْلِيْ لَهُمْۗ اِنَّ كَيْدِيْ مَتِيْنٌ ٤٥

wa-um'lī
وَأُمْلِى
நாம் தவணை அளிப்போம்
lahum
لَهُمْۚ
அவர்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
kaydī
كَيْدِى
எனது சூழ்ச்சி
matīnun
مَتِينٌ
மிக பலமானது
(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.) ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௫)
Tafseer
௪௬

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَۚ ٤٦

am tasaluhum
أَمْ تَسْـَٔلُهُمْ
இவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
ajran
أَجْرًا
கூலி ஏதும்
fahum
فَهُم
அவர்கள்
min maghramin
مِّن مَّغْرَمٍ
கடனால்
muth'qalūna
مُّثْقَلُونَ
சிரமப்படுகிறார்களா?
(நபியே!) நீங்கள் அவர்களிடம் (வரியாக) யாதேனும் கூலி கேட்கின்றீர்களா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அவ்வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கி விட்டனரா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௬)
Tafseer
௪௭

اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَ ٤٧

am ʿindahumu
أَمْ عِندَهُمُ
அவர்களிடம் இருக்கின்றதா?
l-ghaybu
ٱلْغَيْبُ
மறைவானவை
fahum
فَهُمْ
அவர்கள்
yaktubūna
يَكْتُبُونَ
எழுதுகின்றனரா?
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௭)
Tafseer
௪௮

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌۗ ٤٨

fa-iṣ'bir
فَٱصْبِرْ
பொறுமை காப்பீராக!
liḥuk'mi
لِحُكْمِ
தீர்ப்புக்காக
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
walā takun
وَلَا تَكُن
நீர் ஆகிவிடாதீர்
kaṣāḥibi l-ḥūti
كَصَاحِبِ ٱلْحُوتِ
மீனுடையவரைப்போல்
idh nādā
إِذْ نَادَىٰ
அவர் அழைத்த நேரத்தில்
wahuwa
وَهُوَ
அவர்
makẓūmun
مَكْظُومٌ
கடும் கோபமுடையவராக
(நபியே!) நீங்கள் உங்களது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (யூனுஸை)ப் போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள்! ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௮)
Tafseer
௪௯

لَوْلَآ اَنْ تَدَارَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَاۤءِ وَهُوَ مَذْمُوْمٌ ٤٩

lawlā an tadārakahu niʿ'matun
لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ
அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்
min rabbihi
مِّن رَّبِّهِۦ
அவருடைய இறைவனிடமிருந்து
lanubidha
لَنُبِذَ
எறியப்பட்டிருப்பார்
bil-ʿarāi
بِٱلْعَرَآءِ
ஒரு பெருவெளியில்
wahuwa
وَهُوَ
அவர் இருந்தார்
madhmūmun
مَذْمُومٌ
பழிப்பிற்குரிய வராகத்தான்
அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௯)
Tafseer
௫௦

فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ ٥٠

fa-ij'tabāhu
فَٱجْتَبَٰهُ
பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்
rabbuhu
رَبُّهُۥ
அவரது இறைவன்
fajaʿalahu
فَجَعَلَهُۥ
அவரை ஆக்கினான்
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்
(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கி வைத்தான். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௫௦)
Tafseer