Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 6

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௫௧

ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّاۤ لُّوْنَ الْمُكَذِّبُوْنَۙ ٥١

thumma
ثُمَّ
பிறகு
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ayyuhā l-ḍālūna
أَيُّهَا ٱلضَّآلُّونَ
வழிகேடர்களே!
l-mukadhibūna
ٱلْمُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்ற
அதற்குப் பின்னர், (இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௧)
Tafseer
௫௨

لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ ٥٢

laākilūna
لَءَاكِلُونَ
சாப்பிடுவீர்கள்
min shajarin
مِن شَجَرٍ
மரத்தில் இருந்துதான்
min zaqqūmin
مِّن زَقُّومٍ
சக்கூம்
கள்ளி மரத்தையே புசிப்பீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௨)
Tafseer
௫௩

فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۚ ٥٣

famāliūna
فَمَالِـُٔونَ
நிரப்புவீர்கள்
min'hā
مِنْهَا
அதில் இருந்து
l-buṭūna
ٱلْبُطُونَ
வயிறுகளை
அதைக்கொண்டே உங்களுடைய வயிற்றை நிரப்புவீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௩)
Tafseer
௫௪

فَشَارِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِۚ ٥٤

fashāribūna
فَشَٰرِبُونَ
குடிப்பீர்கள்
ʿalayhi
عَلَيْهِ
அதற்கு மேலாக
mina l-ḥamīmi
مِنَ ٱلْحَمِيمِ
கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை
அதற்குப் பின்னர் மிக அதிகமாகக் கொதிக்கும் சுடுநீரைக் குடிப்பீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௪)
Tafseer
௫௫

فَشَارِبُوْنَ شُرْبَ الْهِيْمِۗ ٥٥

fashāribūna
فَشَٰرِبُونَ
இன்னும் குடிப்பீர்கள்
shur'ba
شُرْبَ
குடிப்பதைப் போல்
l-hīmi
ٱلْهِيمِ
தாகித்த ஒட்டகங்கள்
(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப் போல் நீங்கள் குடிப்பீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௫)
Tafseer
௫௬

هٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّيْنِۗ ٥٦

hādhā
هَٰذَا
இதுதான்
nuzuluhum
نُزُلُهُمْ
அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்
yawma l-dīni
يَوْمَ ٱلدِّينِ
கூலி நாளில்
கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௬)
Tafseer
௫௭

نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ٥٧

naḥnu khalaqnākum
نَحْنُ خَلَقْنَٰكُمْ
நாம்தான்/உங்களைப் படைத்தோம்
falawlā tuṣaddiqūna
فَلَوْلَا تُصَدِّقُونَ
உண்மை என நம்பமாட்டீர்களா?
(வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கின்றோம். (ஆகவே, மறுமுறை உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௭)
Tafseer
௫௮

اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَۗ ٥٨

afara-aytum
أَفَرَءَيْتُم
அறிவியுங்கள்!
mā tum'nūna
مَّا تُمْنُونَ
நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி
நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௮)
Tafseer
௫௯

ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗٓ اَمْ نَحْنُ الْخَالِقُوْنَ ٥٩

a-antum takhluqūnahu
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ
அதை நீங்கள் படைக்கின்றீர்களா?
am naḥnu
أَمْ نَحْنُ
அல்லது/நாம்தான்
l-khāliqūna
ٱلْخَٰلِقُونَ
படைப்பவர்களா?
அதனை (சிசுவாக) நீங்கள் படைக்கின்றீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௯)
Tafseer
௬௦

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ ٦٠

naḥnu
نَحْنُ
நாம்தான்
qaddarnā
قَدَّرْنَا
நிர்ணயித்தோம்
baynakumu
بَيْنَكُمُ
உங்களுக்கு மத்தியில்
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
wamā naḥnu
وَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
bimasbūqīna
بِمَسْبُوقِينَ
முடியாதவர்கள்
நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௦)
Tafseer