Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹதீத் - Page: 3

Al-Hadid

(al-Ḥadīd)

௨௧

سَابِقُوْٓا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاۤءِ وَالْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۗ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُ ۚوَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٢١

sābiqū
سَابِقُوٓا۟
முந்துங்கள்
ilā maghfiratin
إِلَىٰ مَغْفِرَةٍ
மன்னிப்பின் பக்கமும்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனின்
wajannatin
وَجَنَّةٍ
இன்னும் சொர்க்கத்தின் பக்கமும்
ʿarḍuhā
عَرْضُهَا
அதன் அகலம்
kaʿarḍi
كَعَرْضِ
அகலத்தைப் போல
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
uʿiddat
أُعِدَّتْ
அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்காக
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
warusulihi
وَرُسُلِهِۦۚ
அவனது தூதரையும்
dhālika
ذَٰلِكَ
அது
faḍlu
فَضْلُ
சிறப்பாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
அதை அவன் கொடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
அவன் நாடுகின்றவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
சிறப்புடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான
ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சுவனபதியை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சுவனபதியின் விஸ்தீரணமோ வானம், பூமியின் விஸ்தீரணத்தைப்போல் இருக்கின்றது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வினுடைய அருளாகும். இதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக் கின்றான். அல்லாஹ் மகத்தான அருளாளன்! ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௧)
Tafseer
௨௨

مَآ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِيْٓ اَنْفُسِكُمْ اِلَّا فِيْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ۗاِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۖ ٢٢

mā aṣāba
مَآ أَصَابَ
ஏற்படுவதில்லை
min muṣībatin
مِن مُّصِيبَةٍ
ஒரு சோதனை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியிலும்
walā fī anfusikum
وَلَا فِىٓ أَنفُسِكُمْ
உங்களிலும்
illā fī kitābin
إِلَّا فِى كِتَٰبٍ
தவிர/விதியில்இருந்தே
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an nabra-ahā
أَن نَّبْرَأَهَآۚ
அதை நாம் உருவாக்குவதற்கு
inna
إِنَّ
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
மிக எளிதானதாகும்
(பொதுவாக) பூமியிலோ அல்லது (சொந்தமாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே! ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௨)
Tafseer
௨௩

لِّكَيْلَا تَأْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَآ اٰتٰىكُمْ ۗوَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۙ ٢٣

likaylā tasaw
لِّكَيْلَا تَأْسَوْا۟
ஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)
ʿalā mā fātakum
عَلَىٰ مَا فَاتَكُمْ
உங்களுக்கு தவறி விட்டதற்காக
walā tafraḥū
وَلَا تَفْرَحُوا۟
நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்
bimā ātākum wal-lahu
بِمَآ ءَاتَىٰكُمْۗ وَٱللَّهُ
அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
kulla
كُلَّ
எல்லோரையும்
mukh'tālin
مُخْتَالٍ
அகம்பாவக்காரர்கள்
fakhūrin
فَخُورٍ
பெருமையடிப்பவர்கள்
உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௩)
Tafseer
௨௪

ۨالَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ ۗوَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ٢٤

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yabkhalūna
يَبْخَلُونَ
கருமித்தனம் காட்டுகிறார்கள்
wayamurūna
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
bil-bukh'li
بِٱلْبُخْلِۗ
கருமித்தனத்தை
waman
وَمَن
யார்
yatawalla
يَتَوَلَّ
விலகுவாரோ
fa-inna l-laha huwa
فَإِنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
மகா நிறைவானவன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
மகா புகழாளன்
எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கின்றானோ (அது அவனுக்குத் தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் பெரும் சீமானாகவும் பெரும் புகழுடையவனாகவும் இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௪)
Tafseer
௨௫

لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِۚ وَاَنْزَلْنَا الْحَدِيْدَ فِيْهِ بَأْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَيْبِۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ عَزِيْزٌ ࣖ ٢٥

laqad arsalnā
لَقَدْ أَرْسَلْنَا
திட்டவட்டமாக அனுப்பினோம்
rusulanā
رُسُلَنَا
நமது தூதர்களை
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
wa-anzalnā
وَأَنزَلْنَا
நாம் இறக்கினோம்
maʿahumu
مَعَهُمُ
அவர்களுடன்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை(யும்)
wal-mīzāna
وَٱلْمِيزَانَ
தராசையும்
liyaqūma
لِيَقُومَ
நிலைநிறுத்துவதற்காக
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
நீதத்தை
wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
l-ḥadīda
ٱلْحَدِيدَ
இரும்பையும்
fīhi
فِيهِ
அதில்
basun
بَأْسٌ
வலிமை(யும்)
shadīdun
شَدِيدٌ
கடுமையான(து)
wamanāfiʿu
وَمَنَٰفِعُ
இன்னும் பல பலன்களும்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
waliyaʿlama
وَلِيَعْلَمَ
அறிவதற்காகவும்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
man yanṣuruhu
مَن يَنصُرُهُۥ
எவர்/அவனுக்கு உதவி செய்கின்றார்
warusulahu
وَرُسُلَهُۥ
அவனது தூதருக்கும்
bil-ghaybi
بِٱلْغَيْبِۚ
மறைவில்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
qawiyyun
قَوِىٌّ
மிக வலிமையாளன்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனுமாக இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௫)
Tafseer
௨௬

