குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௭
Qur'an Surah Al-Mulk Verse 27
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِيْۤـَٔتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ (الملك : ٦٧)
- falammā ra-awhu
- فَلَمَّا رَأَوْهُ
- But when they (will) see it
- அவர்கள் அதை பார்க்கின்றபோது
- zul'fatan
- زُلْفَةً
- approaching
- மிக நெருக்கமாக
- sīat
- سِيٓـَٔتْ
- (will be) distressed
- கெட்டுவிடும்
- wujūhu
- وُجُوهُ
- (the) faces
- முகங்கள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- (of) those who disbelieved
- நிராகரித்தவர்களின்
- waqīla
- وَقِيلَ
- and it will be said
- இன்னும் கூறப்படும்
- hādhā
- هَٰذَا
- "This
- இதுதான்
- alladhī
- ٱلَّذِى
- (is) that which
- எதை
- kuntum
- كُنتُم
- you used (to)
- நீங்கள் இருந்தீர்களோ
- bihi
- بِهِۦ
- for it
- அதை
- taddaʿūna
- تَدَّعُونَ
- call"
- தேடுபவர்களாக
Transliteration:
Falaammaa ra-awhu zulfatan seee'at wujoohul lazeena kafaroo wa qeela haazal lazee kuntum bihee tadda'oon(QS. al-Mulk:27)
English Sahih International:
But when they see it approaching, the faces of those who disbelieve will be distressed, and it will be said, "This is that for which you used to call." (QS. Al-Mulk, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
(நீங்கள் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (அன்றி, அவர்களை நோக்கி) "நீங்கள் (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்" என்றும் கூறப்படும். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௭)
Jan Trust Foundation
எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அதை மிக நெருக்கமாக (-சமீபமாக) பார்க்கின்றபோது நிராகரித்தவர்களின் முகங்கள் கெட்டுவிடும் (-துக்கத்திற்கு ஆளாகிவிடும்). நீங்கள் எதை தேடுபவர்களாக இருந்தீர்களோ அது இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.