Skip to content

ஸூரா ஸூரத்துல் கலம்; - Word by Word

Al-Qalam

(al-Q̈alam)

bismillaahirrahmaanirrahiim

نۤ ۚوَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ ١

noon wal-qalami
نٓۚ وَٱلْقَلَمِ
நூன்/எழுது கோல் மீது(ம்) சத்தியமாக!
wamā yasṭurūna
وَمَا يَسْطُرُونَ
இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
நூன். எழுதுகோலின் மீதும் (அதனைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக! ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧)
Tafseer

مَآ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ٢

mā anta
مَآ أَنتَ
நீர் இல்லை
biniʿ'mati
بِنِعْمَةِ
அருளால்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
bimajnūnin
بِمَجْنُونٍ
பைத்தியக்காரராக
(நபியே!) நீங்கள் உங்களது இறைவனருளால் பைத்தியக்காரரல்ல. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨)
Tafseer

وَاِنَّ لَكَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍۚ ٣

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
laka
لَكَ
உமக்கு
la-ajran
لَأَجْرًا
நற்கூலி உண்டு
ghayra mamnūnin
غَيْرَ مَمْنُونٍ
முடிவற்ற
நிச்சயமாக உங்களுக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கின்றது. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩)
Tafseer

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ٤

wa-innaka
وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
laʿalā khuluqin
لَعَلَىٰ خُلُقٍ
நற்குணத்தில்
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தான
நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪)
Tafseer

فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ ٥

fasatub'ṣiru
فَسَتُبْصِرُ
விரைவில் நீரும் காண்பீர்
wayub'ṣirūna
وَيُبْصِرُونَ
அவர்களும் காண்பார்கள்
"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௫)
Tafseer

بِاَيِّىكُمُ الْمَفْتُوْنُ ٦

bi-ayyikumu
بِأَييِّكُمُ
உங்களில் யார்
l-maftūnu
ٱلْمَفْتُونُ
சோதிக்கப்பட்டவர்
"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௬)
Tafseer

اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖۖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ٧

inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
huwa
هُوَ
அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biman ḍalla
بِمَن ضَلَّ
வழிதவறியவனை
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦ
அவனது பாதையில் இருந்து
wahuwa
وَهُوَ
அவன்தான்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bil-muh'tadīna
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களை(யும்)
நிச்சயமாக உங்களது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௭)
Tafseer

فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ ٨

falā tuṭiʿi
فَلَا تُطِعِ
ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர்
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு
ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்! ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௮)
Tafseer

وَدُّوْا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُوْنَۚ ٩

waddū
وَدُّوا۟
ஆசைப்படுகின்றனர்
law tud'hinu
لَوْ تُدْهِنُ
நீர் அனுசரித்து போகவேண்டும் என்று
fayud'hinūna
فَيُدْهِنُونَ
அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
(கடமையை நிறைவேற்றுவதில்) நீங்கள் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உங்களை விட்டு) விலகிவிடவே விரும்புகின்றனர். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௯)
Tafseer
௧௦

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ ١٠

walā tuṭiʿ
وَلَا تُطِعْ
நீர் கீழ்ப்படியாதீர்!
kulla
كُلَّ
எவருக்கும்
ḥallāfin
حَلَّافٍ
அதிகம் சத்தியம் செய்கின்றவன்
mahīnin
مَّهِينٍ
அற்பமானவன்
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௦)
Tafseer