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِيْمَ وَجَعَلْنَا فِيْ ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ٢٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
nūḥan
نُوحًا
நூஹை(யும்)
wa-ib'rāhīma
وَإِبْرَٰهِيمَ
இப்ராஹீமையும்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கினோம்
fī dhurriyyatihimā
فِى ذُرِّيَّتِهِمَا
அ(வ்விரு)வர்களின் சந்ததியில்
l-nubuwata
ٱلنُّبُوَّةَ
நபித்துவத்தை(யும்)
wal-kitāba
وَٱلْكِتَٰبَۖ
வேதங்களையும்
famin'hum
فَمِنْهُم
அவர்களில்
muh'tadin
مُّهْتَدٍۖ
நேர்வழி பெற்றவர்களும்
wakathīrun
وَكَثِيرٌ
இன்னும் அதிகமானவர்கள்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
பாவிகள்
நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தாம் நம்முடைய தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தாம். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகி விட்டனர். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௬)
Tafseer
௨௭

ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ەۙ وَجَعَلْنَا فِيْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَأْفَةً وَّرَحْمَةً ۗوَرَهْبَانِيَّةَ ِۨابْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَاۤءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۚفَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ٢٧

thumma qaffaynā
ثُمَّ قَفَّيْنَا
பிறகு/தொடர்ந்து அனுப்பினோம்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களின் அடிச்சுவடுகளில்
birusulinā
بِرُسُلِنَا
நமது தூதர்களை
waqaffaynā
وَقَفَّيْنَا
நாம் பின்னால் அனுப்பினோம்
biʿīsā
بِعِيسَى
ஈஸாவை
ib'ni maryama
ٱبْنِ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
அவருக்கு கொடுத்தோம்
l-injīla
ٱلْإِنجِيلَ
இன்ஜீலை
wajaʿalnā
وَجَعَلْنَا
ஏற்படுத்தினோம்
fī qulūbi
فِى قُلُوبِ
உள்ளங்களில்
alladhīna ittabaʿūhu
ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ
எவர்கள்/அவரைப் பின்பற்றினார்கள்
rafatan
رَأْفَةً
இரக்கத்தை(யும்)
waraḥmatan
وَرَحْمَةً
கருணையையும்
warahbāniyyatan
وَرَهْبَانِيَّةً
இன்னும் துறவரத்தை
ib'tadaʿūhā
ٱبْتَدَعُوهَا
புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதை
mā katabnāhā
مَا كَتَبْنَٰهَا
நாம் அதை கடமையாக்கவில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
illā ib'tighāa
إِلَّا ٱبْتِغَآءَ
நாடியே தவிர
riḍ'wāni
رِضْوَٰنِ
பொருத்தத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
famā raʿawhā
فَمَا رَعَوْهَا
ஆனால் அதை அவர்கள் பேணவில்லை
ḥaqqa riʿāyatihā
حَقَّ رِعَايَتِهَاۖ
அதை பேணவேண்டிய முறையில்
faātaynā
فَـَٔاتَيْنَا
கொடுப்போம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொள்வார்களோ
min'hum
مِنْهُمْ
அவர்களில் இருந்து
ajrahum
أَجْرَهُمْۖ
அவர்களின் கூலியை
wakathīrun
وَكَثِيرٌ
இன்னும் அதிகமானவர்கள்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
பாவிகள்
ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய) தூதர் பலரை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பி வைத்தோம். இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கிருபையையும் இரக்கத்தையும் உண்டுபண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதனை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்க வில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உங்களை) நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (உங்களை நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௭)
Tafseer
௨௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ ٢٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
பயந்து கொள்ளுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
waāminū
وَءَامِنُوا۟
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
birasūlihi
بِرَسُولِهِۦ
அவனது தூதரை
yu'tikum
يُؤْتِكُمْ
உங்களுக்கு கொடுப்பான்
kif'layni
كِفْلَيْنِ
இரு மடங்கு பங்குகளை
min raḥmatihi
مِن رَّحْمَتِهِۦ
தனது கருணையிலிருந்து
wayajʿal
وَيَجْعَل
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
nūran
نُورًا
ஒளியை
tamshūna
تَمْشُونَ
நீங்கள் நடந்து செல்வீர்கள்
bihi
بِهِۦ
அதன் மூலம்
wayaghfir
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْۚ
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௮)
Tafseer
௨௯

لِّئَلَّا يَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا يَقْدِرُوْنَ عَلٰى شَيْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ࣖ ۔ ٢٩

li-allā yaʿlama
لِّئَلَّا يَعْلَمَ
ஏனெனில், அறிந்து கொள்வதற்காக
ahlu l-kitābi
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
allā yaqdirūna
أَلَّا يَقْدِرُونَ
ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
எதன் மீதும்
min faḍli
مِّن فَضْلِ
அருளில்
l-lahi
ٱللَّهِۙ
அல்லாஹ்வின்
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
l-faḍla
ٱلْفَضْلَ
சிறப்பு
biyadi
بِيَدِ
கரத்தில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
அவன் நாடுகின்றவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
சிறப்புடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான(து)
(இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ் வுடைய அருளில் யாதொரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதனை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர் களுக்கு அதனை அளிக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௯)
Tafseer