Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧

Qur'an Surah Al-Mulk Verse 1

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَبٰرَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُۖ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌۙ (الملك : ٦٧)

tabāraka
تَبَٰرَكَ
Blessed is
அருள் வளமிக்கவன்
alladhī
ٱلَّذِى
He
எவன்
biyadihi
بِيَدِهِ
in Whose Hand
அவனுடைய கரத்தில்
l-mul'ku
ٱلْمُلْكُ
(is) the Dominion
ஆட்சி
wahuwa
وَهُوَ
and He
அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) over every thing
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Tabaarakal lazee biyadihil mulku wa huwa 'alaa kulli shai-in qadeer (QS. al-Mulk:1)

English Sahih International:

Blessed is He in whose hand is dominion, and He is over all things competent – (QS. Al-Mulk, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧)

Jan Trust Foundation

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவனுடைய கரத்தில் (எல்லாப் படைப்புகளின்) ஆட்சி இருக்கின்றதோ அவன் அருள் வளமிக்கவன். அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்.