Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௨

Qur'an Surah Al-An'am Verse 82

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْٓا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤىِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ ࣖ (الأنعام : ٦)

alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
Those who believed
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
walam yalbisū
وَلَمْ يَلْبِسُوٓا۟
and (did) not mix
அவர்கள் கலக்கவில்லை
īmānahum
إِيمَٰنَهُم
their belief
தங்கள் நம்பிக்கையில்
biẓul'min
بِظُلْمٍ
with wrong
அநியாயத்தை
ulāika lahumu
أُو۟لَٰٓئِكَ لَهُمُ
those for them
அவர்களுக்கே
l-amnu
ٱلْأَمْنُ
(is) the security
பாதுகாப்பு உண்டு
wahum
وَهُم
and they
அவர்கள்
muh'tadūna
مُّهْتَدُونَ
(are) rightly guided
நேர்வழி பெற்றவர்கள்

Transliteration:

Allazeena aamanoo wa lam yalbisooo eemaanahum bizulmin ulaaa'ika lahumul amnu wa hum muhtadoon (QS. al-ʾAnʿām:82)

English Sahih International:

They who believe and do not mix their belief with injustice – those will have security, and they are [rightly] guided. (QS. Al-An'am, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணை வைத்தல் என்னும்) யாதொரு அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (என்று கூறினார்.) (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௨)

Jan Trust Foundation

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையில் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே பாதுகாப்பு உண்டு. அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் ஆவர்.