Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ - Word by Word

Al-Jumu'ah

(al-Jumuʿah)

bismillaahirrahmaanirrahiim

يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ ١

yusabbiḥu
يُسَبِّحُ
துதிக்கின்றன
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவர்களும்
l-maliki
ٱلْمَلِكِ
பேரரசனாகிய
l-qudūsi
ٱلْقُدُّوسِ
பரிசுத்தவனாகிய
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவனாகிய
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
மகா ஞானவானாகிய
வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௧)
Tafseer

هُوَ الَّذِيْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ٢

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்தான்
baʿatha
بَعَثَ
அனுப்பினான்
fī l-umiyīna
فِى ٱلْأُمِّيِّۦنَ
எழுதப் படிக்கக் கற்காத மக்களில்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
min'hum
مِّنْهُمْ
அவர்களில் இருந்தே
yatlū
يَتْلُوا۟
அவர் ஓதுகிறார்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு முன்
āyātihi
ءَايَٰتِهِۦ
அவனது வசனங்களை
wayuzakkīhim
وَيُزَكِّيهِمْ
இன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்
wayuʿallimuhumu
وَيُعَلِّمُهُمُ
அவர்களுக்கு கற்பிக்கிறார்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை(யும்)
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
ஞானத்தையும்
wa-in kānū
وَإِن كَانُوا۟
நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
lafī ḍalālin mubīnin
لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ
தெளிவான வழிகேட்டில்தான்
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௨)
Tafseer

وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ ٣

waākharīna min'hum
وَءَاخَرِينَ مِنْهُمْ
இன்னும் வேறு மக்களுக்காக/அவர்களில்
lammā yalḥaqū
لَمَّا يَلْحَقُوا۟
அவர்கள் வந்து சேரவில்லை
bihim
بِهِمْۚ
இவர்களுடன்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரையில் இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பி வைத்தான்.) அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௩)
Tafseer

ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٤

dhālika
ذَٰلِكَ
இது
faḍlu
فَضْلُ
சிறப்பாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
man yashāu wal-lahu
مَن يَشَآءُۚ وَٱللَّهُ
தான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
சிறப்புடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான
இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பிய வர்களுக்கே இதனைக் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௪)
Tafseer

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًاۗ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ۗوَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٥

mathalu
مَثَلُ
உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ḥummilū
حُمِّلُوا۟
பணிக்கப்பட்டார்கள்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தின் படி
thumma lam yaḥmilūhā
ثُمَّ لَمْ يَحْمِلُوهَا
பிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லை
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போல்
l-ḥimāri
ٱلْحِمَارِ
கழுதையின்
yaḥmilu
يَحْمِلُ
சுமக்கிறது
asfāran
أَسْفَارًۢاۚ
பல நூல்களை
bi'sa
بِئْسَ
மிகக் கெட்டது
mathalu
مَثَلُ
உதாரணம்
l-qawmi
ٱلْقَوْمِ
மக்களின்
alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
wal-lahu lā yahdī
وَٱللَّهُ لَا يَهْدِى
அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma l-ẓālimīna
ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார மக்களை
"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௫)
Tafseer

قُلْ يٰٓاَيُّهَا الَّذِيْنَ هَادُوْٓا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَاۤءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٦

qul
قُلْ
கூறுவீராக!
yāayyuhā alladhīna hādū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓا۟
யூதர்களே!
in zaʿamtum
إِن زَعَمْتُمْ
நீங்கள் பிதற்றினால்
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்தான்
awliyāu
أَوْلِيَآءُ
நண்பர்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வின்
min dūni l-nāsi
مِن دُونِ ٱلنَّاسِ
மற்ற மக்கள் அல்ல
fatamannawū
فَتَمَنَّوُا۟
ஆசைப்படுங்கள்!
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
in kuntum ṣādiqīna
إِن كُنتُمْ صَٰدِقِينَ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
"யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களென்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக் கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர் களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௬)
Tafseer

وَلَا يَتَمَنَّوْنَهٗٓ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ ٧

walā yatamannawnahu
وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ
அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்
abadan bimā qaddamat
أَبَدًۢا بِمَا قَدَّمَتْ
ஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாக
aydīhim
أَيْدِيهِمْۚ
அவர்களின் கரங்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bil-ẓālimīna
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௭)
Tafseer

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِيْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ ٨

qul
قُلْ
கூறுவீராக!
inna l-mawta
إِنَّ ٱلْمَوْتَ
நிச்சயமாக மரணம்
alladhī tafirrūna
ٱلَّذِى تَفِرُّونَ
எது/விரண்டு ஓடுகின்றீர்கள்
min'hu fa-innahu
مِنْهُ فَإِنَّهُۥ
அதை விட்டு/நிச்சயமாகஅது
mulāqīkum
مُلَٰقِيكُمْۖ
உங்களை சந்திக்கும்
thumma turaddūna
ثُمَّ تُرَدُّونَ
பிறகு/நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
ilā ʿālimi
إِلَىٰ عَٰلِمِ
அறிந்தவன் பக்கம்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானவற்றையும்
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
வெளிப்படையானவற்றையும்
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
அவன் உங்களுக்கு அறிவிப்பான்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை
(நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக்கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௮)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نُوْدِيَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
idhā nūdiya
إِذَا نُودِىَ
அழைக்கப்பட்டால்
lilṣṣalati
لِلصَّلَوٰةِ
தொழுகைக்காக
min yawmi l-jumuʿati
مِن يَوْمِ ٱلْجُمُعَةِ
ஜுமுஆ தினத்தன்று
fa-is'ʿaw
فَٱسْعَوْا۟
நீங்கள் விரையுங்கள்!
ilā dhik'ri
إِلَىٰ ذِكْرِ
நினைவின் பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wadharū
وَذَرُوا۟
இன்னும் விட்டு விடுங்கள்!
l-bayʿa
ٱلْبَيْعَۚ
வியாபாரத்தை
dhālikum
ذَٰلِكُمْ
அதுதான்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகின்றவர்களாக
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௯)
Tafseer
௧௦

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ١٠

fa-idhā quḍiyati
فَإِذَا قُضِيَتِ
முடிந்துவிட்டால்
l-ṣalatu
ٱلصَّلَوٰةُ
தொழுகை
fa-intashirū
فَٱنتَشِرُوا۟
பரவிச் செல்லுங்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wa-ib'taghū
وَٱبْتَغُوا۟
இன்னும் தேடுங்கள்
min faḍli
مِن فَضْلِ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
இன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kathīran
كَثِيرًا
அதிகம்
laʿallakum tuf'liḥūna
لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி அடைவீர்கள்
(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௧௦)
Tafseer