Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹதீத் - Word by Word

Al-Hadid

(al-Ḥadīd)

bismillaahirrahmaanirrahiim

سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١

sabbaḥa
سَبَّحَ
துதிக்கின்றன
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியில்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧)
Tafseer

لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ يُحْيٖ وَيُمِيْتُۚ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢

lahu mul'ku
لَهُۥ مُلْكُ
அவனுக்கே/ஆட்சி
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِۖ
வானங்கள் இன்னும் பூமியின்
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்கொடுக்கின்றான்
wayumītu
وَيُمِيتُۖ
மரணிக்க வைக்கின்றான்
wahuwa
وَهُوَ
அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨)
Tafseer

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٣

huwa
هُوَ
அவன்தான்
l-awalu
ٱلْأَوَّلُ
முதலாமவன்
wal-ākhiru
وَٱلْءَاخِرُ
இன்னும் இறுதியானவன்
wal-ẓāhiru
وَٱلظَّٰهِرُ
இன்னும் வெளிப்படையானவன்
wal-bāṭinu
وَٱلْبَاطِنُۖ
இன்னும் மறைந்தவன்
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௩)
Tafseer

هُوَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاۤءِ وَمَا يَعْرُجُ فِيْهَاۗ وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌۗ ٤

huwa
هُوَ
அவன்தான்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
fī sittati ayyāmin
فِى سِتَّةِ أَيَّامٍ
ஆறு நாள்களில்
thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
ʿalā l-ʿarshi
عَلَى ٱلْعَرْشِۚ
அர்ஷின் மீது
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā yaliju
مَا يَلِجُ
நுழைவதை(யும்)
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā yakhruju
وَمَا يَخْرُجُ
வெளியேறுவதையும்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
wamā yanzilu
وَمَا يَنزِلُ
இறங்குவதையும்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
wamā yaʿruju
وَمَا يَعْرُجُ
ஏறுவதையும்
fīhā
فِيهَاۖ
அதில்
wahuwa
وَهُوَ
அவன்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
ayna mā kuntum
أَيْنَ مَا كُنتُمْۚ
நீங்கள்எங்குஇருந்தாலும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற் போல்) உயர்ந்துவிட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப் படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், (பூமியிலிருந்து) ஏறுபவைகளையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்தபோதிலும், அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்பவைகளையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௪)
Tafseer

لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ٥

lahu
لَّهُۥ
அவனுக்கே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
tur'jaʿu
تُرْجَعُ
திருப்பப்படுகின்றன
l-umūru
ٱلْأُمُورُ
எல்லாக் காரியங்களும்
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௫)
Tafseer

يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِۗ وَهُوَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٦

yūliju
يُولِجُ
நுழைக்கின்றான்
al-layla fī l-nahāri
ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ
இரவை/பகலில்
wayūliju
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
l-nahāra fī al-layli
ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِۚ
பகலை / இரவில்
wahuwa
وَهُوَ
அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை
அவனே, இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகின்றான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௬)
Tafseer

اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِيْنَ فِيْهِۗ فَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِيْرٌ ٧

āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை(யும்)
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
wa-anfiqū
وَأَنفِقُوا۟
இன்னும் தர்மம் செய்யுங்கள்
mimmā jaʿalakum
مِمَّا جَعَلَكُم
அவன் எதில் உங்களை ஆக்கினானோ
mus'takhlafīna
مُّسْتَخْلَفِينَ
பிரதிநிதிகளாக
fīhi
فِيهِۖ
அதில்
fa-alladhīna
فَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
minkum
مِنكُمْ
உங்களில்
wa-anfaqū
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தார்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajrun
أَجْرٌ
கூலி உண்டு
kabīrun
كَبِيرٌ
மிகப் பெரிய(து)
ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௭)
Tafseer

وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚوَالرَّسُوْلُ يَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِيْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٨

wamā lakum
وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன
lā tu'minūna
لَا تُؤْمِنُونَ
நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு
bil-lahi
بِٱللَّهِۙ
அல்லாஹ்வை
wal-rasūlu
وَٱلرَّسُولُ
தூதரோ
yadʿūkum
يَدْعُوكُمْ
உங்களை அழைக்கின்றார்
litu'minū
لِتُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு
birabbikum
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனை
waqad
وَقَدْ
திட்டமாக
akhadha
أَخَذَ
வாங்கி இருக்கின்றான்
mīthāqakum
مِيثَٰقَكُمْ
உங்கள் வாக்குறுதியை
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளராக
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? உங்களைப் படைத்து காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கை கொள்ளுமாறு, உங்களை நம்முடைய தூதர் அழைக்கின்றார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கின்றான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.) ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௮)
Tafseer

هُوَ الَّذِيْ يُنَزِّلُ عَلٰى عَبْدِهٖٓ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ لِّيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ٩

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்/எத்தகையவன்
yunazzilu
يُنَزِّلُ
இறக்குகின்றான்
ʿalā ʿabdihi
عَلَىٰ عَبْدِهِۦٓ
தனது அடியார் மீது
āyātin
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளை
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான(வை)
liyukh'rijakum
لِّيُخْرِجَكُم
உங்களை வெளியேற்றுவதற்காக
mina l-ẓulumāti
مِّنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
ilā l-nūri
إِلَى ٱلنُّورِۚ
வெளிச்சத்தின் பக்கம்
wa-inna l-laha
وَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bikum
بِكُمْ
உங்கள் மீது
laraūfun
لَرَءُوفٌ
மிக இரக்கமுடையவனும்
raḥīmun
رَّحِيمٌ
கருணையாளனும்
உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௯)
Tafseer
௧௦

وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ لَا يَسْتَوِيْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَۗ اُولٰۤىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْاۗ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰىۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ࣖ ١٠

wamā lakum
وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன ஆனது?
allā tunfiqū
أَلَّا تُنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
mīrāthu
مِيرَٰثُ
சொத்துக்கள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
lā yastawī
لَا يَسْتَوِى
சமமாக மாட்டார்
minkum man
مِنكُم مَّنْ
உங்களில்/எவரும்
anfaqa
أَنفَقَ
தர்மம் செய்தார்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
l-fatḥi
ٱلْفَتْحِ
வெற்றிக்கு
waqātala
وَقَٰتَلَۚ
இன்னும் போர் செய்தார்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
aʿẓamu darajatan
أَعْظَمُ دَرَجَةً
மிக மகத்தான/பதவி
mina alladhīna
مِّنَ ٱلَّذِينَ
எவர்களைவிட
anfaqū
أَنفَقُوا۟
தர்மம் செய்தார்கள்
min baʿdu
مِنۢ بَعْدُ
இதற்குப் பின்னர்
waqātalū
وَقَٰتَلُوا۟ۚ
இன்னும் போர் செய்தார்கள்
wakullan
وَكُلًّا
எல்லோருக்கும்
waʿada
وَعَدَ
வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۚ
சொர்க்கத்தை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
உங்களுக்கென்ன! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவைகளின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தாரோ, அவர் மகத்தான பதவி உடையவர். ஆகவே, அதற்குப் பின்னர், தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர் அவருக்குச் சமமாக மாட்டார். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௦)
Tafseer